புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
12 Posts - 2%
prajai
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
9 Posts - 2%
jairam
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைக்குட்டி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 8:48 am




நான்காம் வகுப்பு படிக்கும் கண்ணன் பள்ளிக்குச் செல்லும் ஆர்வத்துடன் குளித்து தயாரானான். பள்ளிச் சீருடையாக புதிய வெள்ளைச் சட்டை எடுத்துத் தரும்படி தன் அப்பாவிடம் சொல்லியிருந்தான்.

தனக்கு புதிய சட்டை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு அவனது அப்பா தந்த சட்டையைப் பார்த்ததும் ஒரு புறம் அதிர்ச்சியும், மறுபுறம் கோபமும் வந்தது. அதற்குக் காரணம் அந்தச் சட்டை அவனது அண்ணன் குமார் பயன்படுத்திய சட்டை.

`எனக்கு அண்ணனோட பழைய சட்டை வேண்டாம்பா. புது சட்டைதான் வேணும்' என்றான் கண்ணன்.

`இதோபாரு அண்ணனோட சட்டை புதுசாத்தானே இருக்குது. அண்ணன் வளர்ந்துட்டதால இனி இது அவனுக்கு பயன்படாது. உனக்கு சரியாயிருக்கும். நீ போட்டுக்க. அண்ணனோட சட்டையை தம்பி போட்டுக்கிறதுல என்ன தவறு?' என்று சொன்ன கண்ணனின் அப்பா சட்டையை கண்ணனிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

கண்ணனின் அப்பாவுக்கு வருமானம் குறைவு. அந்த வருமானத்தில் அடிக்கடி பிள்ளைகளுக்குப் புதிய சட்டை வாங்கித்தர இயலாது. எனவேதான் அண்ணன் குமாரின் சட்டையை கண்ணனிடம் போட்டுக் கொள்ளும்படி சொன்னார்.

கண்ணனுக்கோ எரிச்சலாய் வந்தது. `பிறந்தால் வீட்டின் முதல் குழந்தையாய்ப் பிறக்க வேண்டும். அப்போதுதான் புது சட்டை, புது பொம்மை எல்லாம் கிடைக்கும். என்னைப் போல கடைக்குட்டியாய்ப் பிறந்தால் மூத்த பிள்ளைகள் உபயோகித்த பழைய சட்டை, பழைய பொம்மைதான் கிடைக்கும்' என்று வருந்தியபடியே பள்ளிக்குச் சென்றான்.

பள்ளியில் கண்ணனின் வகுப்புத் தோழன் மதிவாணன். மகிழ்ச்சி, துக்கம் எது என்றாலும் கண்ணன் எப்போதும் மதிவாணனிடம்தான் பகிர்ந்து கொள்வான்.

அன்று மதிய இடைவேளையின்போது கண்ணன் மதிவாணனிடம், `மதிவாணா? நீ கொடுத்து வைத்தவன். நீ உன் வீட்டில் மூத்த குழந்தையாய் இருப்பதால் உனக்கு எப்போதும் புதிய சட்டை, புதிய பொம்மை எல்லாம் கிடைக்கும். ஆனால் கடைக்குட்டியான என்னைப் பாரேன், எனக்கு என் அண்ணன் உபயோகித்த பழைய பொருட்கள்தான் கிடைக்கிறது' என்று தன் பழைய வெள்ளைச் சட்டையை காண்பித்து வருந்தினான்.

அதைக்கேட்ட மதிவாணனோ, `நீ சொல்வது தவறு கண்ணா? எனக்கு உன்னைப்போல கடைக்குட்டியாய் பிறக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. கடைக்குட்டியாய்ப் பிறந்தால் அப்பா, அம்மாவுக்கு எப்போதும் நாம் செல்லக் குழந்தையாய் இருக்கலாம். என் வீட்டில் நான் மூத்த பிள்ளையாய் இருப்பதால் என் தம்பியோ, தங்கையோ தவறு செய்தால்கூட, அப்பாவும் அம்மாவும் என்னைத்தான் திட்டுகிறார்கள். ஏதாவது தின்பண்டம் வாங்கி வந்தால்கூட தம்பிக்கும், தங்கைக்கும்தான் முதலில் கொடுப்பார்கள். அந்த வகையில் நீ எவ்வளவோ கொடுத்து வைத்தவன்' என்று சொன்னான்.

கண்ணன் யோசித்துப் பார்த்தான்... மதிவாணன் சொல்வதும் சரிதான். வீட்டில் அண்ணனைவிட என் மீது தானே, அப்பாவும் அம்மாவும் செல்லமாய் இருக்கிறார்கள். நான் செய்த தவறுகளுக்காக அண்ணன் எத்தனை முறை திட்டு வாங்கியிருக்கிறான். எனக்கு எவ்வளவு சலுகைகள் கிடைக்கின்றன. இது தெரியாமல் கடைக்குட்டியாய் பிறந்ததற்கு எதற்காக குறைபட்டுக் கொள்கிறேன்' என்று எண்ணிப் பார்த்தான். மதிவாணனுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்பா மீது இருந்த கோபத்தை கைவிட்டான்.

- கீர்த்தி



கடைக்குட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 11:13 am

நல்ல கதை சிவா - பகிர்வுக்கு நன்றி.

எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே - சிவா சொன்னது.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 23, 2012 1:05 pm

நல்ல கதை .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக