புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரியா? தவறா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,
{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,
{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
வயதுக்கேற்ற விவாதம்தான்.
1. தற்கொலை செய்து கொள்வது சரியா? தவறா?
தவறு
2. தற் கொலைக்கு யாரால் தூண்டப்படுகிறார்கள்?
பயம்,
(பிசாசு - வேதத்தின்படி)
(ஏமாற்றம், தோல்வி, அவமானம், உறுதியின்மை, உதவியின்மை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலைமை, அறியா பருவம்)
நிறைய சொல்லலாம்.
1. தற்கொலை செய்து கொள்வது சரியா? தவறா?
தவறு
2. தற் கொலைக்கு யாரால் தூண்டப்படுகிறார்கள்?
பயம்,
(பிசாசு - வேதத்தின்படி)
(ஏமாற்றம், தோல்வி, அவமானம், உறுதியின்மை, உதவியின்மை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலைமை, அறியா பருவம்)
நிறைய சொல்லலாம்.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா..........
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே காதலுக்காக தற்கொலை என்பது தவறான செயல்... வாழ்க்கை காதலைவிட பெரியது.. காதல் என்பது கைகூடினால் சரிதான். அதற்காக அது இல்லையெனும்போது வாழ்வே முடிந்துவிடவில்லை...sasi143kumar wrote:வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,
{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
இந்த புள்ளியில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆம், நாம் தோல்விகளில் தான் மிகுந்த வைராக்கியத்துடன் இருக்க வேன்டும்.
தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவம் எய்தி - கொடும்
கூற்றுக்கு இரையென மாயும்- பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
இந்த கோடிட்ட வரிகளை பாருங்கள்... நாம் எப்பொழுதும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட வேன்டும்... செயற்கரிய செய்தாரே பெரியார். அதனால் மனம் என்னும் மிகப்பெரிய ஆயுதம் ஆக்கவும் பயன்படும் அழிக்கவும் பயன்படும் என்பதை உணர்ந்து வாழ்க்கையை புதிதாக எத்தணை முறை வேன்டுமானாலும் துவக்கலாம்.
நாம் வேண்டாம் என உதறும் காதலர் அல்லது காதலி முன்பு நாம் நன்றாக வாழ்ந்து காட்டவேன்டும். அதை விடுத்து தற்கொலை செய்வது வீணர் செயல்.
அன்புடன்
அசுரன்
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
நிச்சயம் தவறுதான்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
hega wrote:நிச்சயம் தவறுதான்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?
அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வாழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
sasi143kumar wrote:hega wrote:நிச்சயம் தவறுதான்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?
அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}
ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இரா.பகவதி wrote:
ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
நீங்க சொல்றபடி செய்தா அவர்களை சீராட்டி தாலாட்டி வளர்த்த பெத்தவங்க மனசு ரொம்ப சந்தோசபடும்
இப்போவெல்லாம் வீட்டை எதிர்த்து ஓடி வாழ்க்கையில் வெற்றி பெற்ற காதல் ஜோடிகளின் எண்ணிக்கை விரல் விட்டு கூட எண்ண முடியாது போல இருக்குதே பகவதி.... (பெரும்பாலும் பீச்ல கடலை போடுற காதலா தான் இருக்குது )இரா.பகவதி wrote:ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|