புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
by ayyasamy ram Today at 19:49
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவள்தான் என்னுடைய காதல் தேவதை - ஈழமகன்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
என் காதல் தேவதையி பெயர் கலைச்செல்வி, ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி வருகிறார்
சொந்த இடமான யாழ்ப்பானத்தில் பிரச்சனை காரணமாக பாதுகாப்பு தேடி செந்த தொழிலையும் விட்டு கொழும்பு வந்து செர்ந்தேன், அங்கே ஒரு திரைப்பட துறையி பணியாற்றிவந்தேன் அப்போதுதான் அவள் எனக்கு பழக்கமானாள், மிகவும் துடிதுடிப்பாக இருக்கும் அவள் எல்லோரின் அபிமானத்தையும் பெற்றால், நண்பர்களாக தொடங்கிய எம் பழக்கம் 7மாதங்களின் பின் காதலாக மாறியது இதை இருவரும் அறிந்திருக்கவில்லை இருவரும் மிக பாசமாக பழகுவது மற்றவர்க்ண்ணுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது
இதனால் அடுத்த கட்டமாக நம்மை பிரிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்
இதற்கு ஒரு காரணமும் சொன்னார்கள், நான் யாழ்பானத்தமிழன், அவள் இந்தியத்தழிழிச்சி. என்னை பற்றி அவளிடமும் அவளைப்பற்றி என்னிடமும் குழுக்களாக பிரிந்து மிரட்டத்தொடங்கினர், தொலைபேசி அச்சுருத்தல்கள் வேறு. நான் வேலை செய்த கம்பனியின் முகாமையாளர்தான் இதன் முதன்மையாளர்,
மிக முக்கியமானவர்.. அவரை என் உடன் பிறந்த சகோதரனை விட அதிகம் நேசித்தேன் அவர் மிக்க நல்லவர் ஆனல் அவரின் மனைவிதான் மிகவும் கொடுமையாக அவரை மாற்றிவிட்டார்.
இப்படியே என் வீட்டுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் செய்து என்னை கொல்லப் போவதாக கொலை மிரட்டல் வேறு. என் பெற்றோர் பதைத்து போனார்கள்,
நான் என்னை மிரட்டுபவர்களை நேரில் சந்திக்க வரும்படியும் நான் தனியே வருவேன் நீங்கள் எத்தனை பேரோடும் வாருங்கள் என்று இடம் குறித்தேன் என்னவள் என்னை அனுமதிக்கவில்லை இருந்தும் நான் போனேன் ஒரு நெஞ்சு துணிவுள்ள ஆணும் வரவில்லை.
இவர்கள் எல்லோரும் இப்படி நடந்து கொள்ள நான் கிடைக்காமல் போயிடுவேனோ என்று என்னவளுக்கு பயம் வந்தது, தன்னால் தானெ எனக்கு இந்த பிரச்சனை என்று அவள் ஒரு நாள் தூக்க மாத்திரை குடித்துவிட்டால் அவளை நான் என் கைகளால் தூக்கிக் கொண்டு ஆட்டோ தேடி ஓடினேன் இறுதியில் ஆட்டோ மூலம் அவளை வைத்திய சாலையில் அனுமதித்தேன் என் வாழ்க்கையில் அன்று போல அழுத நாள் எதுவும் இல்லை 2 நாட்களின் பிந்தான் அவளுக்கு நினைவு வந்தது அதுவரை வைத்திய சாலையிலேயே தங்கினேன்
என்னுடைய உயிராக மதித்த திரைப்படத்திறையை உதறினேன் வேலையை விட்டு விலகினேன்
என் வீட்டு காரர்களுக்கு இந்த செய்தி போகவே அவர்கள் என்னுடன் சிறிதாக முறண்டு பிடித்தாலும் என் தந்தை சொன்ன ஒரு வார்த்தை இது உன்னோட வாழ்க்கை அதை நீதான் தீர்மானிக்கனும் நீதான் யாரை திருமணம் செய்யனும் என்று தீர்மானிக்கனும் அம்மாவை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் உண்னோடு என்றார்.
என் உறவுகாரர் பலர் என்னுடன் கதைப்பது இல்லை..
எனக்கு முக்கியம் என்னுடைய காதல் மனைவிதான் அவள் மட்டும்தான், என் பெற்றோர் என்னுடன் இருக்கிறார்கள் இதைவிட என்ன வேண்டும் எனக்கு?
இப்படியாக என் காதல் 5வருடங்களை கடந்து விட்டது. இந்த வருடம் தான் என் தாயரின் அனுமதி எனக்கு கிடைத்தது..
\"அவளுக்காக என் உயிரையும் கொடுப்பேன்\" இது சாதாரன வார்த்தை அல்ல என் உயிரோடு கலந்த வாழ்க்கை
தினம் தினம் புதிய காதலர் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. என்னை அவள் அளவுக்கதிகமாக நேசிக்கிறால் அதை போலவே நானும்.
என்னுடைய காதல் கண்ட போராட்டங்களின் சிறு துளியே இங்கு கூறி இருக்கிறேன்...
இவள்தான் என்னுடைய காதல் தேவதை
[You must be registered and logged in to see this image.]
சொந்த இடமான யாழ்ப்பானத்தில் பிரச்சனை காரணமாக பாதுகாப்பு தேடி செந்த தொழிலையும் விட்டு கொழும்பு வந்து செர்ந்தேன், அங்கே ஒரு திரைப்பட துறையி பணியாற்றிவந்தேன் அப்போதுதான் அவள் எனக்கு பழக்கமானாள், மிகவும் துடிதுடிப்பாக இருக்கும் அவள் எல்லோரின் அபிமானத்தையும் பெற்றால், நண்பர்களாக தொடங்கிய எம் பழக்கம் 7மாதங்களின் பின் காதலாக மாறியது இதை இருவரும் அறிந்திருக்கவில்லை இருவரும் மிக பாசமாக பழகுவது மற்றவர்க்ண்ணுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது
இதனால் அடுத்த கட்டமாக நம்மை பிரிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்
இதற்கு ஒரு காரணமும் சொன்னார்கள், நான் யாழ்பானத்தமிழன், அவள் இந்தியத்தழிழிச்சி. என்னை பற்றி அவளிடமும் அவளைப்பற்றி என்னிடமும் குழுக்களாக பிரிந்து மிரட்டத்தொடங்கினர், தொலைபேசி அச்சுருத்தல்கள் வேறு. நான் வேலை செய்த கம்பனியின் முகாமையாளர்தான் இதன் முதன்மையாளர்,
மிக முக்கியமானவர்.. அவரை என் உடன் பிறந்த சகோதரனை விட அதிகம் நேசித்தேன் அவர் மிக்க நல்லவர் ஆனல் அவரின் மனைவிதான் மிகவும் கொடுமையாக அவரை மாற்றிவிட்டார்.
இப்படியே என் வீட்டுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் செய்து என்னை கொல்லப் போவதாக கொலை மிரட்டல் வேறு. என் பெற்றோர் பதைத்து போனார்கள்,
நான் என்னை மிரட்டுபவர்களை நேரில் சந்திக்க வரும்படியும் நான் தனியே வருவேன் நீங்கள் எத்தனை பேரோடும் வாருங்கள் என்று இடம் குறித்தேன் என்னவள் என்னை அனுமதிக்கவில்லை இருந்தும் நான் போனேன் ஒரு நெஞ்சு துணிவுள்ள ஆணும் வரவில்லை.
இவர்கள் எல்லோரும் இப்படி நடந்து கொள்ள நான் கிடைக்காமல் போயிடுவேனோ என்று என்னவளுக்கு பயம் வந்தது, தன்னால் தானெ எனக்கு இந்த பிரச்சனை என்று அவள் ஒரு நாள் தூக்க மாத்திரை குடித்துவிட்டால் அவளை நான் என் கைகளால் தூக்கிக் கொண்டு ஆட்டோ தேடி ஓடினேன் இறுதியில் ஆட்டோ மூலம் அவளை வைத்திய சாலையில் அனுமதித்தேன் என் வாழ்க்கையில் அன்று போல அழுத நாள் எதுவும் இல்லை 2 நாட்களின் பிந்தான் அவளுக்கு நினைவு வந்தது அதுவரை வைத்திய சாலையிலேயே தங்கினேன்
என்னுடைய உயிராக மதித்த திரைப்படத்திறையை உதறினேன் வேலையை விட்டு விலகினேன்
என் வீட்டு காரர்களுக்கு இந்த செய்தி போகவே அவர்கள் என்னுடன் சிறிதாக முறண்டு பிடித்தாலும் என் தந்தை சொன்ன ஒரு வார்த்தை இது உன்னோட வாழ்க்கை அதை நீதான் தீர்மானிக்கனும் நீதான் யாரை திருமணம் செய்யனும் என்று தீர்மானிக்கனும் அம்மாவை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் உண்னோடு என்றார்.
என் உறவுகாரர் பலர் என்னுடன் கதைப்பது இல்லை..
எனக்கு முக்கியம் என்னுடைய காதல் மனைவிதான் அவள் மட்டும்தான், என் பெற்றோர் என்னுடன் இருக்கிறார்கள் இதைவிட என்ன வேண்டும் எனக்கு?
இப்படியாக என் காதல் 5வருடங்களை கடந்து விட்டது. இந்த வருடம் தான் என் தாயரின் அனுமதி எனக்கு கிடைத்தது..
\"அவளுக்காக என் உயிரையும் கொடுப்பேன்\" இது சாதாரன வார்த்தை அல்ல என் உயிரோடு கலந்த வாழ்க்கை
தினம் தினம் புதிய காதலர் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. என்னை அவள் அளவுக்கதிகமாக நேசிக்கிறால் அதை போலவே நானும்.
என்னுடைய காதல் கண்ட போராட்டங்களின் சிறு துளியே இங்கு கூறி இருக்கிறேன்...
இவள்தான் என்னுடைய காதல் தேவதை
[You must be registered and logged in to see this image.]
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
கோவைசிவா wrote:இன்று போல் என்றும் வாழ்க!
நன்றி கோவை சிவா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உங்கள் காதல் தேவதை உங்களுக்காக உயிரை விட துணிந்தார்களே ,,உங்க மேல் உயிரையே வைத்து இருந்து இருக்கின்றார்கள்..உண்மையில் அவங்க தேவதை தான் ..
உங்கள் பிறந்த நாள் அன்று இனிப்பான செய்தி சொல்லி இருக்கின்றீர்கள் ஷைலு..நீங்க ஹீரோ தான்..
ஆஹா ஆஹா..அருமையான காதல் ஷைலு..உங்க காதல் ..இதே போல உங்க்கள் இருவரின் கல்யாணத்துக்கு அப்பறமும் இன்னும் இன்னும் காதல் தொடரனும்...சிறப்பாக கல்யாணம் நடக்கவும்..நிறைய குழந்தைகள் பெற்று வீடே ஒரு பல்கலை கழகமாக விளங்க மீனுவின் அன்பு வாழ்த்துக்கள் .. [You must be registered and logged in to see this image.]
உங்கள் பிறந்த நாள் அன்று இனிப்பான செய்தி சொல்லி இருக்கின்றீர்கள் ஷைலு..நீங்க ஹீரோ தான்..
ஆஹா ஆஹா..அருமையான காதல் ஷைலு..உங்க காதல் ..இதே போல உங்க்கள் இருவரின் கல்யாணத்துக்கு அப்பறமும் இன்னும் இன்னும் காதல் தொடரனும்...சிறப்பாக கல்யாணம் நடக்கவும்..நிறைய குழந்தைகள் பெற்று வீடே ஒரு பல்கலை கழகமாக விளங்க மீனுவின் அன்பு வாழ்த்துக்கள் .. [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நம்ம ஷைலுவுக்கு ரொம்ப பொருத்தமானவங்க,அழகா இருக்காங்க ,அடக்கமா அழகா அம்சமா இருக்காங்க ஷைலு ,,,
நண்பனே பயம் வேண்டாம் நான் உன்னுடன் இருக்கிறேனடா நான் நிறைய காதலுக்கு துணைநின்றவன் நான் உன்னுடன் இல்லாமல் போய்விட்டேனடா அந்த நேரத்தில் உன் வாழ்க்கை நல்லபடியாக அமைய என் வாழ்த்துக்கள் நண்பா காதலை போராடி பெறுவதில் நிறைய ஆனந்தம் இருக்கிறது அதுக்கு இவ்வளவாடா இப்படி ஒரு காதலி கிடைக்க நியும் கொடுத்துவைத்து இருக்கிறாயடா சலு நான் உன்னை மனமார வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இன்று போல் என்றும் வாழ்க!
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
meenuga wrote:உங்கள் காதல் தேவதை உங்களுக்காக உயிரை விட துணிந்தார்களே ,,உங்க மேல் உயிரையே வைத்து இருந்து இருக்கின்றார்கள்..உண்மையில் அவங்க தேவதை தான் ..
உங்கள் பிறந்த நாள் அன்று இனிப்பான செய்தி சொல்லி இருக்கின்றீர்கள் ஷைலு..நீங்க ஹீரோ தான்..
ஆஹா ஆஹா..அருமையான காதல் ஷைலு..உங்க காதல் ..இதே போல உங்க்கள் இருவரின் கல்யாணத்துக்கு அப்பறமும் இன்னும் இன்னும் காதல் தொடரனும்...சிறப்பாக கல்யாணம் நடக்கவும்..நிறைய குழந்தைகள் பெற்று வீடே ஒரு பல்கலை கழகமாக விளங்க மீனுவின் அன்பு வாழ்த்துக்கள் .. [You must be registered and logged in to see this image.]
நிச்சயமாக தான் மீனு குட்டி, அவள் என்மீது அளவில்லாத பாசம் சைத்திருப்பால், நாம் புரிந்து கொண்டு காதலரானோம் எனவே மண வாழ்க்கையில் சந்தோசமாக இருப்போம். அவளுக்காக விட்டுக்கொடுப்புகள் செய்ய நான் தயாராக இருக்கிறேன் சகோதரி
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி. எந்த எதிர்ப்பிலும் காதலை நாம் இழக்கக் கூடாது காதல் என்பது கடவுளால் சொந்தக் கைகள் கொண்டு உருவாக்கப்பட்டது
அதன் புனிதம் எங்கள் கைகளில்தான் இருக்கிறது.
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
வாழ்த்துக்கள் சகோதரா உமது காதல் உண்ணதமானது
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|