புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
53 Posts - 47%
heezulia
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 3%
jairam
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
15 Posts - 4%
prajai
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 2%
Jenila
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு வரிக் கவிதைகள் Poll_c10ஒரு வரிக் கவிதைகள் Poll_m10ஒரு வரிக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:00 pm


அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 12:06 pm

பரிசுத்தொகை என்ன வென்று சொல்லுங்கள் பிறகு கவிதை வாங்கி தருகிறோம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு வரிக் கவிதைகள் Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 12:16 pm

தோழியும் துரோகியும்
விலகி இருந்தும் நன்மை செய்பவள் தோழி,
உடன் இருந்தும் உயிரை எடுப்பவள் துரோகி.

அன்னை மடி
விலை கொடுத்து வாங்க முடியாத
ஓர் அடைக்கலம்

முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
காதல் தோல்வி, காதலின் நினைவுகள்.

உயிரின் வலி
காரணமே சொல்லாமல் பிரிந்து செல்லுதல்.

கவி தேடும் கவி
நீங்களும் நானும்.

இல்லாள்
எதிரியையும்
இன்முகத்தோடு வரவேர்ப்பவள்.

எது புரட்சி
கவிதை எழுதுவது எளிது.அதில் கருத்தை பதிவது புரட்சி.

கடவுள் என்று கடவுளானார்?
தன்னை பற்றி இப்படி கேள்விகள் கேட்ப்போரை மன்னிக்கும் பட்சத்தில் ..

மனதின் மணம்
ஒரே நிலையான எண்ணம் சிறந்த மனம்/மணம்.

ஒரு மனைவி காதலியாகிறாள்.

குழந்தை போலவும், நண்பன் போலவும் கணவனை பார்த்து கொள்கையிலே...
ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837 ஒரு வரிக் கவிதைகள் 755837

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:34 pm

உலகப்புகழ் உமா அவர்கள் தனது கவிகளை உதிர்க்க துவங்கிவிட்டார்... தொடருங்கள் தொடருங்கள்... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 12:36 pm

6. அன்னை மடி

விலை குடுத்து வாங்க முடியாத ஒரே சிம்மாசனம்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 1:00 pm

இந்த பாட்டி லூட்டி அடிச்சுதான் இதுவரைக்கும் பார்த்துருப்பிங்க... போட்டி போட்டு பார்த்ததில்லையே.. இப்ப பாருங்க..டெரர் கவிதைகளோட களமிறங்கி இருக்கும் பாட்டிக்கும் வாழ்த்துக்கள்... அருமையிருக்கு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் Hஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் Sஒரு வரிக் கவிதைகள் Aஒரு வரிக் கவிதைகள் N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:04 pm

1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்



அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!


2. தோழியும் துரோகியும்


வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!


3. உயிரின் வலி


நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!


4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !

7. இல்லாள்
எதிரியையும் புன்னகையுடன் வரவேற்பவள்!

8. எது புரட்சி
இன்றைய காதல்கள் கல்யாணத்தில் முடிவது!

9. கடவுள் என்று கடவுளானார்?
குழந்தையின் புன்சிரிப்பை பார்த்தபிறகு !

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.
கடைவீதிக்கு அழைத்து செல்கையில் பார்க்கும் பொம்மையில்!




ஒரு வரிக் கவிதைகள் 154550



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:05 pm

மனதின் மணம்

நுகர நாசி வேண்டாம் கலப்படமற்ற நல்மனம் வேண்டும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:15 pm

ரேவதி wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்



அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!


2. தோழியும் துரோகியும்


வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!


3. உயிரின் வலி


நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!


4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !



ஒரு வரிக் கவிதைகள் 154550

ரேவதி. என்ன இது. ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 உண்மையாக அனைத்துமே அருமை.
ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:17 pm

உமா wrote:

ரேவதி. என்ன இது. ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 ஒரு வரிக் கவிதைகள் 224747944 உண்மையாக அனைத்துமே அருமை.
ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196 ஒரு வரிக் கவிதைகள் 677196
நன்றி அக்கா ஒரு வரிக் கவிதைகள் 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக