புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
Page 1 of 1 •
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
#777389எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் பாஸ் மார்க் எடுக்கும் நிலையில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுவோமா இல்லையா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கணிதம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில் நடைபெறும் முதல் தேர்வாகும். நேற்று கணிததேர்வு நடைபெற்றது. கணித தேர்வில் நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மார்க் பெறுவார்கள்.
ஆனால் நேற்று கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று தேர்வு முடிந்து வெளியே வந்த சென்னை ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.அருண், எஸ்.பயாஸ், என்.அரவிந்த், டி.நவாஸ், எஸ்.தனஞ்செயன், ஜே.ஜெயசீலன் ஆகியோர் கூறியதாவது:-
கஷ்டமாக இருந்தன
கணித தேர்வில் பகுதி-1ல் அனைத்தும் ஒரு மார்க் கேள்விகள் ஆகும். இதில் வினா எண் 3, 5, 7, 9, 10 ஆகிய கேள்விகள் புத்தகத்தில் இல்லை. அதனால் அந்த கேள்விகள் அனைத்தும் கடினமாக இருந்தன. பகுதி-2ல் உள்ள கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா 2 மதிப்பெண் உண்டு. அதில் 30-வது கேள்வியில் ஏ, பி ஆகிய இரு கேள்விகளும் கடினமாக இருந்தது.
மேலும் பகுதி-3ல் உள்ள கேள்விக்கு 5 மதிப்பெண்கள் ஆகும். இதில் 45-வது கேள்வி மிகவும் கஷ்டமாக இருந்தது.
இது தான் மிகவும் சிரமமாக கேட்கப்பட்ட கேள்விகளாகும்.
100-க்கு 100 மார்க் எடுப்பது சிரமம்.
இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
புளூ பிரிண்ட் படிதான்
அம்பத்தூர் உசைன் மெமோரியல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருணாசலம் கூறியதாவது:-
பகுதி 1-ல் கேட்கப்பட்ட கேள்விகள் 3, 5, 7 ஆகியவை அனைத்தும் புத்தகத்தில் இல்லை. ஆனால் 7-வது கேள்வி மிகவும் எளிமையாக இருந்தது.
புளூபிரிண்ட்டில் தெரிவித்தபடிதான் பகுதி-2ல் உள்ள 30-வது கேள்வியும், பகுதி-3ல் உள்ள 45-வது கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கடினமாக இருந்தன. 100-க்கு 100 மார்க் எடுப்பது மிகக்கடினம்.
இவ்வாறு மாணவர் அருணாசலம் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சிலர் கூறியதாவது:-
கணித தேர்வுக்கான வினாத்தாள் கொடுத்த உடன் கேள்விகளை வாசித்து பார்த்தோம். அதிர்ச்சி தான் காத்திருந்தது. கேள்விகள் எதுவும் புரியவும் இல்லை, அதற்கான விடையும் தெரியவில்லை. கேள்விகள் பல கடினமாக இருந்தது. யோசித்து எழுத நேரமும் போதவில்லை. கேள்விகள் கடினமாக இருந்ததால் பாஸ் மார்க் எடுக்கும் நிலையில் உள்ள எங்களைப் போன்ற மாணவர்கள் பாஸ் பண்ணுவோமா இல்லையா என்ற எண்ணம் அலைமோதுகிறது. பயமாக உள்ளது. எனவே எங்களைப் போன்ற மாணவர்களுக்கு 10 மார்க் கருணை மார்க் போடவேண்டும் என்று அரசு தேர்வுத்துறையை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
100 மார்க் குறையும்
கணித ஆசிரியர் ஒருவர் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கணிதத்தில் வினாக்கள் சற்று கடினமாகத்தான் கேட்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருடம் 100-க்கு 100 மார்க் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.
இதுவரை காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் ரிவிஷன் தேர்வுகளில் 100-க்கு 100 மார்க் எடுத்த மாணவர்கள் கூட இந்த தேர்வில் கண்டிப்பாக 100 மார்க் வராது என்று வருத்தப்பட்டனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
#777409- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
#777444- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்றுந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
என் நண்பன் கூறினார் .
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
#777452பப்ளிக்.. பப்ளிக்..(அது யார்னு யர்கிட்ட்யேயும் சொல்லாதீங்க)dhilipdsp wrote:புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்றுந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
என் நண்பன் கூறினார் .
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
#777454- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
ந.கார்த்தி wrote:பப்ளிக்.. பப்ளிக்..(அது யார்னு யர்கிட்ட்யேயும் சொல்லாதீங்க)dhilipdsp wrote:ந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று
என் நண்பன் கூறினார் .
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
#777579கே. பாலா wrote:கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன .
ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !
நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
#777581இது நாம் கல்வி திட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதையே காண்பிக்கின்றது , புத்தகத்தில் உள்ளதை அடிப்படையாக கொண்டு வெளியில் இருந்து கேள்வி கேட்டால் தான் நாம் கல்வி தரம் உயரும் , ஆசிரியர்களும் அதற்கு ஏற்றார் போல் பாடம் நடத்த வேண்டும் , மாணவர்களும் தங்களை அதற்கேற்றார் போல் தயார் படுத்தி கொள்ள வேண்டும்
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
#777583- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கே. பாலா wrote:கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன . ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !
தகவலுக்கு நன்றி, pass mark வாங்குவது பிரச்சனை இல்லை. .... அவுட் ஆஃப் சிலபஸ் அனைவருக்கும் கஷ்டம் 100 .... எதுக்கு, நல்ல மார்க் வாங்கட்டும்...!
Re: எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|