புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வானூர் அருகே கரும்பு தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை
Page 1 of 1 •
வானூர் அருகே கரும்பு தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி மாயம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் செங்கமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது மகள் பெயர் நந்தினி (வயது 5)
இந்தநிலையில் நந்தினி நேற்று முன்தினம் வீட்டின் எதிரே அந்த பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள். வெகுநேரம் ஆகியும் அவள் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவளது பெற்றோர்கள் அவளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் நந்தினியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இதுகுறித்து வானூர் போலீசில் அரிதாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமி நந்தினியை தேடி வந்தனர்.
கரும்பு தோட்டத்தில் பிணம்
இதற்கிடையே வீட்டின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் நந்தினி பிணமாக கிடப்பதாக அவரது தந்தை அரிதாசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சென்று பார்த்தபோது நந்தினி அங்கு பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.
வாலிபரிடம் விசாரணை
இந்தநிலையில் நந்தினி கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், நந்தினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் மேலும் கூறியதாவது:-
காரணம் என்ன?
சம்பவத்தன்று நந்தினி வீட்டின் எதிரே அதே பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அவள் வாயில் `விசில்' வைத்து கொண்டு ஊதிக்கொண்டு இருந்தாள். இதை பார்த்த நான் எனக்கு அந்த விசிலை கொடு என்று பலமுறை கேட்டேன். ஆனால் அவள் தர மறுத்து விட்டாள்.
இதனால் கோபம் அடைந்த நான், அந்த விசிலை பறித்துக் கொண்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் ஓடினேன். அவள் என்னை விடாமல் துரத்தி கொண்டே ஓடி வந்தாள்.
பாலியல் பலாத்காரம்
இதனால் ஆத்திரம் அடைந்த நான் திடீரென்று நந்தினியை கட்டிப்பிடித்து அவளது வாயை பொத்தினேன். பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன்பிறகு அங்கு இருந்து நான் தப்பி ஓடிவிட்டேன்.
இதற்கிடையே, நந்தினியிடம் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர், சிறுமிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் என்னை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நான் நந்தினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு ஜெயப்பிரகாஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைது
அதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷ் அந்த பகுதியில் சில சிறுமிகளிடம் இதுபோன்று சில்மிஷம் செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி செஞ்சி ஜெயிலில் ஜெயப்பிரகாஷ் அடைக்கப்பட்டார்.
தினத்தந்தி
சிறுமி மாயம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் செங்கமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது மகள் பெயர் நந்தினி (வயது 5)
இந்தநிலையில் நந்தினி நேற்று முன்தினம் வீட்டின் எதிரே அந்த பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள். வெகுநேரம் ஆகியும் அவள் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவளது பெற்றோர்கள் அவளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் நந்தினியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இதுகுறித்து வானூர் போலீசில் அரிதாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமி நந்தினியை தேடி வந்தனர்.
கரும்பு தோட்டத்தில் பிணம்
இதற்கிடையே வீட்டின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் நந்தினி பிணமாக கிடப்பதாக அவரது தந்தை அரிதாசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சென்று பார்த்தபோது நந்தினி அங்கு பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.
வாலிபரிடம் விசாரணை
இந்தநிலையில் நந்தினி கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், நந்தினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் மேலும் கூறியதாவது:-
காரணம் என்ன?
சம்பவத்தன்று நந்தினி வீட்டின் எதிரே அதே பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அவள் வாயில் `விசில்' வைத்து கொண்டு ஊதிக்கொண்டு இருந்தாள். இதை பார்த்த நான் எனக்கு அந்த விசிலை கொடு என்று பலமுறை கேட்டேன். ஆனால் அவள் தர மறுத்து விட்டாள்.
இதனால் கோபம் அடைந்த நான், அந்த விசிலை பறித்துக் கொண்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் ஓடினேன். அவள் என்னை விடாமல் துரத்தி கொண்டே ஓடி வந்தாள்.
பாலியல் பலாத்காரம்
இதனால் ஆத்திரம் அடைந்த நான் திடீரென்று நந்தினியை கட்டிப்பிடித்து அவளது வாயை பொத்தினேன். பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன்பிறகு அங்கு இருந்து நான் தப்பி ஓடிவிட்டேன்.
இதற்கிடையே, நந்தினியிடம் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர், சிறுமிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் என்னை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நான் நந்தினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு ஜெயப்பிரகாஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைது
அதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷ் அந்த பகுதியில் சில சிறுமிகளிடம் இதுபோன்று சில்மிஷம் செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி செஞ்சி ஜெயிலில் ஜெயப்பிரகாஷ் அடைக்கப்பட்டார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இப்போதெல்லாம் அடிக்கடி இந்த மாதிரி செய்தியாத்தான் இருக்கு.
இப்படி செய்கிறவர்களையெல்லாம் பொதுமக்களுக்கு மத்தியில் வைத்து கொன்னுடனும்.
நாம் நாட்டில் நடக்கவா போகிறது?
இப்படி செய்கிறவர்களையெல்லாம் பொதுமக்களுக்கு மத்தியில் வைத்து கொன்னுடனும்.
நாம் நாட்டில் நடக்கவா போகிறது?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கரும்பு அறுவடை பன்றோமோ இல்லியோ இது மாதிரி
கருங்காலிகளை அறுவடை செஞ்சே ஆவனும் கண்டிப்பா.
கருங்காலிகளை அறுவடை செஞ்சே ஆவனும் கண்டிப்பா.
Similar topics
» கரூர் அருகே வேலைக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
» பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியதால் தற்கொலை!
» கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
» பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியதால் தற்கொலை!
» கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|