புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
9 Posts - 28%
Manimegala
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
139 Posts - 50%
ayyasamy ram
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_m10 முந்நூறு கிறுக்கல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முந்நூறு கிறுக்கல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 11:28 am

 முந்நூறு கிறுக்கல்கள் 300themovie

முன்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள்
கிறுக்கியது என் கரமாயினும்
கிறுக்கச் சொன்னது
சமூகம்

இவர்
இவர்கள் என் குருநாதர்
அடையாள பொய் சொல்லுகையில்
என்னோக்கி முகம் சுளிக்கும்
சமூக ஆசான்

படைப்பு
இறைவனால் ஆக்கப்பட்டது
மனிதர்களின் தேடல் படலத்தில்
உயிர்த்தெழுகிறது

அறிவு
கற்பவனுக்கும்
கற்றுத் தேர்ந்தவனுக்கும்
கற்றுக் கொடுப்பவன்
இறைவன்

சொல்படலம்
மெய்யா பொய்மையா
மனிதர்கள் தர்க்கிக்கலாம்
இறைவன் கையில் தான்
தீர்ப்பு

கையளவு
கற்றவனும் கற்காதவனும்
வாழ்கிறார்கள் மடிகிறார்கள்
கற்றதில் வாதம் கொள்பவர்கள்
வாழப் பயப்படுகிறார்கள்

வாழ்வின்
ஒவ்வொரு அசைவுகளிலும்
இறைவன் பதிந்து செல்கிறான்
அவன் இருப்பை

வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது

ஒரு
கவிதை வாசிப்பின் முடிவில்
மறுகவி பிறப்பெடுக்கும்
இது இயற்கை கூற்று


ஒன்றை
எழுதுகிறவன் எழுதும் முன்
தன் சிந்தைத் திரையில்
வாசிக்கிறான்

சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை


எழுதத்
தெரியாதவன் கையில்
எழுதுகோல் கிட்டியதன் வினை
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
கிறுக்கல்கள்

-செய்தாலி


குறிப்பு :என் வலைத் தளத்தில் இது முன்னூறாவது கிறுக்கல்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:34 am

முன்னூறு கவிதைகளை வலைத்தளத்தில் பதிந்து ஈகரையின் சிறப்புக்கவியாகவும் சிறப்புடன் செயல்பட்டுவரும் செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.



 முந்நூறு கிறுக்கல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sun Oct 30, 2011 11:39 am

முன்நூறு கவிதைகள் படைத்து இருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.......
 முந்நூறு கிறுக்கல்கள் 022



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 11:41 am

சிவா wrote:முன்னூறு கவிதைகளை வலைத்தளத்தில் பதிந்து ஈகரையின் சிறப்புக்கவியாகவும் சிறப்புடன் செயல்பட்டுவரும் செய்தாலிக்குப் பாராட்டுக்கள்.

ஈகரை தலைமகனின்
அன்புமிக்க பாராட்டுக்கு மிக்க நன்றி

உங்களின் இனிய வரவுக்கு நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 11:45 am

ரேவதி wrote:முன்நூறு கவிதைகள் படைத்து இருக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.......
 முந்நூறு கிறுக்கல்கள் 022

அன்பு
மலர் கொடுத்த
ஈகரையின் நேசமலருக்கு
நன்றிகள் கோடி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 11:47 am

அழகிய கவிதைகளுக்கு வாழ்த்துகள் செய்தாலி. அன்பு மலர்
முந்நூறு கவிதைகளுக்கு வாழ்த்துகள். அன்பு மலர் மேலும் பன்னூறு இயற்ற வாழ்த்துகள். அன்பு மலர்

முன்நூறு என்று எழுதியுள்ளதற்கு ஏதாவது சிறப்புக்காரனம் உளதா ச்ய்தாலி?
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



 முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் T முந்நூறு கிறுக்கல்கள் H முந்நூறு கிறுக்கல்கள் I முந்நூறு கிறுக்கல்கள் R முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் Empty
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 12:14 pm

Aathira wrote:அழகிய கவிதைகளுக்கு வாழ்த்துகள் செய்தாலி. அன்பு மலர்
முந்நூறு கவிதைகளுக்கு வாழ்த்துகள். அன்பு மலர் மேலும் பன்னூறு இயற்ற வாழ்த்துகள். அன்பு மலர்

முன்நூறு என்று எழுதியுள்ளதற்கு ஏதாவது சிறப்புக்காரனம் உளதா ச்ய்தாலி?

முன்னூறுக்கு சிறப்பு காரணங்கள் என்று ஒன்றும் இல்லை

வலையில் எல்லாரும் கதை ,கவிதைகள் .கட்டுரைகள் ,சித்திரங்கள் .ஒளிக் கோர்வைகள் என்று பதிவார்கள்
வலை துடங்கி இதுவரை இரண்டு வருஷத்தில் நான் கிறுக்கலை தவிர வேற எதையும் பதியவில்லை


தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 30, 2011 12:18 pm

 முந்நூறு கிறுக்கல்கள் Lilly%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் B முந்நூறு கிறுக்கல்கள் D முந்நூறு கிறுக்கல்கள் U முந்நூறு கிறுக்கல்கள் L முந்நூறு கிறுக்கல்கள் L முந்நூறு கிறுக்கல்கள் A முந்நூறு கிறுக்கல்கள் H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 30, 2011 12:37 pm

அப்துல்லாஹ் wrote: முந்நூறு கிறுக்கல்கள் Lilly%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF

எழுத்து
மலர்களை
வரி நூல் இழையில்
அழகிய கவிமாலையாய்
கோர்த்து சூடிய
ஆசிரியர் பெருந்தொகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 1:05 pm

வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது

சூப்பருங்க சூப்பருங்க உங்கள் கவிதிறனுக்கு300 கவிதை எழுதிய உங்கள் சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 முந்நூறு கிறுக்கல்கள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக