புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 6:01 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 5:09 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 3:16 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 4:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 3:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 5:54 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
17 Posts - 4%
prajai
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
8 Posts - 2%
Jenila
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
4 Posts - 1%
jairam
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
4 Posts - 1%
Rutu
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இருள் சூழ் உலகு... Poll_c10இருள் சூழ் உலகு... Poll_m10இருள் சூழ் உலகு... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருள் சூழ் உலகு...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 25, 2012 1:33 pm

இந்த இருளில்...
துக்கம் ...

ஒரு பெருமழையாய்ப்
பெய்து கொண்டிருந்தது...
இந்த நகரெங்கும்.

தனது இணையால்...
ஏமாற்றப்பட்ட நாய் ஒன்று...
நீட்டிக்கிறது தன் அழுகையை..
அடங்காத குரலில்..
ஒரு ஆதரவைத் தேடி.

அன்பைத் தொலைத்துவிட்ட
ஒரு அம்மாவிடம்
அதைத் திரும்பத் தரும்படி
அழுது கொண்டிருந்தது
ஒரு குழந்தை.

தங்க வீடற்ற...
சிறு பறவைகளும்..பூச்சிகளும்
சில மனிதர்களும்...

பறந்தும்..நடந்தும்
ஓய்ந்து அமர்ந்தும்
நகர்த்துகின்றனர்
ஒரு துன்பமான இரவை.

சுவரொட்டிகளில்...
சிரித்துக் கொண்டிருக்கும்
ஒரு கவர்ச்சி நடிகையின்
உள்மனத் துயரங்களைப்
புரிந்துகொண்ட ஒரு "ஈ"
பறந்து வந்து ...
அவள் மேல் அமர்ந்து
தனது சிறகுகளால் மூடுகிறது
அவளின் அந்தரங்கத்தை.

மனநிலை பிறழ்ந்த
ஒரு பெண்ணொருத்தியின்
உடல் மேல்...
சில திருட்டுக் காகங்கள்
எச்சமிட்டுக் கொண்டிருந்தன.

புற்களின் நுனியில் வடியும்...
இரக்கத்தின் கண்ணீர்த் துளிகளைப்
பார்த்தபடி...
ஆழ்ந்த மௌனத்துடன்
நகர்கிறது நிலவு.

இருள் என்பது...
எப்படி..
துக்கத்தின் குறியீடானது!
என்பதை அறிந்தவன் போல்...

நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
இந்தக் கவிதையை.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 25, 2012 1:37 pm

மிகவும் அருமை இரமேஷ்....விரும்பினேன் மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 25, 2012 1:43 pm

ரொம்பவும் நன்றி! சார்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 26, 2012 5:44 am

வழக்கம்போலவே அசத்திவிட்டீர்கள்! படிக்கையில் இதயத்தின் ஓரம் ஏதோ ஒரு வலி ஏற்படுவதை உணர முடிகிறது! பாராட்டுகள்! மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 5:59 am

rombavum nanri! paarththiban.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 26, 2012 8:39 am

நல்ல கவிதை ரமேஷ் நாகா அவர்களே ...

படித்து முடித்த பின்பும் மனதில் சோகம் குடிகொள்கிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 8:46 am

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jun 26, 2012 12:28 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 26, 2012 12:43 pm

ரொம்பவும் நன்றி! செந்தில்குமார்.jsk .

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 27, 2012 5:12 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! செந்தில்குமார்.jsk .


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக