புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
83 Posts - 43%
prajai
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
7 Posts - 4%
Jenila
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
jairam
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
kargan86
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
11 Posts - 4%
prajai
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
10 Posts - 4%
Jenila
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
jairam
நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_m10நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம்


   
   
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Tue Jun 12, 2012 12:43 pm

நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம்

திருமுகம்:

எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.

பனித்தசடை:

சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது.

கங்கை:

இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.

பிறைசூடுதல்:

சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.

குனித்த புருவம்:

பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. தன்பாற்போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது.

குமிண்சிரிப்பு:

அடைக்கலம் புகுந்தோரை, என்று வந்தாய் என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் மாட்சியைக் குறிப்பது.

பவளமேனி:

இறைவன் நீ வண்ணத்தான் நெருப்பை யொத்தவன். நெருப்புத் தன்பால் எய்தும் பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வது போல, இறைவனும் தன் அடியார்களின் மாசுக்களை நீக்கி – மலநீக்கி மாண்புறச் செய்யும் அருட்டிறத்தைக் குறிப்பது.

பால்வெண்ணீறு:

எப்பொருளும் இறுதியில் எய்தும் நிலை சாம்பல்தானே! நீறு மற்றொன்றாக மாறி அழியாது. ஆகவே பால்வெண்ணீறு தூய இயல்பினையும் அழியாத் தன்மையையும் குறிக்கின்றது. தொழுதெழுவார் வினைவளம் நீறெழ இறைவன் நீறு அணிகின்றார். மேலும் செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் எவர் நெஞ்சையும் கவர்ந்து பிணிக்கும் பான்மையுடையது.

நெற்றிக்கண்:

மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும் நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முதன்மையை உணர்த்துவது. இது சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.

நீலகண்டம்:

ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டும் இருந்தருள் செய்யும் இறைவனின் நயத்தக்க நாகரிக நலனையும் பெருங்கருணைத் திறத்தையும் காட்டுவது.

உடுக்கை:

தமருகம் எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது. பரநாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மையை இது காட்டுகிறது.

நெருப்பு:

இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு. உயிர்களின் பிறவித் தளைகளின் இளைப்பினை நீக்கும் பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.

அபயகரம்:

அமைந்தகை காத்தல் தொழிலைக் குறிப்பது. அடியார்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை இது.

வீசியகரம்:

யானையின் துதிக்கையைப் போன்று திகழும் இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கையின் விரல், தூக்கிய திருவடியைக் காட்டுகின்றது. திருவடியை நம்பித் தொழுக. இது உம்மை ஈடேற்றும் என்பது குறிப்பு.

எடுத்த திருவடி:

இறைவனின் இடது திருவடி இது; அம்பிகைக்கு உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது.

ஊன்றிய திருவடி:

இறைவனின் வலது திருப்பாதம் இது. முயலகனை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை மலத்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது.

முயலகன்:

இது ஆணவ மலத்தைக் குறிப்பது. முத்தி நிலையில் உயிர்கள் மாட்டு ஆணவமலம் அடங்கிக் கிடப்பதைப் போன்று. முயலகனும் இறைவன் திருவடியின் கீழ், மாயாதே தன் சத்தி மாய்ந்து கிடக்கின்றான்.

தெற்குநோக்குதல்:

ஆடவல்லான் தெற்கு நோக்கியே ஆடுகின்றார். யமபயத்தை நீக்கியருளி நம்மை உய்விப்பதற்காக தென்றற்காற்றின் மீதும் தென் தமிழின் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி இறைவன் ஆடுகின்றார் என நயம்படக் கூறுவார் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.

இறைவனின் உடுக்கை – ஆக்கல்(சிருட்டி), அமைத்தகை – காத்தல் (ஸ்திதி), ஏந்திய அனல் – அழித்தல்(சம்ஹாரம்), ஊன்றிய திருவடி – மறைத்தல் (திரோபாவம்), எடுத்த திருவடி – முத்தி (அனுக்கிரகம்)

நன்றி : முகநூல் நண்பர்



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jun 14, 2012 2:06 pm

பயனுள்ள தகவல்கள்



செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக