புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
47 Posts - 45%
heezulia
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
12 Posts - 2%
prajai
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
9 Posts - 2%
jairam
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 22, 2012 2:49 pm

எங்கள் ஊரில் ஒருவன் இருக்கிறான் ! ஊரில் யாராவ்து இறந்துவிட்டால் ..அந்தக் இறப்பு செய்தியை எல்லோரிடமும் ஓடிப்போய் சொல்வதில் அவனுக்கு அலாதி சுகம் ! உலகம் இதோ அழிக்கிறது

! அதோ அழியப்போகிறது என்று இணையத்தில் சுவராசிய கட்டுரை தீட்டுபவர்களோடு இவனை ஒப்பிட தூண்டுகிறது !

மேற்கத்திய மனம் ..தனிதன்மையானது!..உலக அழிவை வெவ்வேறு காலகட்டத்தில் எதிர்பார்த்து ஏமாறுவது இதன் இயல்பு !..

லேடஸ்ட் ஆயுதம் ! மாயன் காலண்டர்

இது ஏன் ? இவர்களுடைய "உளவியல் சிக்கல் என்ன?

சொல்வனம் இணைய இதழில் வந்த கட்டுரை உங்களின் சிந்தனைக்கு !


மாயன் பண்பாடு அழிந்து விட்ட பண்பாடு. மேற்கத்திய நியூ ஏஜ்காரர்களிடம் இப்பண்பாட்டின் மாயம் ஒரு பெருங்கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக ஜேம்ஸ் ரெட்ஃபீல்ட் எழுதிய “செலஸ்டைன் ப்ராபெஸி” (Celestine Prophecy) எனும் கற்பனை பாதி, கருத்துகள் மீதி என்கிற ரீதியில் எழுதப்பட்ட நூலில் மாயன்களின் மறைவுக்கு அவர்கள் ஆன்மிக பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது அதிபரிமாணவெளிகளுக்குள் சஞ்சரித்து மறைந்துவிட்டார்கள் என சொல்லப்படுகிறது. செலஸ்டைன் ப்ராபெஸி மிகப்பெரிய வியாபார வெற்றி. அதற்கு முன்னால் அது நியூ ஏஜ் குழுக்களிடம் கையெழுத்து பிரதியாக வலம் வந்து முதிராமனங்களில் பிரமிப்புகளை ஏற்படுத்தியது

. என்ன விஷயமென்றால் மாயன் பண்பாடு ஒரு மர்மமாக மேற்கத்திய - குறிப்பாக அமெரிக்க மனதுக்கு - பெரும் ஈர்ப்பாக இருந்து வருகிறது. 2012 இன் முன்னறிவுப்பு மாயன்களிடமிருந்து வருவதில் ஒரு கூடுதல் கவர்ச்சி இயல்பாகவே எழுகிறது. ஆனால் இந்த 2012 உலக அழிவு குறித்த வதந்திகள், கதைப்பின்னல்கள் இத்திரைப்படத்தைக் காட்டிலும் பழமையானவை. அவற்றின் சரடுகள் (pun intended) படு-சுவாரசியமானவை. சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துப் பலகைகளிலும் அப்பண்பாட்டின் சித்தரிப்புகளிலும் ஒரு மர்மமான கிரகம் குறித்து சொல்லப்பட்டிருப்பதாகவும் அது 2003 இல் தோன்றி உலகத்தில் பேரழிவை உருவாக்குமெனவும் பரவலாக நம்பப்பட்டது. 2003 புவியில் எவ்வித குறிப்பிடத்தக்க அழிவுமின்றி வானில் எவ்வித புதிய வரவுமின்றி கழியவே இந்த அழிவு முன்னறிவிப்பு மாயன் பண்பாட்டில் மையம் கொள்ள ஆரம்பித்தது. மெஸபடோமிய பண்பாட்டு நீட்சியாக மாயனைக் காண்பதிலும் முன்னறிவிக்கப்பட்ட ஒன்று வானில் மேகங்களூடாக தோன்ற உலகம் அழிவதும் முக்கியமான மனப்படிமம். அதனை ஆபிரகாமியத் தொடர்பற்ற மாயன் பண்பாட்டில் ஒட்டுவது ஒரு ஆபிரகாமிய நம்பிக்கையையே அனைத்து பண்பாடுகளும் முன்னறிவிப்பதான சித்தரிப்பை பரவலாக்குவது.

மாயன்கள் இந்துக்களைப் போலவே காலச்சுழற்சிகளில் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களின் மகா-கால சுழல் 1872000 நாட்களைக் கொண்டது (அதாவது 5128 ஆண்டுகள்) இச்சுழல் கிமு 3114 இல் ஆரம்பித்ததாகக் கணக்கிடப்படுகிறது. இது 2012 இல் முடிகிறது. மறு சுழல் ஆரம்பிக்கிறது. எந்த ஆண்டுச்சுழலையும் போல இது ஒரு பெரும் யுகச்சுழல் அவ்வளவுதான். ஆனால் இதனை உலக அழிவுடன் இணைப்பது அல்லது பேரிடர்களின் முன்னறிவிப்புடன் இணைப்பது மட்டமான இறையியல் முயற்சியில் தொடங்கி மலிவான வணிக தந்திரம் வரை அனைத்தும்.

ஹிந்து புராணங்களிலும் இந்த நோவா-தொன்மத்தின் இணை-புராணங்கள் உண்டு. ஆனால் இந்த உலக அழிவுக்கு குறித்த அச்சம் சமூக வியாதியாக இங்கு உருவெடுக்கவில்லை. இங்கு காலம் ஒற்றை சிருஷ்டியில் தொடங்கி ஒற்றை அழிவில் முடியும் ஒரு கதையாடலாக கற்பிக்கப்படாதது காரணமாக இருக்கலாம். பொதுவாக மேற்கத்திய நாட்டு பண்பாட்டை வாழ்விச்சை கொண்டதென்றும் பாரத மற்றும் ஏனைய கிழக்காசிய நாடுகளின் பண்பாடுகளை வாழ்வு நீக்கத்தன்மை (life-negating) என்று சொல்வோரும் இதை கவனிக்க வேண்டும்.

ஆயிரமாண்டுகள் தொடுக்கப்பட்ட அன்னிய ஆக்கிரமிப்புகள், அழிவுகள் சூறையாடல்கள், பருவநிலை தடுமாற்றத்தால் ஏற்பட்ட உள்ளுர் பஞ்சங்கள், காலனிய ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட கடுமையான பஞ்சங்கள்- அனைத்தையும் இந்த தேசமானது தனது ஆதாரவாழ்க்கையில் நம்பிக்கை இழக்காமலே எதிர்கொண்டிருக்கிறது. ஒப்பிட்டு நோக்க ஐரோப்பாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பிராந்திய இயற்கை சீற்றமும் கொள்ளை நோயும் உடனடியாக ஒரு “இதோ உலகம் அழிகிறது… இதோ மீட்பர் வருகிறார்” என்கிற நம்பிக்கைவெறி குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

இந்திய பக்தி இயக்கத்தின் எண்ணற்ற குருக்களில் doomsday cult என்பது இல்லவே இல்லை. இ[த்தனைக்கும் இந்திய சமுதாயம் மிக மோசமான அரசியல் சமுதாய கொந்தளிப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்த காலகட்டம்தான் அது. எனவேதான் உலகம் நாளைக்கு அழிந்துவிடும் நாளை மறுநாள் அழிந்துவிடும் 2012 இல் அழிந்துவிடும் என்று சொல்லுகிற அழிவுநாள் -தீர்க்கதரிசிகள் இந்தியா மண்ணில் பல்கிப் பெருகி மன உலகை நிரப்பவில்லை[.

நன்றி சொல்வனம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக