புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
19 Posts - 50%
heezulia
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
17 Posts - 4%
prajai
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
4 Posts - 1%
jairam
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_m10ஓங்காரம் உச்சரிக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓங்காரம் உச்சரிக்கும் முறை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 30, 2012 8:50 am

எந்தவொரு வழிபாட்டையும் தொடங்குவதற்கு முன் ஓங்காரத்தை மும்முறை உச்சரித்து விட்டுத்தான் வழிபாடுகளைத் தொடங்க வேண்டும் என ஆகமம் விதித்துள்ளது.
சொற்கள், மந்திரங்கள், நூற்கள் இவையனைத்திற்கும் மூலம் ஓங்காரம்தான். அதிலிருந்து உருவாவதுதான் உலகம். ‘ஓங்காரத்துக்குள்ளே உதிக்கும் சராசரம்’ என்ற திருமந்திர வாக்கு இதனால் எழுந்தது.
ஓங்காரம் மூன்று எழுத்துக்களைக் கூட்டிச் சொன்னது. ஓம் என்ற எழுத்தில் அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றெழுத்துக்கள் பிணைந்திருப்பதைக் காணலாம்.
வாயைத் திறந்தவுடன் இயல்பாக எழுவது அகரம்.
அப்படி எழுந்த அகரத்தைக் காப்பாற்றி நிலை நிறுத்த உதடுகளைக் குவித்தோமானால் வருவது உகரம்.
குவித்த உதடுகளை ஒட்டினால் வருவது மகரம்.
அகரம் – படைத்தல்
உகரம் – காத்தல்
மகரம் – ஒடுக்கல் ...........................என்று ஆகின்றன.
இந்த அகரத்திற்கும், உகரத்திற்கும், மகரத்திற்கும் இடையே உதடுகளை, நாக்கை, நாக்கின் அண்ணத்தை விதவிதமாகக் கூட்டியும் விலக்கியும் ஒலி எழுப்பினால் உலகில் உள்ள எல்லாமொழிகளில் உள்ள எழுத்துக்களும் வந்துவிடும். இந்த எழுத்துக்களால் ஆன உலகில் உள்ள எல்லா மொழி நூல்களுக்கும் ஓங்காரமே அடிப்படை.
எனவே ஓங்காரத்துக்குள்ளே எல்லாம் அடக்கம் என்பதைக் காட்டும் வண்ணம் உச்சரிக்க வேண்டும். அதாவது ஓங்காரத்தை ஒலிக்கும்போது அதனுள் படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகிய மூன்றும் அடக்கம் என்பது தோன்ற ஒலிக்க வேண்டும்.
படைக்கும்போது பொருள் சிறியதாய் இருக்கும். காத்து வளர்க்கும்போது பொருள் பெரிதாகும். பெரிதான பொருள் கால கதியில் ஒடுங்கிவிடும். அதுபோல ஓங்காரத்தை தொடங்கும்போது ஒலி குறைவாகவும், அந்த ஒலியை வளர்த்து உரத்தநிலையில் நிறுத்தியும் பிறகு ஒலியை இறக்கிக்கொண்டே வந்து முடிக்கவும் வேண்டும். இவ்வாறு ஓங்காரத்தை மும்முறை உச்சரித்த பின்னர்தான் வழிபாட்டுச் சடங்குகளைத் தொடங்க வேண்டும்.
( நன்றி : சிவனியமும் சால்பியமும் புத்தகம் ).


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக