புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
75 Posts - 46%
heezulia
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
71 Posts - 44%
mohamed nizamudeen
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
4 Posts - 2%
M. Priya
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
306 Posts - 43%
heezulia
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
288 Posts - 40%
Dr.S.Soundarapandian
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முந்நூறு கிறுக்கல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 11:28 am

 முந்நூறு கிறுக்கல்கள் 300themovie

முன்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள்
கிறுக்கியது என் கரமாயினும்
கிறுக்கச் சொன்னது
சமூகம்

இவர்
இவர்கள் என் குருநாதர்
அடையாள பொய் சொல்லுகையில்
என்னோக்கி முகம் சுளிக்கும்
சமூக ஆசான்

படைப்பு
இறைவனால் ஆக்கப்பட்டது
மனிதர்களின் தேடல் படலத்தில்
உயிர்த்தெழுகிறது

அறிவு
கற்பவனுக்கும்
கற்றுத் தேர்ந்தவனுக்கும்
கற்றுக் கொடுப்பவன்
இறைவன்

சொல்படலம்
மெய்யா பொய்மையா
மனிதர்கள் தர்க்கிக்கலாம்
இறைவன் கையில் தான்
தீர்ப்பு

கையளவு
கற்றவனும் கற்காதவனும்
வாழ்கிறார்கள் மடிகிறார்கள்
கற்றதில் வாதம் கொள்பவர்கள்
வாழப் பயப்படுகிறார்கள்

வாழ்வின்
ஒவ்வொரு அசைவுகளிலும்
இறைவன் பதிந்து செல்கிறான்
அவன் இருப்பை

வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது

ஒரு
கவிதை வாசிப்பின் முடிவில்
மறுகவி பிறப்பெடுக்கும்
இது இயற்கை கூற்று


ஒன்றை
எழுதுகிறவன் எழுதும் முன்
தன் சிந்தைத் திரையில்
வாசிக்கிறான்

சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை


எழுதத்
தெரியாதவன் கையில்
எழுதுகோல் கிட்டியதன் வினை
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
கிறுக்கல்கள்

-செய்தாலி


குறிப்பு :என் வலைத் தளத்தில் இது முன்னூறாவது கிறுக்கல்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:34 am

முன்னூறு கவிதைகளை வலைத்தளத்தில் பதிந்து ஈகரையின் சிறப்புக்கவியாகவும் சிறப்புடன் செயல்பட்டுவரும் செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.



 முந்நூறு கிறுக்கல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sun Oct 30, 2011 11:39 am

முன்நூறு கவிதைகள் படைத்து இருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.......
 முந்நூறு கிறுக்கல்கள் 022



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 11:41 am

சிவா wrote:முன்னூறு கவிதைகளை வலைத்தளத்தில் பதிந்து ஈகரையின் சிறப்புக்கவியாகவும் சிறப்புடன் செயல்பட்டுவரும் செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.

ஈகரை தலைமகனின்
அன்புமிக்க பாராட்டுக்கு மிக்க நன்றி

உங்களின் இனிய வரவுக்கு நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 11:45 am

ரேவதி wrote:முன்நூறு கவிதைகள் படைத்து இருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.......
 முந்நூறு கிறுக்கல்கள் 022

அன்பு
மலர் கொடுத்த
ஈகரையின் நேசமலருக்கு
நன்றிகள் கோடி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 11:47 am

அழகிய கவிதைகளுக்கு வாழ்த்துகள் செய்தாலி. அன்பு மலர்
முந்நூறு கவிதைகளுக்கு வாழ்த்துகள். அன்பு மலர் மேலும் பன்னூறு இயற்ற வாழ்த்துகள். அன்பு மலர்

முன்நூறு என்று எழுதியுள்ளதற்கு ஏதாவது சிறப்புக்காரனம் உளதா ச்ய்தாலி?
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



 முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் T முந்நூறு கிறுக்கல்கள் H முந்நூறு கிறுக்கல்கள் I முந்நூறு கிறுக்கல்கள் R முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் Empty
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 12:14 pm

Aathira wrote:அழகிய கவிதைகளுக்கு வாழ்த்துகள் செய்தாலி. அன்பு மலர்
முந்நூறு கவிதைகளுக்கு வாழ்த்துகள். அன்பு மலர் மேலும் பன்னூறு இயற்ற வாழ்த்துகள். அன்பு மலர்

முன்நூறு என்று எழுதியுள்ளதற்கு ஏதாவது சிறப்புக்காரனம் உளதா ச்ய்தாலி?

முன்னூறுக்கு சிறப்பு காரணங்கள் என்று ஒன்றும் இல்லை

வலையில் எல்லாரும் கதை ,கவிதைகள் .கட்டுரைகள் ,சித்திரங்கள் .ஒளிக் கோர்வைகள் என்று பதிவார்கள்
வலை துடங்கி இதுவரை இரண்டு வருஷத்தில் நான் கிறுக்கலை தவிர வேற எதையும் பதியவில்லை


தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 30, 2011 12:18 pm

 முந்நூறு கிறுக்கல்கள் Lilly%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் B முந்நூறு கிறுக்கல்கள் D முந்நூறு கிறுக்கல்கள் U முந்நூறு கிறுக்கல்கள் L முந்நூறு கிறுக்கல்கள் L முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 12:37 pm

அப்துல்லாஹ் wrote: முந்நூறு கிறுக்கல்கள் Lilly%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF

எழுத்து
மலர்களை
வரி நூல் இழையில்
அழகிய கவிமாலையாய்
கோர்த்து சூடிய
ஆசிரியர் பெருந்தொகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 1:05 pm

வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது

சூப்பருங்க சூப்பருங்க உங்கள் கவிதிறனுக்கு300 கவிதை எழுதிய உங்கள் சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 முந்நூறு கிறுக்கல்கள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக