புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
Page 1 of 1 •
வழக்கு நிலுவையில் இருக்கும்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது. ``தீர்ப்பு வெளியாகும் வரை பொறுக்க முடியாதா'' என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
என்றபோதிலும் அணுமின்நிலையத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அணுமின்நிலையத்தை திறக்க அனுமதிக்க கூடாது என்று ஐகோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
அனுமதி உத்தரவு
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் வடபழனியைச் சேர்ந்த பொறியாளர் ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது:-
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்கள் மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 23.7.12 அன்று கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அனுமதி உத்தரவு ஒன்றை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்தது.
வாழ்வாதாரம் பாதிப்பு
அந்த உத்தரவின்படி, அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை 45 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் கடலுக்குள் அனுப்ப முடியும். ஆனால் சுற்றுப்புறசூழல் பாதிப்பு மதிப்பீட்டின்படி 37 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துக்கு மேல் கழிவுகளை கடலுக்குள் அனுப்பக் கூடாது. இதை வாரியம் புறக்கணித்துவிட்டது.
45 டிகிரி செல்சியஸ் சூட்டில் கழிவுகளை கடலுக்குள் விட்டால், அங்குள்ள மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்துவிடும். இதனால் ராதாபுரம் தாலுகாவில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் முழுவதும் பாதிக்கப்படும். எனவே வாரியத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
செய்திக்குறிப்பு வெளியீடு
மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 10-ந் தேதி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், கூடங்குளம் அணு மின்நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
கூடங்குளம் அணு மின்நிலைய வழக்குகள் விசாரணையின்போது, `மத்திய நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும்வரை கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம்' என்று ஆணையம் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் அதை மீறும் வகையில் இப்படி ஒரு செய்திக் குறிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது. எனவே அதையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடையில்லை
இந்த மனுக்கள், நீதிபதிகள் பி.ஜோதிமணி, பி.தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதற்கு பதிலளித்த மாசுகட்டுப்பாட்டு வாரிய வக்கீல் ரீட்டா சந்திரசேகரன், `கடலுக்குள் 45 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் கழிவுநீரை அனுப்ப தடையில்லை' என்று குறிப்பிட்டார்.
இந்த மனு மீதான வாதத்தின்போது நீதிபதி பி.ஜோதிமணி கூறிய கருத்துகள் வருமாறு:-
நாகரீகமல்ல
கூடங்குளம் அணு மின்நிலையம் வழக்கு தொடர்பாக ஏற்கனவே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு பிரச்சினையை எழுப்பி மீண்டும் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
இன்னும் சில தினங்களுக்குள் தீர்ப்பை வெளியிடலாம் என்று இருக்கும் நிலையில், மத்திய மந்திரி, அதிகாரிகள் சில அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அணு மின்நிலையத்தை திறக்கும் நாள் பற்றி அறிவிக்கின்றனர். இது நாகரீகமல்ல.
மாற்ற வேண்டியதாகிவிடும்
மத்திய அரசு எப்போதும் சுப்ரீம் கோர்ட்டை மட்டும்தான் மதிக்கிறது. ஐகோர்ட்டுகளை மதிப்பதில்லை. 150 ஆண்டு விழாவை ஐகோர்ட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
எரிபொருள் நிரப்புவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், எரிபொருளை நிரப்பலாம் என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கிறது.
இங்கு 2 மாதங்களாக விசாரணை நடத்தி, 200 பக்க தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறோம். இப்படி செயல்பட்டால் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டியதாகிவிடும்.
பொறுக்க முடியாதா?
தீர்ப்பு தயாரிக்கப்படும் நிலையில், அறிவிப்புகள் வெளியாவது அநீதியாக இல்லையா? என்றெல்லாம் கேட்டு எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன. தீர்ப்பு வெளியாகும் வரை அவர்களால் பொறுக்க முடியாதா?
இந்த வழக்கில் ஒரு அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது வெளிநாட்டு ஏஜென்சி மூலம் தயாரிக்கப்பட்ட மனுபோல் உள்ளது.
45 டிகிரி உஷ்ணத்தில் கழிவுகளை வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கைகள் வருகின்றன. இது முக்கியமான விவகாரம். நொய்யல் ஆறுபோல் வாரியம் கையாண்டுவிடக்கூடாது.
இவ்வாறு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நோட்டீஸ்
அதைத் தொடர்ந்து, இந்த புதிய மனுக்கள் தொடர்பாக 21-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் சிறப்புப் பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை ஆஜரானார்.
தினத்தந்தி!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
என்றபோதிலும் அணுமின்நிலையத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அணுமின்நிலையத்தை திறக்க அனுமதிக்க கூடாது என்று ஐகோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
அனுமதி உத்தரவு
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் வடபழனியைச் சேர்ந்த பொறியாளர் ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது:-
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்கள் மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 23.7.12 அன்று கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அனுமதி உத்தரவு ஒன்றை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்தது.
வாழ்வாதாரம் பாதிப்பு
அந்த உத்தரவின்படி, அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை 45 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் கடலுக்குள் அனுப்ப முடியும். ஆனால் சுற்றுப்புறசூழல் பாதிப்பு மதிப்பீட்டின்படி 37 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துக்கு மேல் கழிவுகளை கடலுக்குள் அனுப்பக் கூடாது. இதை வாரியம் புறக்கணித்துவிட்டது.
45 டிகிரி செல்சியஸ் சூட்டில் கழிவுகளை கடலுக்குள் விட்டால், அங்குள்ள மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்துவிடும். இதனால் ராதாபுரம் தாலுகாவில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் முழுவதும் பாதிக்கப்படும். எனவே வாரியத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
செய்திக்குறிப்பு வெளியீடு
மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 10-ந் தேதி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், கூடங்குளம் அணு மின்நிலையத்தில் எரிபொருளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
கூடங்குளம் அணு மின்நிலைய வழக்குகள் விசாரணையின்போது, `மத்திய நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும்வரை கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம்' என்று ஆணையம் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் அதை மீறும் வகையில் இப்படி ஒரு செய்திக் குறிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது. எனவே அதையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடையில்லை
இந்த மனுக்கள், நீதிபதிகள் பி.ஜோதிமணி, பி.தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதற்கு பதிலளித்த மாசுகட்டுப்பாட்டு வாரிய வக்கீல் ரீட்டா சந்திரசேகரன், `கடலுக்குள் 45 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் கழிவுநீரை அனுப்ப தடையில்லை' என்று குறிப்பிட்டார்.
இந்த மனு மீதான வாதத்தின்போது நீதிபதி பி.ஜோதிமணி கூறிய கருத்துகள் வருமாறு:-
நாகரீகமல்ல
கூடங்குளம் அணு மின்நிலையம் வழக்கு தொடர்பாக ஏற்கனவே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு பிரச்சினையை எழுப்பி மீண்டும் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
இன்னும் சில தினங்களுக்குள் தீர்ப்பை வெளியிடலாம் என்று இருக்கும் நிலையில், மத்திய மந்திரி, அதிகாரிகள் சில அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அணு மின்நிலையத்தை திறக்கும் நாள் பற்றி அறிவிக்கின்றனர். இது நாகரீகமல்ல.
மாற்ற வேண்டியதாகிவிடும்
மத்திய அரசு எப்போதும் சுப்ரீம் கோர்ட்டை மட்டும்தான் மதிக்கிறது. ஐகோர்ட்டுகளை மதிப்பதில்லை. 150 ஆண்டு விழாவை ஐகோர்ட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
எரிபொருள் நிரப்புவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், எரிபொருளை நிரப்பலாம் என்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கிறது.
இங்கு 2 மாதங்களாக விசாரணை நடத்தி, 200 பக்க தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறோம். இப்படி செயல்பட்டால் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டியதாகிவிடும்.
பொறுக்க முடியாதா?
தீர்ப்பு தயாரிக்கப்படும் நிலையில், அறிவிப்புகள் வெளியாவது அநீதியாக இல்லையா? என்றெல்லாம் கேட்டு எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன. தீர்ப்பு வெளியாகும் வரை அவர்களால் பொறுக்க முடியாதா?
இந்த வழக்கில் ஒரு அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது வெளிநாட்டு ஏஜென்சி மூலம் தயாரிக்கப்பட்ட மனுபோல் உள்ளது.
45 டிகிரி உஷ்ணத்தில் கழிவுகளை வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கைகள் வருகின்றன. இது முக்கியமான விவகாரம். நொய்யல் ஆறுபோல் வாரியம் கையாண்டுவிடக்கூடாது.
இவ்வாறு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நோட்டீஸ்
அதைத் தொடர்ந்து, இந்த புதிய மனுக்கள் தொடர்பாக 21-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் சிறப்புப் பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை ஆஜரானார்.
தினத்தந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நார வாயி நாராயண சாமிக்கு இது பெரிய அடியாகஇருக்கும்
- Sponsored content
Similar topics
» கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு இலங்கை திடீர் எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
» பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
» பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|