புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
17 Posts - 4%
prajai
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
8 Posts - 2%
jairam
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கத்து வீட்டுக்காரர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 08, 2012 6:08 pm

பக்கத்து வீட்டுக்காரர்! E_1330500905

மேலூரில் சுந்தரம் என்ற பணக்காரன் இருந்தான். அவனது அடுத்த வீட்டுக்காரன் லட்சாதிபதி பாலு. சுந்தரத்திற்கும், பாலுவிற்கும் ஒரு சிறு விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் பாலு, சுந்தரத்தை தன் பகைவனாகக் கருதி வந்தான்.

ஒருமுறை சுந்தரம் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு அயலூர் போய் ஒருவார காலம் அங்கேயே தங்கி விட்டான். அவ்வளவு தான். பாலு தன் மாடுகளை, சுந்தரம் வீட்டுக் கொல்லையில் ஏவி விட்டு, அங்கு வளர்ந்திருந்த காய்கறிச் செடி, பூஞ்செடிகளை ஒன்று விடாமல் மேய வைத்து மொட்டையடிக்கச் செய்தான்.

ஊர் திரும்பிய சுந்தரம் தன் கொல்லைப்புறம் பாழானதைக் கண்டு திடுக்கிட்டான். இனியும் பாலுவுடன் பகைமை பாராட்டினால் தான் சுக வாழ்வு வாழ முடியாது என எண்ணி அவனுடன் நட்புறவு கொள்ள தீர்மானித்துக் கொண்டான் சுந்தரம்.

அப்போது அவ்வூரின் பச்சையப்பன் என்ற பண்டிதர் சுந்தரத்திடம் கைமாற்றாக கொஞ்சம் பணம் கேட்க வந்தார்.

சுந்தரனும், ""நீங்கள்தான் அதிசாமர்த்தியசாலியே. நான் சொல்லும் ஒரு வேலையைச் செய்து முடித்தால் நீங்கள் கேட்கும் பணத்தைக் கைமாற்றாக கொடுத்து உதவுகிறேன்,'' என்றான்.

பச்சையப்பனும், ""என்ன செய்ய வேண்டும்?''என்றான்

""என் அடுத்த வீட்டுக்காரன் பாலு என்னோடு பகைமை பாராட்டாமல் எனது நண்பனாக வேண்டும்,'' என்றான்.

பச்சையப்பனும், அதைச் செய்து விடுவதாகக் கூறிவிட்டுச் சென்றான்.

மறுநாள் பாலு, சுந்தரத்தைத் தேடி அவனது வீட்டிற்கு வந்து, ""அண்ணே! இதற்குமுன் உங்களுக்கு நான் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்பு வேண்டுகிறேன். நடந்ததை எல்லாம் மறந்து விடுங்கள். இனி நாம் நண்பர்களாக இருப்போம். என் மகனுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது. நீங்கள்தான் வந்திருந்து நடத்திக் கொடுக்க வேண்டும்,'' என வேண்டினான்.

சுந்தரம், பாலு மனம் மாறியது கண்டு மகிழ்ந்து, அவனது நண்பன் ஆனான்.

பிறகு சுந்தரம், பச்சையப்பனிடம் வந்து, ""ஆமாம்! பாலுவின் மனதை எப்படி மாற்றினீர்கள்?'' என்று கேட்டான்.

""அக்கம்பக்கத்தவரைப் பகைத்துக் கொண்டால் அதனால் விளையும் தீமைகளை பாலுவுக்கு எடுத்து விளக்கினேன். மேலும், பகைவனுக்கு அருள்வதே, "நல்நெஞ்சு' என்று எடுத்து கூறினேன். அவரும் மனம் மாறி விட்டார்,'' என்றார் பச்சையப்பன்.

""ஓ! அப்படியானால் அவர் புத்திசாலி என்கிறீர்களா?'' என சுந்தரம் கேட்டார்.

பச்சையப்பனும், ""அவரை விட நீங்கள் தான் அதிக புத்திசாலி. ஏனெனில், பகைமையை ஒழித்து நட்புறவு கொள்ள வேண்டும் என முதலில் நினைத்ததே நீங்கள் தானே!'' என்றான்.

சுந்தரமும் மனம் மகிழ்ந்து பச்சையப்பன் கேட்ட தொகையைக் கைமாற்றாக கொடுத்து உதவினான்.

சிறுவர் மலர்



பக்கத்து வீட்டுக்காரர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 08, 2012 6:14 pm

எனக்கும் பக்கத்து வீட்டு அமோய்க்கும் அடிக்கடி சண்டை வருகிறது, நட்போடு இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் அங்கள்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 08, 2012 8:14 pm

மனிதர்களுடன் அதுவும் அயலவருடன் சமாதானமாக பிணக்கில்லாமல் வாழ்வதுகூட ஒரு அற்புதமான கலைதான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக