புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
19 Posts - 49%
heezulia
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
1 Post - 3%
Guna.D
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
1 Post - 3%
Shivanya
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
17 Posts - 4%
prajai
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மலரும் நினைவுகள் Poll_c10மலரும் நினைவுகள் Poll_m10மலரும் நினைவுகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரும் நினைவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 23, 2012 8:45 pm

மலரும் நினைவுகள்
எனது கல்லூாி நாட்களில் நடந்த ஒரு நகைச்சுவை அனுபவம் பகிர விரும்புகிறேன்.

கல்லூாி வளாகத்திற்குள்ளேயே உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன். அதில் நண்பா் ஒருவருக்கு கல்லூாி அருகில‌ேயே வீடு இருந்தது. அவா் தினமும் வீட்டிற்கு போய் வந்து படிக்கும் மாணவா்.

தினமும் அவரை சந்திக்கும் ஒவ்வொரும் நலம் விசாாிப்பாா்கள். ஆரம்ப நாட்களில் சந்தோஷப்பட்ட அவா், தினமும் விசாாித்துக் கொண்ட வருவதை விரும்ப வில்லை. இப்படியிருக்க ...

ஒரு நாள்...அவரை காலையில் முதன் முதலில் சந்தித்த நண்பரொருவா், “ஹாய்! ஹவ் ஆா் யு” என விசாாித்தாா். அவ்வளவுதான்... அவருக்கு வந்ததே ஒரு கோபம்...

“நண்பா... நேத்து ராத்திாி பயங்கரமான காய்ச்சல்...ஆச்சா போச்சா ன்னு ஆகிப் போயிடுச்சி... மதுரை பொிய ஆஸ்பத்திாியில கொண்டு போயி 7 பாட்டில் குளுக்கோசும், 3 பாட்டில் இரத்தமும் கொடுத்து, ஏத‌ேதோ ட்ாீட்மெண்ட கொடுத்து காலையில 7 மணிக்குதாண்டா கண் முழிச்சேன்... மாப்பிளே...உன்ன பாக்கனுமே அப்படிங்கிற ஏக்கத்துலதான்டா ஓடோடி வந்தேன்.” என்று கூலாக ப‌ேசிக் கொண்டே வந்து, திடீரென, குரலை உச்சஸ்தாயிலே உயா்த்தி, “டேய்...நாதாாி...நேத்து சாயங்காலமா தாண்டா ரண்டுபேரும் கேண்டீன்ல ஒண்ணா டீயும் ஸ்நாக்சும் சாப்பிட்டு பிாிந்தோம்...அதுக்குள்ள...விடியறதுக்குள்ள என்ன நோக்காடுடா வந்து என்ன தூக்கிட்டு போயிடும்...உங்க தொல்ல தாங்க முடியலடா...” ஒரு வித ஸ்டைலில் (நம்ம முரளி மாதிாி ன்னு சொல்ல மாட்டேனே) சொல்லுவான் பாருங்க...செம நகைச்சுவையாக இருக்கும்...

இதுபோல உங்கள் வாழ்விலும் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் இருந்தால் பகிா்ந்து கொள்ளலாமே...



மலரும் நினைவுகள் 154550மலரும் நினைவுகள் 154550மலரும் நினைவுகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மலரும் நினைவுகள் 154550மலரும் நினைவுகள் 154550மலரும் நினைவுகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 11:12 am

சூப்பர் அனுபவம் சார்லஸ்.

அதோட ஒரு பஞ்ச் வெச்சீங்க பாருங்க - நம்ம முரளி மாதிரீன்னு சொல்ல மாட்டேன்னு - அமர்க்களம் போங்க. புன்னகை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 24, 2012 11:17 am

ஹ ஹ மலரும் நினைவுகள் பகிர்விற்கு..! சூப்பருங்க


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 24, 2012 1:49 pm

ஹாஹா...நல்ல நிகழ்ச்சி...சூப்பர் காமெடி...
ஆமா...முரளிராஜாவோட பில்டப் சீன் எப்படி உங்களுக்குத் தெரியும்?...



மலரும் நினைவுகள் 224747944

மலரும் நினைவுகள் Rமலரும் நினைவுகள் Aமலரும் நினைவுகள் Emptyமலரும் நினைவுகள் Rமலரும் நினைவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 1:58 pm

நாதாரித்தனம் செய்தாலும் நாசுக்கா செய்றவன் நான் ஒன்னும் புரியல

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 24, 2012 2:01 pm

முரளிராஜா wrote:நாதாரித்தனம் செய்தாலும் நாசுக்கா செய்றவன் நான் ஒன்னும் புரியல

யாரங்கே...ஈகரை போலீசாரிடம் சொல்லி இதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி ஒரு எப்.ஐ.ஆர். போடச் சொல்லுங்க...சீக்கிரம்...



மலரும் நினைவுகள் 224747944

மலரும் நினைவுகள் Rமலரும் நினைவுகள் Aமலரும் நினைவுகள் Emptyமலரும் நினைவுகள் Rமலரும் நினைவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 2:03 pm

ரா.ரா3275 wrote:
முரளிராஜா wrote:நாதாரித்தனம் செய்தாலும் நாசுக்கா செய்றவன் நான் ஒன்னும் புரியல

யாரங்கே...ஈகரை போலீசாரிடம் சொல்லி இதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி ஒரு எப்.ஐ.ஆர். போடச் சொல்லுங்க...சீக்கிரம்...
நாதாறித் தனம் செஞ்சாலும் நன்னாரி சர்பத் குடிச்சிட்டே பண்றாரா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 2:05 pm

நீங்க எந்த போலிஸ்கிட்ட என்னை ஒப்படைச்சாலும் எனக்கு கவலையில்லை
என் அடிமை ஜேன் என்னை மீட்டுடுவாரு ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 24, 2012 2:07 pm

முரளிராஜா wrote:நீங்க எந்த போலிஸ்கிட்ட என்னை ஒப்படைச்சாலும் எனக்கு கவலையில்லை
என் அடிமை ஜேன் என்னை மீட்டுடுவாரு ஒன்னும் புரியல
மண்டையில் அடி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 24, 2012 2:11 pm

ஜேன் செல்வகுமார் wrote:
மண்டையில் அடி
இந்த அளவுக்கு தைரியம் வந்துடுச்சா கோபம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக