புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தவறான சகவாசம்! Poll_c10தவறான சகவாசம்! Poll_m10தவறான சகவாசம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான சகவாசம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 8:10 pm

தவறான சகவாசம்! 52779832706792403809419
தவறான சகவாசம்!

ஒரு விவசாயின் சோளப் பயிர்களை தினமும் கொக்குகள் வந்து நாசம் செய்தன. இதனால் அந்த கொக்குகளைப் பிடிக்க விவசாயி ஒரு வலை விரித்தார். அடுத்த நாள் அந்த வலையில் ஏராளமான கொக்குகளும், ஒரு நாரையும் பிடிபட்டிருந்தது.

அந்த நாரை விவசாயிடம் கெஞ்சியது, “தயவு செய்து என்னை விட்டுடுங்க... நான் உங்க சோளம் ஒன்று கூட சாப்பிடவில்லை, உங்களையும் காயப்படுத்தவில்லை. நான் ஒரு அப்பாவி நாரை, அமைதியாக என் குடும்பத்துடன் வாழ்ந்துகிட்டு இருக்கேன்....”

அப்போது அந்த விவசாயி பதில் சொன்னார் “நீ சொன்னதெல்லாம் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் உன்னைப் பிடிக்கும்போது நீ என் பயிரை நாசம் செய்தவர்களுடன் அல்லவா இருந்தாய்! தப்பான நபர்களுடன் வைத்த சகவாசத்திற்காக நீ துன்பப்படத்தான் வேண்டும்”

மனிதர்கள் உடனிருப்பவர்களை கொண்டே மதிப்பிடப்படுகிறார்கள்.



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 8:47 pm

கருத்துமிக்க கதை அருமை நண்பரே
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Mon Jul 09, 2012 11:51 pm

நம்முடன் பழகி பார்த்து சொல்வோரை விட நாம் பழகும் நட்பு வட்டாரத்தை கொண்டே
மதிப்பிடுவது உண்மைதான் ... நல்ல கருத்து பதிவுக்கு நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 09, 2012 11:58 pm

நல்ல கருத்துக் கதை.

அப்பா நானு முரளி கூட பார்த்து பழகணும்.
உள்ள கெட்ட பெயர் இன்னும் கெட்டுடக் கூடாதே. புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 7:34 am

யினியவன் wrote:நல்ல கருத்துக் கதை.

அப்பா நானு முரளி கூட பார்த்து பழகணும்.
உள்ள கெட்ட பெயர் இன்னும் கெட்டுடக் கூடாதே. புன்னகை
இதுக்குமேலேயா கெட்டுட போவுது யினியவன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 10, 2012 11:24 am

ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 1:40 pm

இரா.பகவதி wrote:ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,
ஆத்தா சொல்லிச்சா உங்க ஆயா சொல்லுச்சா பகவதி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 10, 2012 1:43 pm

இரா.பகவதி wrote:ஆத்தா அப்பவே சொல்லிச்சி இந்த முரளி அண்ணே சகவாசம் உனக்கு வேண்டானு ,

ஆத்தாவா , ஆயாவா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 10, 2012 1:59 pm

நல்ல கதை ப்கிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

உங்க சொந்தக்கதையா.. புன்னகை





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 2:02 pm

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக