புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு உலை எதிர்ப்பாளர்களால் தமிழகம் மேலும் ஒரு வருடத்திற்கு இருளில் தவிக்கும்.
Page 1 of 1 •
கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் பாதிப்பால், ஓராண்டு வரை மின் உற்பத்தி தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணுஎதிர்ப்பு போராட்டக்காரர்களால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீடித்து, இருள் சூழும் அபாயம் உருவாகியுள்ளது.
தேதி தள்ளிவைப்பு: கூடங்குளத்தில், கடந்த நவம்பரில் மின் உற்பத்தி துவங்குவதாக இருந்தது. ஆனால், ஒரு குழுவினரின் போராட்டத்தால், மின் உற்பத்தி தேதி, டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின், தமிழக அரசின் கோரிக்கைப்படி, மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், மின் உற்பத்தி துவங்கும் தேதி மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை, டிசம்பர் முதல் வாரத்தில், இந்திய அணுமின் கழகம் வெளியிட்டது.டிசம்பரிலும் போராட்டம் முடிந்து பணிகள் துவங்காததால், மின் உற்பத்தி தேதி மேலும் தாமதமாகி, மே மாதத்திற்கு தள்ளி போடப்பட்டது. ஜனவரியிலாவது பிரச்னை முடிந்து பணிகள் துவங்கும் என, அணுமின் கழகம் எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி வரையிலும் போராட்டமும் முடியவில்லை; பணிகளைத் துவங்க அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால், மின் உற்பத்திக்கான தேதி பற்றிய அறிவிப்பையே, அணுமின் கழகம் கைவிட்டு விட்டது.கூடங்குளம் மின் நிலைய முதல் அலகில், மே மாதமும்; இரண்டாவது அலகில், அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும் மின் உற்பத்தி துவங்கும் என, இந்திய அணுமின் கழக இணையதளத்தில் கடந்த வாரம் வரை அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், நேற்று முதல் இணையதள அறிவிப்பில், மின் உற்பத்தி தேதியை, அணுமின் கழகம் நீக்கி விட்டது. எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பதற்கான பகுதியில், ஏற்கனவே கூறப்பட்ட மே மாதத்தை அதிரடியாக நீக்கி விட்டது. இதனால், எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பது புரியாத புதிராகி உள்ளது.
பணிகள் பாதிப்பு: இதுகுறித்து, இந்திய அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தால், கடந்த ஆறு மாதத்தில், நான்கு முறை மின் உற்பத்தி தேதி தள்ளிவைக்கப்பட்டது. மிக முக்கியமாகத் தேவைப்படும் பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதால், பெரும்பாலான தொழில்நுட்பக் கருவிகள் செயலிழந்து விட்டன.பிரச்னைமுடிவுக்கு வரும் என எதிர்பார்த்து, விஞ்ஞானிகள் மிகவும் நொந்துபோய், வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றம் கேட்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு தான், கட்டுமான நிறுவனங்களை மீண்டும் அழைக்க முடியும். பின்னர், கட்டுமானப் பணிக்கு தேவையான, 4,000 பணியாளர்களையும், வேறு மாநிலங்களுக்கு சென்று திரட்டி வர வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணிப் பயிற்சி, ஒப்பந்தம், தங்குமிடம் போன்ற வசதி செய்த பிறகே, முழு வீச்சில் பணிகளைத் துவங்க முடியும். இதற்கு மட்டுமே குறைந்தது இரண்டு மாதங்களாகும்.இதுதவிர, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தில் மறு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பழைய அனுமதி பெற்று, ஆறு மாதமாக பணிகளைத் துவங்காததால், மீண்டும் தொழில்நுட்பக் கருவிகளை இயக்கிப் பார்த்த பிறகு, ஒழுங்குமுறை ஆணையம் மறு அனுமதி தரும். எனவே, மின் உற்பத்தி துவங்க, எட்டு மாதங்கள் முதல், ஓராண்டு வரை தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இருளாக்கிய போராட்டம்: தமிழகத்திற்கு கடந்த டிசம்பரிலேயே வர வேண்டிய கூடங்குளம் மின்சாரம், அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், ஓராண்டுக்குத் தள்ளிப்போகும் ஆபத்துஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிக அளவு மின் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம், தற்போது சுயநலம் கொண்ட போராட்டக்காரர்களால், மின்சாரமின்றி இருள் சூழும் நிலைக்கும், நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
மொபைல்போன், ரேடியோ மூலம் பிரசாரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில், சர்வதேச அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் ஆய்வுகள் நடத்தி முடித்துள்ளனர். அணுமின் நிலைய பணிகளை, இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களில் துவங்குவதற்கு அனுமதி கிடைக்கும் என, அணுமின் கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் இல்லை என, மொபைல்போன்களில் ரிங்டோனாகவும், குறுஞ்செய்தி சேவை வாயிலாகவும், எப்.எம்., ரேடியோ மற்றும் டிவிக்கள் மூலம் பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர்
தேதி தள்ளிவைப்பு: கூடங்குளத்தில், கடந்த நவம்பரில் மின் உற்பத்தி துவங்குவதாக இருந்தது. ஆனால், ஒரு குழுவினரின் போராட்டத்தால், மின் உற்பத்தி தேதி, டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின், தமிழக அரசின் கோரிக்கைப்படி, மின் நிலைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், மின் உற்பத்தி துவங்கும் தேதி மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை, டிசம்பர் முதல் வாரத்தில், இந்திய அணுமின் கழகம் வெளியிட்டது.டிசம்பரிலும் போராட்டம் முடிந்து பணிகள் துவங்காததால், மின் உற்பத்தி தேதி மேலும் தாமதமாகி, மே மாதத்திற்கு தள்ளி போடப்பட்டது. ஜனவரியிலாவது பிரச்னை முடிந்து பணிகள் துவங்கும் என, அணுமின் கழகம் எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி வரையிலும் போராட்டமும் முடியவில்லை; பணிகளைத் துவங்க அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால், மின் உற்பத்திக்கான தேதி பற்றிய அறிவிப்பையே, அணுமின் கழகம் கைவிட்டு விட்டது.கூடங்குளம் மின் நிலைய முதல் அலகில், மே மாதமும்; இரண்டாவது அலகில், அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும் மின் உற்பத்தி துவங்கும் என, இந்திய அணுமின் கழக இணையதளத்தில் கடந்த வாரம் வரை அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், நேற்று முதல் இணையதள அறிவிப்பில், மின் உற்பத்தி தேதியை, அணுமின் கழகம் நீக்கி விட்டது. எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பதற்கான பகுதியில், ஏற்கனவே கூறப்பட்ட மே மாதத்தை அதிரடியாக நீக்கி விட்டது. இதனால், எப்போது மின் உற்பத்தி துவங்கும் என்பது புரியாத புதிராகி உள்ளது.
பணிகள் பாதிப்பு: இதுகுறித்து, இந்திய அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தால், கடந்த ஆறு மாதத்தில், நான்கு முறை மின் உற்பத்தி தேதி தள்ளிவைக்கப்பட்டது. மிக முக்கியமாகத் தேவைப்படும் பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதால், பெரும்பாலான தொழில்நுட்பக் கருவிகள் செயலிழந்து விட்டன.பிரச்னைமுடிவுக்கு வரும் என எதிர்பார்த்து, விஞ்ஞானிகள் மிகவும் நொந்துபோய், வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றம் கேட்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு தான், கட்டுமான நிறுவனங்களை மீண்டும் அழைக்க முடியும். பின்னர், கட்டுமானப் பணிக்கு தேவையான, 4,000 பணியாளர்களையும், வேறு மாநிலங்களுக்கு சென்று திரட்டி வர வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணிப் பயிற்சி, ஒப்பந்தம், தங்குமிடம் போன்ற வசதி செய்த பிறகே, முழு வீச்சில் பணிகளைத் துவங்க முடியும். இதற்கு மட்டுமே குறைந்தது இரண்டு மாதங்களாகும்.இதுதவிர, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தில் மறு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பழைய அனுமதி பெற்று, ஆறு மாதமாக பணிகளைத் துவங்காததால், மீண்டும் தொழில்நுட்பக் கருவிகளை இயக்கிப் பார்த்த பிறகு, ஒழுங்குமுறை ஆணையம் மறு அனுமதி தரும். எனவே, மின் உற்பத்தி துவங்க, எட்டு மாதங்கள் முதல், ஓராண்டு வரை தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இருளாக்கிய போராட்டம்: தமிழகத்திற்கு கடந்த டிசம்பரிலேயே வர வேண்டிய கூடங்குளம் மின்சாரம், அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், ஓராண்டுக்குத் தள்ளிப்போகும் ஆபத்துஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிக அளவு மின் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம், தற்போது சுயநலம் கொண்ட போராட்டக்காரர்களால், மின்சாரமின்றி இருள் சூழும் நிலைக்கும், நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
மொபைல்போன், ரேடியோ மூலம் பிரசாரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில், சர்வதேச அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் ஆய்வுகள் நடத்தி முடித்துள்ளனர். அணுமின் நிலைய பணிகளை, இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களில் துவங்குவதற்கு அனுமதி கிடைக்கும் என, அணுமின் கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் இல்லை என, மொபைல்போன்களில் ரிங்டோனாகவும், குறுஞ்செய்தி சேவை வாயிலாகவும், எப்.எம்., ரேடியோ மற்றும் டிவிக்கள் மூலம் பிரசாரம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அணு உலைக்கு முதலில் வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்தார் முதல்வர் . தமிழக முதல்வர் மீதும் , தமிழக மக்கள் மீதும் மின்தடையை மறைமுகமாக திணித்துவிட்டார்கள்.
தமிழக மக்களும் மின்தடைக்கு ,அணு உலை தேவலாம் என்ற மனநிலை ஏற்பட்ட தினமலர் காய் நகர்த்துகிறது .
தமிழக மக்களும் மின்தடைக்கு ,அணு உலை தேவலாம் என்ற மனநிலை ஏற்பட்ட தினமலர் காய் நகர்த்துகிறது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
எதோ நன்கொடை வருதாம்!!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
எதிர்ப்பாளர்கள் காரணம் என்பதெல்லாம் சப்பைக்கட்டு...
இல்லேன்னா மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் சம்சாரம் மாதிரி தொடர்ந்து இருக்குமாக்கும்...
சும்மா போங்க பாஸூ...
இல்லேன்னா மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் சம்சாரம் மாதிரி தொடர்ந்து இருக்குமாக்கும்...
சும்மா போங்க பாஸூ...
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
என்னைபொருதவரை ஒன்றை இழந்தால் இன்னொன்றை பெறமுடியும் என்ற தத்துவம் தான் சரியாணது ஆகும்
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
maniajith007 wrote:அணு உலை ஆரம்பித்தபோதே இத்தனை கடுமையான எதிர்ப்பை காட்டி இருக்கலாம் அல்லது மீண்டும் வேலைகளை துவங்கியபோது கூட இந்த எதிர்ப்பை காட்டி இருக்கலாம் ஆனால் வேலைகள் முடிந்து துவங்கும்போது இப்படி எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை,
நல்லா கேட்டீங்க மணி
- GuestGuest
தினமலர் , சிரிப்பொலியின் மறு உருவம்
Similar topics
» தமிழகத்தில் 7 மணி நேர மின்வெட்டு.. இருளில் தவிக்கும் மக்கள்
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
» என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை
» லிபியா கடாபிக்கு மேலும் மேலும் நெருக்கடி : ஐ.நா., அமெரிக்கா அதிரடி
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
» என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை
» லிபியா கடாபிக்கு மேலும் மேலும் நெருக்கடி : ஐ.நா., அமெரிக்கா அதிரடி
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|