புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
73 Posts - 47%
heezulia
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
5 Posts - 3%
prajai
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 1%
kargan86
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
73 Posts - 35%
mohamed nizamudeen
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_m10தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:39 pm

"என் வீட்டு
மாட்டுத் தொழுவத்தில்
எருமை-பசு
எல்லா மாடுகளும் போட்ட சாணி

வானத்துச் சூரியனைக்
கண்சுருக்கிப் பார்க்கும்
கிழவனின் சுருட்டு

எரியும் தீயில்
அனல்-
மறக்க முடியாத
என் வெடிங் டே

மதர்டங்கை மாஸ்டர் செய்த
ரிசர்ச் ஸ்காலர்

ஆறு-கடல்
கிணறு-குளங்களில் இருக்கும்
நீர்

என் இடது கையின்
மூன்றாவதுப் பெருவிரலில்
முட்டிக்கு மேல் வீக்கம்

அடுப்பெரிவதால்
கொதிக்கும் உலை

மொய்க்கும் ஈக்கள்
பறக்கும் கொசுக்கள்
சாக்கடையின் கரிய நீரில்
நெளியும் புழுக்கள்

எல்லோரையும் மயக்கும்
ஈஸ்தெடிக் சென்ஸிபிலிட்டி
புல்லரிக்க வைக்கும்
பொயட்டிக் லைசென்ஸ் "

இப்படியெல்லாம்
கவிதை வராது எனக்கு
என்னை விட்டுவிடுங்கள்

உங்களைப்போல்
பாம்பாஸ்டிக் தmil-ல் எழுத
ஒரு நாளும் ஒண்ணாது என்னால்

உங்களைப்போன்று
நானொன்றும்
பிரிட்டிஷ்காரனுக்குப் பிறக்கவில்லை

தமிழர்கள்-
என் தாயும் தந்தையும்

ஆதலினால்
உங்கள் 'புதியபார்வை'யை
என் கண்கள் அறிந்ததில்லை
உங்கள் 'கணையாழி'யும்
என்
விரல்களுக்கு வேண்டாம்
என்னை விட்டுவிடுங்கள்




தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 21, 2012 3:43 pm

கவிதை நல்லாத்தான் இருக்கு. தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944
“புதிய பாா்வை” “கணையாழி“ என்று ஏதோ பொடி வைத்து கவி புனைவது போல தொிகிறதே?!



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 3:46 pm

அருமையான கவிதை..............ரா ரா........ஆனால், இந்த வாக்கு மூலம், யாரையோ தாக்கும் மூலமாக இருக்கிறது.......அது யாரை................

அந்த புதிய பார்வைக்கு சொந்தக்காரர் யார், அவர் தான் தாக்குதல்கு உரியவர் என்று நினைக்கிறேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:49 pm

சார்லஸ் mc wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு. தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944
“புதிய பாா்வை” “கணையாழி“ என்று ஏதோ பொடி வைத்து கவி புனைவது போல தொிகிறதே?!

ஹாஹா...பொடியும் நெடியும் அவரவர் மூக்கைப் பொறுத்தது...
நன்றி சார்லஸ் அவர்களே...



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 3:52 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை..............ரா ரா........ஆனால், இந்த வாக்கு மூலம், யாரையோ தாக்கும் மூலமாக இருக்கிறது.......அது யாரை................

அந்த புதிய பார்வைக்கு சொந்தக்காரர் யார், அவர் தான் தாக்குதல்கு உரியவர் என்று நினைக்கிறேன்.....

தனிப்பட்ட ஒருவனின் தாக்குதல் இல்லை பிஜி...
நிறைய பேரின் வேதனையை அறிந்ததால் அதன் வெளிப்பாடாக சூடாய் வெளிவந்தது இது...
பாராட்டுக்கு நன்றி பிஜி...




தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 3:53 pm

தமிழனின் வாக்குமூலத்தில் இத்தனை தமிழில் ஆங்கில வார்த்தைகளா அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 3:56 pm

தனிப்பட்ட ஒருவனின் தாக்குதல் இல்லை பிஜி...
நிறைய பேரின் வேதனையை அறிந்ததால் அதன் வெளிப்பாடாக சூடாய் வெளிவந்தது இது...
பாராட்டுக்கு நன்றி பிஜி...


சரி ரா ரா............. மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 4:02 pm

வராது வராது என்று சொல்லிக்கொண்டு கவிதையை அள்ளி வீசுரிங்களே. சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:13 pm

இளமாறன் wrote:தமிழனின் வாக்குமூலத்தில் இத்தனை தமிழில் ஆங்கில வார்த்தைகளா அதிர்ச்சி

நன்றாக ஊன்றி கவனியுங்கள் இளமாறன் அவர்களே...
இப்படியெல்லாம் எழுத வராது என்று "..." மேற்கோள் இட்டுக்காட்டி எழுதியிருப்பேன்...அங்கதமாகச் சொல்வதற்காகவே இப்படி எழுதினேன்...



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 4:16 pm

உமா wrote:வராது வராது என்று சொல்லிக்கொண்டு கவிதையை அள்ளி வீசுரிங்களே. சிரி சிரி

தமிழம்மா கொஞ்சம் எனக்காய்க் கிள்ளி வீசினாள்...அதிலிருந்து அறியாமையில் நான் அள்ளி வீசுகிறேன்...அவ்வளவுதான்...
நன்றி உமா அவர்களே..



தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  224747944

தமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Aதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Emptyதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  Rதமிழ்க் கவிஞனின் வாக்குமூலம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக