புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
209 Posts - 51%
ayyasamy ram
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
17 Posts - 4%
prajai
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
8 Posts - 2%
jairam
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_m10பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 11:31 am

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்! Image

தமிழர்கள் எங்கள் கூரிய வாட்கள்
துருப்பிடித்து தூங்கத்தொடங்கி
நாட்களாச்சு !

தமிழர்கள் எங்கள் வீரிய நாக்கள்
தடம் புரண்டு பேசப்பழகிய
வாழ்க்கையாச்சு !

தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;

சங்கே முழங்கை
சத்தியமாய் மறந்து
நாக்க மூக்கக்கு
நடனங்கள் ஆடினோம் !

கம்பு, கேழ்வரகு, கடலை உருண்டையோடு
உணவே மருந்தாய் உண்டதை மறந்து
பீஸா, பர்கர், பெப்சி, கோக்கென
வயிறு வளர்க்க பழகியாச்சு !

அம்மா என்றழைத்த அழகுத்தமிழும்
மம்மி என்றிங்கே மாறிப்போச்சு ;
அம்மியில் அரைத்த நாட்டுக்கோழி குழம்பும்
மேரி பிரௌன், கே.எப்.ஸியில் மறைஞ்சேப் போச்சு ;

வீட்டுக்கு வெளியில் திண்ணையும்
விருந்தாளிக்கு முதலில் தண்ணியுமான
தமிழர் பண்பாடுமிங்கே
காணாமப்போச்சு ;

காசு கொடுத்து வாங்கும்
மினரல் வாட்டர் கேனுக்குள்ள
தாகத்தோடு பண்பாடும்
மூழ்கித்தான் போச்சு ;

நெல்லினில் எழுதி
பழகிய காலத்தை
பழங்கதையென்று ஒதுக்கியாச்சு ;

தமிழ்ச்சொல்லினில்
பாடங்கள் பயில்வதுமிங்கே
அறிவிலித்தன்மையின்
அடையாளமாச்சு ;

சங்கம் வைத்து தமிழை வளர்த்த கதைகளெல்லாம்
வெறும் வரலாற்றில் மட்டும்தான் மீதமாச்சு ;
பாரதியும், பாரதிதாசனுமிங்கே
வெறும் ஃபேஷன் பேச்சாத்தான் மாறிப்போச்சு ;

மரபுக்கவிதை எல்லாமிங்கே
மாண்டுதானே போச்சுது ;
புதுக்கவிதை என்ற பெயரில்
தமிழுமிங்கே சாகுது ;

செம்மொழி அந்தஸ்து கிடைச்சும் கூட
வெறும் செல்லாக் காசாத்தான் கிடக்குது ;
உலகத்தமிழ் மாநாடுமிங்கே
ஒருத்தருக்காய்த்தான் நடந்தது ;

இனத்தின், மொழியின் பற்றுகூட
இங்கே வியாபாரமாத்தான் போச்சுது ;
புதுப்பட ரிலீசும், ஜ.பி.எல்லும்தான்
எங்கள் நேரத்தில் முக்கியமாச்சுது ;

வேட்டியும், பாவாடை தாவணியும்
வெளிநாட்டு உடையாத்தான் தெரிஞ்சுது ;
ஜீன்ஸ் பேண்ட்டும் லெக்கின்ஸ்ம்தான்
எங்க உடம்புக்கு ஏத்ததா புரிஞ்சது ;

தாலி கட்டுற கல்யாணமெல்லாம்
வேலியாத்தான் புளிச்சது ;
வேண்டியதப்போ பிரிஞ்சிக்கிற
சேர்ந்து வாழ்தல் இனிச்சது ;

யாழ், பறை, உருமிமேளம்
ஒன்னுமில்லாமப் போச்சுது ;
கீ போர்டு, கிட்டார், டிரம்ஸ்தான்
உடம்பு முழுக்க அதிருது ;

பக்கத்து வீட்டு மூஞ்சியெல்லாம்
அந்நியமாத் திரியுது ;
ஃபேஸ்புக்கு பிரெண்டுங்கதான்
ஆயிரத்த தாண்டுது ;

அரிசி குடுத்து கீரை வாங்கும்
பழக்கமெல்லாம் போச்சுது ;
அஞ்சு ரூவா கீரை வாங்க
காருமிங்கே போகுது ;

அரசாங்கக் கல்வி இங்கே
தனியார் மயமாச்சுது ;
தனியாரின் கள்ளுக்கடை
அரசே ஏத்து நடத்துது ;

அடுத்து என்ன இலவசமுன்னு
மனசு ஏங்கிக் கிடக்குது ;
இலவசங்கள் கிடைக்குமுன்னுதான்
ஆட்சி மாற்றமும் நடக்குது ;

லஞ்சம் கொடுக்க கூச்சமின்றி
வாழக்கூட பழகியாச்சு ;
சுயவொழுக்கம் என்பதெல்லாம்
காத்தோட போயி நாளாச்சு ;

பாரம்பரிய வரலாற்றை
பக்கம் பக்கமா எழுதலாம் ;
பாழாப்போன பழக்கத்தை
எத்தனை பக்கம் எழுதறது?...

பாழாய்ப்போகும் தமிழையும்
வீணாப்போகும் தமிழனையும்
காக்கப்போவது யாருங்கோ?...
தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ...!!!
நன்றி _ கதம்பமாலை



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 22, 2012 11:56 am

இன்றைய நிலையை உணர்த்தும் நல்ல கவிதை - பகிர்வுக்கு நன்றி செந்தில்.

தமிழ் இங்கே தங்கிலீஷாப் போச்சு
தமிழனின் பொழப்பு ததிங்கினத்தோம் ஆச்சு...




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 22, 2012 12:46 pm

உண்மைத்தமிழனின் ஆதங்கத்தை உணர்த்தும் வரிகள்,பாராட்டப்படவேண்டிய கவிஞரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,

தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;


மிகவும் வேதனைக்குரிய விஷயம் இது.முன்பெல்லாம் பள்ளிகளில் அவசியம் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும்..,அவரிகளை பாடும்போதே மயிர்கூச்செறியும்.
இன்றோ பல பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.அது சரி தமிழை தான் முதல் மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசே சட்டமியற்றிய பின்தான் பல பள்ளிகளில் தமிழை காண இயலுகிறது......இது தமிழ்த்தாய் வாழ்த்த்திற்கு ஏன் இந்த நிலை என வருந்துவதர்க்கில்லை.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 22, 2012 1:12 pm

இன்றும் மயிர்கூச்செரிகிறது ஜேன் - ஆனா நவீன ஸ்பைக்ஸ் அவை.




avatar
Guest
Guest

PostGuest Wed Aug 22, 2012 4:38 pm

சூப்பருங்க அருமை வரிகள் ...தமிழனின் வீரம் தூங்கி விடவில்லை ..
அது தன்னை வளர்த்து , வார்த்து எடுத்து கொண்டு இருக்கிறது ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 18, 2012 7:59 pm

அருமை...விநாயகா செந்தில் அவர்களே...இதை எழுதியவர் யாரென்று கொஞ்சம் சொல்லுங்களேன் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 18, 2012 8:57 pm

ரொம்ப அருமையான கவிதை, படிக்க படிக்க துக்கமாய் இருந்தது சோகம் நன்றி நண்பரே பகிர்வுக்கு. . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
இதை எழுதியவருக்கு அனந்த கோடி வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
நம்மால் ஆனதை நாம் தமிழுக்கு செய்து அது சிரஞ்சிவியாய் வாழ உறுதுணை புரிவோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Sep 18, 2012 10:47 pm

உண்மையான உணர்வு பூர்வமான வரிகள்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 18, 2012 11:07 pm

ஆட்சியாளர்கள் தவறுகளால் மக்கள் தான் அவப்பெயரை சந்திக்க நேரிடுகிறது சோகம்

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Tue Sep 18, 2012 11:33 pm

கர்நாடக நண்பர்களோ தண்ணீர் தர மறுக்கின்றார்கள். கேரளத்து நண்பர்களோ தண்ணீரை அனண கட்டித் தடுக்கின்றார்கள் மத்திய அரசோ பாராமுகமாக இருக்கின்றது. ஆனால் தமிழர்களுக்கோ ஒற்றுமையும் இல்லை. தமிழ் மீது பற்றும் இல்லை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக