புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
19 Posts - 50%
heezulia
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
17 Posts - 4%
prajai
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
4 Posts - 1%
jairam
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_m10மணிகளாக மாறும் சாம்பல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிகளாக மாறும் சாம்பல்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 25, 2011 6:37 pm


நம் அன்புக்குரியவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வோம்? ஒரு சில நாட்களுக்கு அழுவோம்; ஒரு சில மாதங்களுக்கு கவலைப்படுவோம். ஒரு சில ஆண்டுகளானால்? இறந்தவரை பற்றிய நினைவுகளை, மனதின் ஒரு ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டு, நம் வேலையை கவனிக்க துவங்கி விடுவோம்.
ஆனால், இறந்தவர்களின் உடலை எரித்த சாம்பலை, நினைவுச் சின்னமாக்கி, அதை எப்போதும், நம்முடன் வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு புதுமையான நடைமுறையை தென் கொரியாவில் பின்பற்றுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா?
உலகில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. உலகின் மற்ற நாடுகளை விட, தென் கொரியாவில் நிலத்துக்கு மதிப்பு அதிகம். இங்கு இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் மரபு பின்பற்றப்படுகிறது. ஆனால், வசிப்பதற்கே நிலம் கிடைக்காத போது, புதைப்பதற்கு கணிசமான அளவில் நிலத்தை ஒதுக்க முடியுமா? இதனால், தென் கொரிய அரசு, “இறந்தவர்களின் உடல்களை புதைக்காமல், எரித்து விடுங்கள்…’ என தீவிர பிரசாரம் செய்தது. அரசு காட்டுக் கத்தலாக கத்திய போதும், இதை யாருமே பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, 2000ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, உடலை புதைக்க வேண்டுமானால், முன் கூட்டியே அதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவித்து, பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், புதைக்கப்பட்ட, 60 ஆண்டுகளுக்கு பின், கல்லறையில் இருந்து புதைக்கப்பட்டவர்களின் உடல், தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும்.
இந்த வினோதமான சட்டத்துக்கு பெரிய அளவில் பயன் கிடைத்தது. இதற்கு பின், பெரும்பாலான உடல்கள் எரியூட்டப்பட்டன. தென் கொரிய மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை, தங்களுக்கு சாதகமாக்கி, லாபம் பார்க்க முடிவு செய்தன, சில நிறுவனங்கள்.
இதன்படி, இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டவுடன், அதில் இருந்து கிடைக்கும் சாம்பல் மற்றும் கரித் துகள்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை, அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அழுத்தத்துக்கு ஆளாக்கி, கண்ணாடி போன்ற வெள்ளை கற்களாக்கி விடுகின்றனர். பின், இந்த படிகங்களை, சில ரசாயணங்களை சேர்த்து, கழுத்து மற்றும் கைகளில் அணிந்து கொள்ளும் பாசி மணிகள் போல் மாற்றி, அதற்கு வர்ணம் பூசி, உறவினர்களிடம் கொடுத்து விடுகின்றனர். இந்த மணிகளை, இறந்தவர்களின் உறவினர்கள், அவர்களின் நினைவாக, எப்போதும் வைத்துக் கொள்ளலாம். சாம்பலை மணிகளாக்குவதற்கு, 90 நிமிடங்கள் போதும். இதற்கான மொத்த செலவு, 4,500 ரூபாய் தான்.
இந்த புதுமையான வியாபாரம், தற்போது, தென் கொரியாவில் சக்கை போடு போடுகிறது. தென் கொரியாவில் உள்ள போன்யாங் என்ற நிறுவனம் தான், இதில் கொடி கட்டி பறக்கிறது. வழக்கம் போல், தென் கொரியாவில் உள்ள பழைமைவாதிகள் இதற்கும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இறந்தவர்களை நினைவு படுத்துகிறோம் என்ற பெயரில், தங்களின் வியாபார தந்திரத்துக்காக, இறந்தவர்களை அவமதிக்கின்றனர் என்பது, அவர்களின் குமுறல்.

மணிகளாக மாறும் சாம்பல்! E_1323928724

http://senthilvayal.wordpress.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மணிகளாக மாறும் சாம்பல்! 1357389மணிகளாக மாறும் சாம்பல்! 59010615மணிகளாக மாறும் சாம்பல்! Images3ijfமணிகளாக மாறும் சாம்பல்! Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக