புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
29 Posts - 34%
prajai
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
3 Posts - 4%
Jenila
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 1%
jairam
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
7 Posts - 5%
prajai
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
4 Posts - 3%
Rutu
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது தியாகம்?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 2:05 am

புத்தர் சிறு மேளம் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். எங்கே சென்றாலும் அவர் அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.
வியப்படைந்த சீடர்கள், ""பெருமானே! எதற்காக இந்த மேளம்? எப்போதும் வைத்திருக்கிறீர்களே?'' என்று கேட்டனர்.
""நிறைய பேர் எனக்குத் தானம் தர வருகின்றனர். யார் பெரிய அளவில் தானம் தருகிறார்களோ அப்போது நான் இந்த மேளத்தை அடிப்பேன். அவர் தானத்தின் பெருமை உலகத்திற்குத் தெரியும்,'' என்றார் புத்தர்.
பேரரசர் ஒருவர் புத்தர் பெருமானின் சொற்பொழிவைக் கேட்டார். அதில் தன்னை மறந்த அவர், "ஆ! பொருளைத் துறப்பது இவ்வளவு பெருமைக்கு உரியதா? என் துறவு உள்ளத்தை அறிந்து புத்தர் பெருமானே என்னைப் புகழ வேண்டும்' என்று நினைத்தார்.
அந்தப் பேரரசர் யானைகள் பலவற்றின் முதுகில் விலை உயர்ந்த ஏராளமான பொருள்களை ஏற்றினார். அவற்றை புத்தருக்குக் காணிக்கையாக வழங்குவதற்கு அரண்மனையிலிருந்து ஆரவாரத்துடன் புறப்பட்டார்.
அந்த ஊர்வலத்தின் எதிரில் வயிறு ஒட்டிப் பரிதாபமாகக் காட்சி அளித்த கிழவி ஒருத்தி வந்தாள்.
""பேரரசரே! பசி உயிர் போகிறது. இப்படியே துடித்தால் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன். உதவி செய்யுங்கள்,'' என்று கெஞ்சினாள்.
மாதுளம் பழம் ஒன்றை அவளிடம் தூக்கி எறிந்தார் அவர்.
ஊர்வலம் புத்தர் பெருமானின் இருப்பிடத்தை அடைந்தது. விலை உயர்ந்த காணிக்கைப் பொருள்களை எல்லாம் அவரின் திருவடிகளில் வைத்துப் பணிவாக வணங்கினார் பேரரசர்.
புத்தரும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.
சிறிது நேரத்தில் அந்தக் கிழவி அங்கு வந்தாள்.
தன் கையிலிருந்த மாதுளம் பழத்தைப் புத்தர் பெருமானின் திருவடிகளில் வைத்தாள்.
""பெருமானே! இதை ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்று வேண்டினார்.
புத்தர் பெருமான் தன் கையிலிருந்த மேளத்தை அடித்தார். மேளத்தின் ஒலி எங்கும் பரவியது.
"கிழவி கொடுத்த காணிக்கை மதிப்பிட முடியாதது; உயர்ந்தது; புத்தர் பெருமான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
எல்லாரும் அந்தக் கிழவியைப் பெருமையுடன் பார்த்தனர்.
அங்கிருந்த பேரரசரால் இதைத் தாங்க முடியவில்லை.
""புத்தர் பெருமானே! நான் விலை உயர்ந்த ஏராளமான பொருள்களைக் காணிக்கையாக வைத்தேன். அவற்றை விட இந்தக் கிழவி அளித்த மாதுளம் பழம் உயர்ந்ததா?'' என்று கேட்டார்.
""பேரரசே! பொருள்களின் அளவை வைத்து ஒருவரின் காணிக்கையை மதிப்பிட முடியாது. எந்த உணர்வில் எப்படிப்பட்ட நிலையில் அதைத் தருகிறார்கள் என்பதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். உம்மிடம் அதிகமாக இருந்த பொன்னையும், முத்துகளையும் காணிக்கையாகத் தந்தீர். ஆனால், பசியுடன் துடித்த இந்த மூதாட்டி, தன் உயிர் போனாலும் போகட்டும் என்று மாதுளம் பழத்தை தந்து உள்ளார். அதிகப்படியான இருப்பதைத் தருவது தியாகம் அல்ல... தன் உயிருக்கு உயிரானதையும் மிகவும் இன்றியமையாததையும் தருவதுதான் தியாகம்,'' என்று அவருக்கு விளக்கினார் புத்தர்.
வெட்கத்தில் தலைகுனிந்தார் அரசர்.

சிறுவர் மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எது தியாகம்? Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக