புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:09 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:08 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரம் Poll_c10சுதந்திரம் Poll_m10சுதந்திரம் Poll_c10 
19 Posts - 63%
heezulia
சுதந்திரம் Poll_c10சுதந்திரம் Poll_m10சுதந்திரம் Poll_c10 
11 Posts - 37%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரம் Poll_c10சுதந்திரம் Poll_m10சுதந்திரம் Poll_c10 
56 Posts - 61%
heezulia
சுதந்திரம் Poll_c10சுதந்திரம் Poll_m10சுதந்திரம் Poll_c10 
32 Posts - 35%
T.N.Balasubramanian
சுதந்திரம் Poll_c10சுதந்திரம் Poll_m10சுதந்திரம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சுதந்திரம் Poll_c10சுதந்திரம் Poll_m10சுதந்திரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரம்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 09, 2009 11:45 pm

சுதந்திரம்

லகின் -
வரை படத்தில்
நாம் தொலைத்த
தேசம் தேடி நடக்கிறேன்;

ழத்து -
ரத்த நெடியில்
எழுச்சி கொள்கிறது
சுதந்திரமென்னும்
ஒற்றை சொல்!
---------------------------------
வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:51 pm

அருமையான கவிதை வித்யாசாகர்.. சுதந்திரம் 677196



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:53 pm

நிச்சயம் ஈழத்தை தொலைக்க மாட்டோம் வித்யா! இறுதி ஈழத்தமிழன் இருக்கும்வரை அவன் சுவாசம் தனி ஈழம் என்றே சுவாசித்துக் கொண்ந்திருக்கும்.



சுதந்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Oct 10, 2009 12:05 am

ங்களை போன்றோர் வழிநடத்தலிலும் தரும் பலத்திலும் நிச்சயம் வெல்வோம் சகோ.., அதற்கான பொறி தமிழ்நாட்டிலும் தட்டிவிட்டது.., காற்றின் ஓசையில் அதற்காகவே ஒரு அத்யாயம் வைத்திருக்கிறேன்.., எண்ணத்தில் எழுதி விட்டேன்.. எழுத்தில் கொண்டுவர எம்பிரான் ஈசன் இன்னும் சந்தர்பமமைத்து தரவில்லை.., ஆயினும் என் தமிழீழ சுவாசம் சுதந்திர காற்றினை பெறுவதற்கான நிறைய முயற்சிகள் நிறைய இடங்களில் வெகு ஆக்கமாக நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.., என்னால் என்ன முடியுமென்று தான் துடித்துக் கொண்டிருக்கிறோம் இயன்றதை செய்துக் கொண்டும் இருக்கிறோம், அதன் அதிர்வுகள் ஈகரை தாயின் நெஞ்சிலமர்ந்து தன் தமிழ் பால் அருந்த வரும் அனைத்து உள்ளங்களிலும் நிறைக்கவே அவ்வப்போது.. இதுபோன்ற கவிதைகளையும் பதிக்க விரும்புகிறேன்..சகோ.

ங்களனைவரின் ஊக்கமும் நாளைய வெற்றிக் கொடிக்கு, என் ஒரு சிறு நூலிழையையாவது கோர்த்து வைக்க நிச்சயம் உதவும்.. தோழர்களே..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 12:08 am

இந்த உணர்வு அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் ஏற்பட்டாலே Pஓஓத்Hஊ. நமக்கு தனி ஈழம் நாளையே கிடைக்கும் வித்யா! நன்றி



சுதந்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Oct 10, 2009 12:18 am

சிவா wrote:இந்த உணர்வு அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் ஏற்பட்டாலே போதும். நமக்கு தனி ஈழம் நாளையே கிடைக்கும் வித்யா! சுதந்திரம் 678642


ஏற்படும் சகோ. நல்லவனின் கோபத்திற்கு நீதி கிடைக்காமல் ஒருகாலும் போகாது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 12:26 am

நண்பர்களே எனக்குத்தெரிந்த கருத்தை சொல்லுகிறேன் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் எழுபது வீதமானவர்கள் தமிழீழம் பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள் அதைப்போல் வெளிநாட்டில் உள்ள மக்களில் முப்பது வீதமான மக்கள் ஈழத்தை ஆதரிக்கவில்லை அதில் பலர் பங்களிப்பே செய்ய விரும்பாதவர்கள் அப்படி இருக்கையில் எனக்கு இப்பொழுது பயமாக இருக்கு நண்பர்களே

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Oct 10, 2009 12:52 am

ரூபன் wrote:நண்பர்களே எனக்குத்தெரிந்த கருத்தை சொல்லுகிறேன் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் எழுபது வீதமானவர்கள் தமிழீழம் பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள் அதைப்போல் வெளிநாட்டில் உள்ள மக்களில் முப்பது வீதமான மக்கள் ஈழத்தை ஆதரிக்கவில்லை அதில் பலர் பங்களிப்பே செய்ய விரும்பாதவர்கள் அப்படி இருக்கையில் எனக்கு இப்பொழுது பயமாக இருக்கு நண்பர்களே

அதில் எழுபதையும் இதில் முப்பதையும் விடுங்கள் தம்பி, மீதமுள்ள எழுபதும் முப்பதும் சேர நூறு சதவிகித மக்களின் ஒவ்வொரு துளி ரத்தமும் சுவாசிக்கும் சுதந்திர வேட்கை நமக்கு ஆயிரம் ஈழத்தை வென்று தரும். நம்மை போன்றோர் மட்டும் நம்பிக்கை பலமிழக்காமல் இருப்போம்.

ரு சோழ ராஜனின் ரத்தம் நம் நூறு பேரில் ஒரு சிலருக்காவது இருக்கும் தானே ரூபன். பிறகு நம் கணக்கில் வேண்டாத அந்த எழுபதையும் முப்பதையும் பற்றி கவலை படுவானேன். ஒரு பிரபாகரனென்ற நெருப்புத் துண்டு தானே முப்பது வருடமாய் நமக்கு சுதந்திர வேள்வியை சொல்லித் தர முனைந்து போராடியது. நமக்குள் இருக்கும் லச்சாதி லச்ச நெருப்புத் துண்டுகளை அந்த ஒரு வீரத் தமிழனின் உணர்வோடு விழித்தெழச் செய்வோம்.. ஈழம் சுண்டிய சொடுக்கில் சுதந்திர சுவாசம் கொள்ளும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக