புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 20:00

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 19:46

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 19:44

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 17:17

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:11

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 16:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 15:54

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:46

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 15:25

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
100 Posts - 52%
heezulia
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
242 Posts - 41%
mohamed nizamudeen
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
16 Posts - 3%
prajai
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 1%
jairam
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_m10செந்தமிழ் தேன்மொழியாள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தமிழ் தேன்மொழியாள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 25 Mar 2012 - 13:26

"செந்தமிழ் தேன்மொழியாள் " கவிஞர் கண்ணதாசன் " மாலை இட்ட மங்கை" என்ற படத்துக்கு எழுதிய மனதுகினிய காதல் பாட்டு. 1960 வெளிவந்த படம். பாடியவர் TR மகாலிங்கம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. இன்று வரை பல போட்டி மேடைகளிலும் பாடப்பட்டு,பாடுபவர் குரல் வளம் பரிசோதிக்கப் படும் பாடல். ஆனால் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. ஒரு ஒப்பாரி பாட்டையும் ஒரு காதல் பாட்டிற்கு பல்லவியாக மாற்றும் கைவண்ணமும் மெட்டமைப்பும் ஒரு சிலருக்கே வரும். அங்குதான் கவிஞர் /மெல்லிசை மன்னன் அவர்கள் திறமை வெளி வருகிறது.
அதில் வரும்
" சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே,
நில்லென்று சொல்லி போனாளே" என்ற பல்லவியை பற்றிய செய்தி இன்றைய தினமலரில்.

"வ. உ.சிதம்பரம் பிள்ளை, இந்த கதையை, தன் நண்பர் மாசிலாமணிப் பிள்ளையிடம் கூறினார்...
ஒரு நாள் காலை, கம்பர் எழுந்து உலாவச் சென்றார். வழியில், ஒரு வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. அந்த அழுகையின் ஊடே, ஒப்பாரியாக, "சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், அவள் வாயினின்று வெளிக் கிளம்பியதும், அடுத்த வார்த்தை வெளி வராதவாறு, அவள் வாயை யாரோ பொத்தி, அழுகையை அடக்கி விட்டனர்.
அதை அறிந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர், "சில்லென்று பூத்த...' என்ற சொற்றொடர், கவிச்சுவை பொருந்தியதாக இருந்ததால், அதன்பின், அவள் சொல்ல விரும்பியது எதுவாக இருக்கும் என்பதை அறிய, ஆவல் கொண்டார். ஆனால், அவரது கற்பனைக்கு அது எட்டவில்லை. அக்கம் பக்கத்து வீட்டார்களை அணுகி, அதைத் தெரிந்து கொள்ள என்ன செய்யலாம் என்று கேட்டார்.
அவர்கள், "அந்த அழுகுரல், சமீபத்தில், தன் கணவனை இழந்த இளம் விதவையினுடையது. கணவனை இழந்த பெண்கள், அதிகாலையில் விழித்தெழுந்து அழுது வருவது வழக்கம். அவ்வாறு அழுவதை நிறுத்துவது, அவர்களது பக்கத்திலிருக்கும் வயதான பெண்களின் கடமை...' எனத் தெரிவித்தனர்.
மறுதினமும், அதிகாலையில் அங்கே சென்று, அந்த வீட்டின் தெருத் திண்ணையில் தங்கியிருந்தார் கம்பர். வழக்கம் போல் அழுகைக் குரல், ஒப்பாரி ஓசையுடன் வெளிக் கிளம்பிற்று. அதிர்ஷ்ட வசமாக, பெண்ணின் வாயைப் பொத்த, ஆட்கள் சற்றுப் பின் தங்கி வர நேரிட்டது. எனவே, அந்த விதவைப் பெண் ஒப்பாரியில், "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...' என்று பெருமூச்செறித்து புலம்பி அழுதாள்.
இந்தக் கதையைச் சொன்னபோது, வ.உ.சி.,யின் கண்களில் நீர் தளும்பியது--

செய்தி : நன்றி, நடுத்தெரு நாராயணன் "

ரமணியன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 25 Mar 2012 - 13:37

"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே, நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே...'
மனதை கனக்க செய்யும் வரிகள்.
பகிர்வுக்கு நன்றி ஐயா ,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 25 Mar 2012 - 13:39

இத்தனை நாளும் இந்த பாடலை கேட்டு இருக்கேனே தவிர.இதற்கு என்ன அர்த்தம் என்று காண முயற்சி செய்தது இல்லை. இன்றைக்கு நீங்க எழுதி இருந்ததை பார்த்ததும் மனது வலித்தது ஐயா



செந்தமிழ் தேன்மொழியாள் Uசெந்தமிழ் தேன்மொழியாள் Dசெந்தமிழ் தேன்மொழியாள் Aசெந்தமிழ் தேன்மொழியாள் Yசெந்தமிழ் தேன்மொழியாள் Aசெந்தமிழ் தேன்மொழியாள் Sசெந்தமிழ் தேன்மொழியாள் Uசெந்தமிழ் தேன்மொழியாள் Dசெந்தமிழ் தேன்மொழியாள் Hசெந்தமிழ் தேன்மொழியாள் A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 13:23

செந்தமிழ் தேன்மொழியாள் 103459460 செந்தமிழ் தேன்மொழியாள் 3838410834
-
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
-
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
-
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
-
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…

அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
-
-------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 1 May 2020 - 13:24



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக