புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
12 Posts - 2%
prajai
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
9 Posts - 2%
Jenila
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 4:36 am

மதுரை:""இந்தியா உலகில் "சூப்பர் பவர்' ஆக பா.ஜ., பாடுபடும்,'' என்று மதுரையில் நடந்த பா.ஜ. , மாநில மாநாட்டில் மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டார்.

அவர் பேசியதாவது : நான் பலமுறை தமிழகத்திற்கு வந்திருந்தாலும்கூட, இம்மாநாட்டை மறக்க முடியாது. இதற்கு முன், இவ்வளவு பெரிய மாநாட்டை பார்த்திருப்பதாக நினைவு இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் நான் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டபோது, கட்சியினரைவிட, மக்கள் அதிகளவு பங்கேற்றனர். இம்மாநாடு வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள்தான். 1952 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளனாக, பிரசாரம் செய்பவனாக பங்கு பெற்று உள்ளேன். அன்று வேட்பாளர் பெயரும், கட்சி சின்னமும் தனித்தனியே இருக்கும். தனித்தனி பெட்டிகளில் ஓட்டு அளிக்க வேண்டும். அப்போதும் தேர்தல் தில்லுமுல்லு உண்டு. ஏஜென்ட்கள் வாக்காளர்களிடம் "ஓட்டு சீட்டை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் போட்டுவிடுகிறோம். அதற்கு ரூ.5 தருகிறோம்' என்றுக்கூறி, அவர்கள் விரும்பும் பெட்டிகளில் போட்டுவிடுவர்.

1952ல் பாரதிய ஜனசங்கம் 4வது இடத்தில் வந்தது. 60 ஆண்டுகளில் இன்று பா.ஜ., நாட்டில் அரசியல் இடத்தில் முதல், இரண்டாம் இடங்களில் இருக்கிறது. இந்த வளர்ச்சி எளிதாக நடந்தது அல்ல. தலைவர்கள், தொண்டர்கள் திட்டமிட்டு செயல்பட்டதால் இச்சாதனையை அடைந்திருக்கிறோம். இன்று தேர்தல் போட்டியிடுவது போருக்கு இணையாக உள்ளது. வெற்றிக்கு பல விஷயங்கள் காரணமாகின்றன. தலைவர் யார், அடுத்ததாக செயல்திட்டம், குறிக்கோள் என்ன என்பதை பொறுத்து கட்சியின் வெற்றி அமைகிறது.காங்., அல்லாத கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்பினோம். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாம், காங்., ஆதிக்கம் தொடர்ந்து இருந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றுகருதி, அதற்கேற்ப செயல்திட்டத்தை வகுத்தோம். இதற்காக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றோருடன் நல்லுறவு கொண்டோம். அவர்கள் நம்மோடு பல்வேறு கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும்கூட, தூய அரசியலை விரும்பியவர்கள்.

பின், இந்திராவை எதிர்த்து, ஜனசங்கம் உட்பட 4 கட்சிகள் வெற்றி பெற்றன. இதனால் இந்திரா நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார். திட்டமிட்ட முயற்சிகளால் பா.ஜ., இந்த அளவிற்கு வளர்ச்சியை கண்டுள்ளது. நல்லாட்சி அமைய வேண்டி யாத்திரை மேற்கொண்டோம். அரசியலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல. நல்லாட்சி கொண்டுவரவேண்டும்.
இந்தியா உலகின் "சூப்பர் பவர்' ஆக வேண்டும். ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு உரிமை குரல் கொடுத்தாக வேண்டும். இதற்காக பா.ஜ., போராடும்.இவ்வாறு பேசினார்.

இவரது பேச்சை முதலில் சேகர் என்பவர் மொழிபெயர்க்க துவங்கினார். பேச ஆரம்பித்ததும் பொன்.ராதாகிருஷ்ணன் தலையிட்டு, எச்.ராஜாவை மொழிபெயர்க்க கேட்டுக்கொண்டார். அத்வானியின் பேச்சு முழுவதும் ஜனசங்க கால அவரது மலரும் நினைவுகளாகவே அமைந்தது. தற்போதைய அரசியல் தொடர்பாக அவர் ஏதும் பேசவில்லை.மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாள் நன்றி கூறினார்.இரவு 8 மணிக்கு பேசி முடித்த அத்வானி, 8.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டில்லி சென்றார்.

அத்வானிக்கு செங்கோல்! நேற்றைய மாநாட்டில், அத்வானிக்கு மதுரை நகர் பா.ஜ., சார்பில், நிர்வாகிகள் சுரேந்திரன், ராஜரத்தினம், சிவபிரபாகரன், கந்தன் ஆகியோர், 6 அடி உயர தங்க முலாம் பூசிய செங்கோலை வழங்கி கவுரவித்தனர்.

பா.ஜ., மாநாட்டில் இன்று...: மதுரையில் பா.ஜ.,வின் 5வது மாநில மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று(மே 11) காலை 10 மணிக்கு, மாநில பொதுக்குழுக்கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது. மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துவது ஆலோசிக்கப்படுகிறது. மாலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களின் பங்கேற்பு கூட்டம் நடக்கிறது. அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மட்டும் பொதுமக்கள் இன்று பார்க்கலாம்.

மொழிபெயர்ப்பில் அசத்திய பெண்கள்: நேற்றைய மாநாட்டில், மூத்த தலைவர் அத்வானியின் வழக்கமான ஆவேச பேச்சு முழுவதும், பா.ஜ., வரலாற்றை கூறுவதாக அமைந்திருந்தது. சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரச்னையை மட்டும் பேசி முடித்துக்கொண்டார். இருந்தாலும், அவரது "கணீர்' குரல் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. டில்லியில் இருந்து வந்திருந்த செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், நிகழ்கால அரசியலை பேசினார். இந்த இரு பேச்சாளர்களை தவிர, தலைவர்களின் பேச்சுகளை மொழி பெயர்த்த மூன்று பெண்கள், ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் பேசி அரங்கத்தை அதிர வைத்தனர். சுஷ்மாவின் பேச்சை வானதி சீனிவாசன், வெங்கையா நாயுடுவின் பேச்சை தமிழிசை சவுந்திரராஜன், தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேச்சை விக்டோரியா கவுரி ஆகியோர் மொழிபெயர்த்து, அனைவரையும் கவர்ந்தனர்.

தினமலர்



இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக