புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்பு அம்மா..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
என் அன்பு அம்மா..
என் அம்மா..
எனை கருவாக்கிய -
முதல் தேவதை;
என் அம்மா..
எனை கர்பத்திலிருந்தே சுமக்க ஆரம்பித்த -
முதல் இதயம்;
என் அம்மா..
நான் முதன் முதலில் சுற்றித் திரிந்த -
என் கர்ப்ப கோவில்;
என் அம்மா..
என் மூடிய கண்களுக்குள் தெரிந்த -
முதல் உலகம்;
என் அம்மா..
என் பிறப்பிற்காய் சிரித்துக் கொண்டே சொட்டிய -
முதல் கண்ணீர்;
என் அம்மா..
என் உடம்பெல்லாம் பாலாகவும் கரைந்த -
முதல்ரத்தம்;
என் அம்மா..
என் நாவில் இனித்த -
முதல் வார்த்தை;
என் அம்மா..
என் உணர்வில் பதிந்த -
முதல் வார்த்தை;
என் அம்மா..
என் குரலுக்கான உயிர் இருப்பின் -
முதல் அடையாளம்;
என் அம்மா..
நான் அழைத்து பார்த்த -
முதல் பரவசம்;
என் அம்மா..
நான் தொட்டு தொட்டு பூரித்த -
உயிருள்ள கடவுள்;
என் அம்மா..
நான் நுகர்ந்து நுகர்ந்து பலம்கொண்ட -
முதல் பெண் வாசம்;
என் அம்மா..
என் பல் முளைக்கையில் பால் கொழுகட்டை செய்த -
முதல் கொண்டாட்டம்;
என் அம்மா..
நான் முட்டிபோட்டு தவழ்ந்து செல்கையில்
உடன் முட்டிப் போட்டு விளையாடிய - முதல் தோழி;
என் அம்மா..
நான் முயன்று முயன்று எழுந்து நிற்கையில்
கை தட்டி ஆரவாரம் செய்த - முதல் உற்சாகம்;
என் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;
என் அம்மா..
நான் உலகம் பார்த்து வாயடைத்து நிற்கையில் -
வாவென இலகுவாய் விரல் பிடித்து உலகம் போதித்த - முதல் குரு;
என் அம்மா..
பிறர் இறப்பு கண்டு - நான் கரைந்து போகையில் -
மனிதன் இறக்கும் வரை படிக்கும் பாடமென புகட்டிய
முதல் புத்தகம்;
என் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;
என் அன்பு அம்மா
நான் கேட்காமலே பெற்றுக் கொண்ட -
முதல் அன்பு பரிசு!
-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
என் அம்மா..
எனை கருவாக்கிய -
முதல் தேவதை;
என் அம்மா..
எனை கர்பத்திலிருந்தே சுமக்க ஆரம்பித்த -
முதல் இதயம்;
என் அம்மா..
நான் முதன் முதலில் சுற்றித் திரிந்த -
என் கர்ப்ப கோவில்;
என் அம்மா..
என் மூடிய கண்களுக்குள் தெரிந்த -
முதல் உலகம்;
என் அம்மா..
என் பிறப்பிற்காய் சிரித்துக் கொண்டே சொட்டிய -
முதல் கண்ணீர்;
என் அம்மா..
என் உடம்பெல்லாம் பாலாகவும் கரைந்த -
முதல்ரத்தம்;
என் அம்மா..
என் நாவில் இனித்த -
முதல் வார்த்தை;
என் அம்மா..
என் உணர்வில் பதிந்த -
முதல் வார்த்தை;
என் அம்மா..
என் குரலுக்கான உயிர் இருப்பின் -
முதல் அடையாளம்;
என் அம்மா..
நான் அழைத்து பார்த்த -
முதல் பரவசம்;
என் அம்மா..
நான் தொட்டு தொட்டு பூரித்த -
உயிருள்ள கடவுள்;
என் அம்மா..
நான் நுகர்ந்து நுகர்ந்து பலம்கொண்ட -
முதல் பெண் வாசம்;
என் அம்மா..
என் பல் முளைக்கையில் பால் கொழுகட்டை செய்த -
முதல் கொண்டாட்டம்;
என் அம்மா..
நான் முட்டிபோட்டு தவழ்ந்து செல்கையில்
உடன் முட்டிப் போட்டு விளையாடிய - முதல் தோழி;
என் அம்மா..
நான் முயன்று முயன்று எழுந்து நிற்கையில்
கை தட்டி ஆரவாரம் செய்த - முதல் உற்சாகம்;
என் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;
என் அம்மா..
நான் உலகம் பார்த்து வாயடைத்து நிற்கையில் -
வாவென இலகுவாய் விரல் பிடித்து உலகம் போதித்த - முதல் குரு;
என் அம்மா..
பிறர் இறப்பு கண்டு - நான் கரைந்து போகையில் -
மனிதன் இறக்கும் வரை படிக்கும் பாடமென புகட்டிய
முதல் புத்தகம்;
என் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;
என் அன்பு அம்மா
நான் கேட்காமலே பெற்றுக் கொண்ட -
முதல் அன்பு பரிசு!
-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
தாய் அன்புக்கு ஈடு இல்லை வையகத்தில்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
wowwwwwwwwwww...super............
அம்மா என்ற கவிதை ..படிக்கும் போதே இதயம் துடிப்பதை உணர்ந்தேன் ,, அம்மா என்றால் உடலே துடிக்குமே.. நம் தொப்புள் கொடி அறுப்பதே அம்மா என்ற பந்தம் ஓட்ட வைக்க தான் .. அருமை வித்யாசாகர் ..ரொம்ப அருமை.. அம்மா என்றால் அதற்க்கு பல அர்த்தம் உண்டு.. நம் பேசும் தெய்வம்..பார்க்கும் தெய்வம்... இப்படி சொல்லிட்டே போகலாம்..
என் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;
அம்மா மடியே சொர்க்கம் தானே.. நமக்கெல்லாம் ..ஒரு சின்னதா அடிபட்டாலே தவித்து போகும் அம்மா ..அந்த அடியின் வலி அம்மா மடியிலே காணாம போகுமே.. ரொம்ப உணர்ச்சி வச பட வைத்து விட்டது வித்யாசாகர் ..நன்றிகள்..பாராட்டுக்கள்..
அம்மா என்ற கவிதை ..படிக்கும் போதே இதயம் துடிப்பதை உணர்ந்தேன் ,, அம்மா என்றால் உடலே துடிக்குமே.. நம் தொப்புள் கொடி அறுப்பதே அம்மா என்ற பந்தம் ஓட்ட வைக்க தான் .. அருமை வித்யாசாகர் ..ரொம்ப அருமை.. அம்மா என்றால் அதற்க்கு பல அர்த்தம் உண்டு.. நம் பேசும் தெய்வம்..பார்க்கும் தெய்வம்... இப்படி சொல்லிட்டே போகலாம்..
என் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;
அம்மா மடியே சொர்க்கம் தானே.. நமக்கெல்லாம் ..ஒரு சின்னதா அடிபட்டாலே தவித்து போகும் அம்மா ..அந்த அடியின் வலி அம்மா மடியிலே காணாம போகுமே.. ரொம்ப உணர்ச்சி வச பட வைத்து விட்டது வித்யாசாகர் ..நன்றிகள்..பாராட்டுக்கள்..
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
இப்ப அம்மாவை நேரில்ல பார்த்த மாதிரி இருக்கு அண்ணா.
- யமுனாபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009
மிக அருமையான கவிதை அம்மா
இந்த கவிதையை படிக்கும் போது பெற்று எடுத்த அன்னையும் புகுந்த வீட்டு அன்னையும் இரண்டு கண்கள்.
எனக்கு இரண்டு அம்மாக்கள்.மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
அம்மா என்பது என் முதல் கவிதை
உங்களின் எல்லா கவிதைகளும் மிகவும் அருமை
நன்றி
இந்த கவிதையை படிக்கும் போது பெற்று எடுத்த அன்னையும் புகுந்த வீட்டு அன்னையும் இரண்டு கண்கள்.
எனக்கு இரண்டு அம்மாக்கள்.மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
அம்மா என்பது என் முதல் கவிதை
உங்களின் எல்லா கவிதைகளும் மிகவும் அருமை
நன்றி
- யமுனாபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009
உங்களின் கனவு தொட்டில் புத்தகத்தை படித்தேன்
its really super
இந்த கதையை படிக்கும் போதே அடுத்து என்ன வரும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது.
அதில் வரும் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.
இன்னும் மிகவும் பல புத்தகங்கள் வெளிஇட வாழ்த்துக்கள்
its really super
இந்த கதையை படிக்கும் போதே அடுத்து என்ன வரும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது.
அதில் வரும் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.
இன்னும் மிகவும் பல புத்தகங்கள் வெளிஇட வாழ்த்துக்கள்
வித்யாசாகர் wrote:என் அன்பு அம்மா..
என் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;
-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
05-10-2001, எந்த கவலையும் இல்லாமல் இருந்த எங்களின் வாழ்வில் இடிவிழுந்த நாள் ,
எட்டு வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் 5 ஆம் தேதி தான் எங்களின் தெய்வம் எங்களை விட்டு மறைந்த நாள். இன்று அதே நாளில் இந்த கவிதையை எனக்காக தான் சகோதரர் வித்யா படைத்திருப்பாரோ என்று என்ன தோன்றுகிறது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|