புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் கொலை செய்வது அதிகரித்துள்ளது.
Page 1 of 1 •
தமிழகத்தில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நடக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், பெண்கள் தினசரி தங்கள் பாதுகாப்பிற்கான தேவைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குறித்து, ஒட்டுமொத்த அணுகுமுறையை போலீஸ் துறை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. சென்னையை சேர்ந்த சந்தானம்,23, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்தவன். இளங்கோவன்,27, வாணியம்பாடியை சேர்ந்த காமராஜ்,32. இவர்கள் மூவரும், கடந்த ஜனவரி 18ம் தேதி, நாமக்கல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த மூவரும், வெவ்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மூவரும், சிறையில் அமர்ந்து கொண்டே, தங்கள் எதிர்கால திட்டத்தை வகுத்துள்ளனர். இதன் பலனாக, போனது ஐந்து வயது குழந்தை உள்ளிட்ட, ஆறு பேரது உயிர்.இவர்கள் திட்டத்தில், முதலில் டாக்டர் சிந்து,33,வின் வீடு, அவர்கள் கண்ணில் பட்டது. ஆண்கள் வெளியில் சென்றுவிடுவதையும், பெண்கள் மட்டும் வீட்டில் இருப்பதையும் அறிந்தபின், கடந்த அக்டோபர் 13ம் தேதி, இவர்கள் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, மூவரையும் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, 28 சவரன் நகையுடன் தப்பினர்.அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது டிசம்பர் 28ம் தேதி, கரூரில் அதே போல் வீட்டில் தனியாக இருந்த கல்யாணி,80, கலையரசி,22, தாரணிகா,5 ஆகிய மூவரும், கழுத்தறுத்துக் கொல்லப்பட்டு, 60 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களில், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். நாமக்கல் எஸ்.பி., சத்தியப்பிரியா விசாரணை மேற்கொண்டு, இறுதியில் சந்தானம், இளங்கோவன், காமராஜ் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலைகளை செய்ததை ஒப்புக் கொண்டனர். சென்னையில், கடந்த மே மாதம் முதல், இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில், ஒரு கொலையில் தான், தற்போது குற்றவாளி சிக்கியுள்ளான். புத்தாண்டு துவக்கத்தில், நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் தனியாக வசித்து வந்த சீதாலட்சுமி,52, என்ற பெண் வங்கி அதிகாரி, 2ம் தேதி அதிகாலையில் கொல்லப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட, ரமேஷ் ஆரோக்கியசாமி என்பவன், கடந்த சில தினங்களுக்கு முன் பிடிபட்டான். முன்னதாக, கடந்தாண்டு மே மாதம் மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த விஜயலட்சுமி, காமாட்சி சகோதரிகள்,அதன்பின் அடுத்த மாதம் கோடம்பாக்கத்தில் தனியாக இருந்த பரமேஷ்வரி,70, நவம்பரில் நெசப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதம், இந்தாண்டு ஜனவரி 30ம் தேதி, ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியை நாகரத்தினம்,72, என்ற மூதாட்டி கொல்லப்பட்டு, 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
அதேபோல், இம்மாதம், மறைமலை நகரில், வீட்டில் தனியாக இருந்த, ஓய்வு பெற்ற துணை கலெக்டர் பிச்சம்மாள், கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, பரமக்குடியில், கடந்த மாதம் 27ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சாந்தி என்ற பெண்ணிடம், கொள்ளையடிக்க முயன்ற ரமேஷ் என்பவனை, அப்பெண்ணே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.அடகுக்கடைக்காரர்களில் குறிப்பிட்ட சிலர், தாங்கள் வாங்கும் நகை திருட்டு நகை என்று தெரிந்திருந்தும், அவர்கள் அதை பற்றியெல்லாம் கவலைபடாமல், குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்குவதும், தங்கம் அபரிமித விலை விற்பதால், பழகிப்போன விஷயமாகி விட்டது. சென்னையில், தற்போது தனியாக வசிக்கும் பெண்கள், மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்களை, போலீசார் சேகரித்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் அமல்படுத்தினால் நல்லது. அத்துடன், வேற்று மாநிலத்தவர் பணி செய்யும்
இடங்களில், அவர்களை பற்றிய அடிப்படை ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சேகரிப்பதும், குற்றங்கள் குறைய உதவிடும். பெண்களே உஷார்! வருமுன் காப்பது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் இருந்து தங்களையும், தங்கள் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், தங்களை பற்றிய விவரங்கள், வீட்டில் இருப்பவர்கள், தொலை பேசி எண்களை பதிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில், தங்கள் பகுதி போலீஸ் நிலைய அதிகாரிகள் மொபைல் எண், போலீஸ் நிலைய எண் ஆகியவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் கதவுக்கு வெளியில் கிரில் கதவுகள் இல்லை. பொருத்தப்படும் பட்சத்தில், யாராவது வீட்டிற்கு வந்தால், கதவை திறந்து பேசினால் மட்டும் போதுமானது. இதன் மூலம், தேவையில்லாத பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம்'' என்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
யாராவது வீட்டிற்கு வந்தால், கதவை திறந்து பேசினால் மட்டும் போதுமானது. இதன் மூலம், தேவையில்லாத பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம்
அதிக திருடர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான்
Similar topics
» வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...
» குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை
» வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
» பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு...........
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் கூறும் 12 அறிவுரைகள்!
» குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை
» வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
» பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு...........
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் கூறும் 12 அறிவுரைகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|