புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Jenila | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞானியும் ஒரு குழந்தைதான்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஞானியும் ஒரு குழந்தைதான்
பகவான் கிருஷ்ணர் வைகுண்டத்திற்கு எழுந்தருளப் போவதை அறிந்த உத்தவர், தாங்கொணா துக்கத்தில் ஆழ்ந்தார். அழுதார். புலம்பினார். பகவானின் சரணத்தில் வீழ்ந்தார். பகவான் உத்தவரையே பார்த்தபடி இருந்தார். எப்பேற்பட்ட பக்தி இவனுக்கு என்று பிரமித்துப் போனார்.
பகவானின் அமுதமயமான உபதேசங்களைகூட அவனின் அருள் இருந்தால்தான் கேட்கக்கூட முடியும். சிறிதளவாவது அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் காது இருந்தாலும் கேட்க முடியாது. அப்படி பகவானிடமிருந்து வந்த விஷயங்களை யார் மறுக்க முடியும்? அப்படி பகவானிடமிருந்து நேரடியாக வந்ததுதான் பகவத் கீதை. ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்...’ என்று தன்னையே குருவாக கொண்டு, ஞானத்தை யார் யாசிக்கிறார்களோ அவர்களுக்கு ஆசையாக உபதேசிக்கிறான். அப்படித்தான்
உத்தவரும் ஞானத்தை வேண்டுகிறார்.
அர்ஜுனனுக்கு கர்ம யோகத்தை பிரதானமாகக் கொண்டு உபதேசித்தார். அது போர்க்களத்தில் சொல்லப்பட்டது. ஆனால், உத்தவருக்கு உபதேசிக்கும் களமே வேறு. அதேசமயம் உத்தவருக்கு எல்லாவற்றையும் விடவேண்டிய விஷயமான தியாகத்தை முன்னிறுத்தித்தான் கூறப் போகிறார். இதுவும் கீதைதான். உத்தவருக்காக சொல்லப் போவதால் இது உத்தவ கீதை. இரு கீதைகளுக்கும் லட்சியம் என்னவோ ஞானம்தான். தன் பாதத்தில் கிடந்த உத்தவரை மெல்ல தூக்கினார்.
‘‘உத்தவா, என்னைவிட்டு எப்படி இருப்பாய் என்று நீ கேட்பது சரிதான். உங்களையெல்லாம் விட்டுச் செல்ல எனக்கும் இஷ்டமில்லைதான். இருந்தாலும் இந்த உலகத்திற்கென்று ஒரு நியமம் இருக்கிறதல்லவா. மேலும் நான் இங்கிருந்து புறப்பட்டுவிட்ட ஏழாம் நாள் துவாரகையை கடல் விழுங்கப் போகிறது. ஜனங்கள் எல்லோருக்கும் அதர்மத்தில் ஆசை பிறக்கப் போகிறது. கலி தன் இருகரங்களாலும் ஜனங்களை இறுக்கி அணைத்துக் கொள்ளப் போகிறான். அதனால்தான் சொல்கிறேன் நான் சென்ற பிறகு நீ இங்கு இருக்கக் கூடாது.’’‘‘அப்பொழுது நான் என்ன செய்ய
வேண்டும்?’’‘‘உத்தவா, உன்னைவிட எனக்கு இந்த உலகத்தில் பிரியமானவன் எவருமே கிடையாது. பிரம்மா, ருத்ரன், தேவாதி தேவர்களைவிட நீ எனக்கு பிரியமானவன். யாருக்குமே கொடுக்காத பரம அனுக்கிரகத்தை நான் உனக்கு செய்யப் போகிறேன்’’ என்று பகவான் கூறினார்.
அர்ஜுனனுக்குப் பலவித மார்க்கங்களை கூறி தெளிவுபடுத்திய பகவான், உத்தவரிடம் இன்னும் பலபடி மேலேபோய் தன்னுடைய அந்தராத்மாவில் பகவான் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படையாகப் பேசப் போகிறார். பரம சத்தியத்தை கொஞ்சம் கூட மறைக்காமல், தர்மத்தை அப்படியே பேசப் போகிறார்.
‘‘உத்தவா, நான் இங்கிருந்து புறப்பட்டவுடன் நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வெறுமே அழுது கொண்டிருக்கக் கூடாது. என்னை சரியாகப் புரிந்தவனாக, விவேகியாக இருக்க வேண்டும். நான் எல்லோருடைய இருதயத்திலும் எப்போதும் இருக்கிறேன் என்பதை அனுபூதியில் நின்று உணர்ந்து கொள். இந்த சரீரம்தான் கிருஷ்ணன் என்று மற்றவரைப்போல நினைத்து மயங்காதே. அஞ்ஞானிதான் அப்படிச் செய்வான். எனவே, இந்த மாயையோடு நீ விளையாடியது போதும். எப்படியானாலும் சமுத்திரம் விழுங்கப் போகிறது. மிகப்
பெரிய துவாரகாபுரியான இதற்கே இந்த நிலைமைதான். எனவே எல்லாவற்றையும் தியாகம் செய்துவிடு. அதிலும் முக்கியமாக உன்னுடைய சொந்தங்களிடமும் நண்பர்களிடமும் உள்ள பந்தத்தை அறுத்துவிட்டு ஏகாந்தத்தில் இரு. அவர்களோடு ஸ்நேகம் கொண்ட கீழான உலகிற்கு நீ இழுக்கப்படுவாய். ஏன், சிறிது நேர தியானத்தில்கூட உன்னை உட்காரவிட மாட்டார்கள். ஆத்ம ஞானமெல்லாம் உனக்கு எதற்கு என்று கேட்பார்கள். முதல் தடையே உனக்கு அவர்கள்தான். முதல் மாயையான அவர்களை விட்டு அகன்று விடு.
‘‘உன் இருதயத்திற்குள் என்னை நிறுத்தி, எல்லாமே நானாக இருக்கும் உயர்ந்த நிலையில் நீயும் நிற்க வேண்டும். இவ்வளவு நாட்கள் நீ செய்ததெல்லாம் போதும். ஒன்றை நீ முதலில் புரிந்து கொள். உன் மனதால் எதை பார்க்கிறாயோ அது எல்லாமே பொய். உன்னுடைய உடம்பினாலும்
இந்திரியங்களாலும் அனுபவிக்கப்படும் இன்பம் எல்லாமுமே தற்காலிகம்தான். அதில் துக்கமும் சோகமும் கலந்தே இருக்கும். மனம் தன் மாயா சக்தியினால் சும்மா உன்னை பிரமிக்க வைக்கிறது. உடலாலும் மனதாலும் பெறும் இன்பங்களை உண்மை என்று உன்னை ஏமாற்றுகிறது. ஏன் தெரியுமா? மாயையின் லட்சியமே நீ தப்பித் தவறிகூட ஆத்மாவை பார்க்கக்கூடாது என்பதுதான். அதற்காக எவ்வளவு பெரிய பதவியை தந்தாவது உன்னை அதனிடத்திலே வைத்திருக்கும். மாயை ஒருபோதும் உன் மனதை உள்முகமாக திருப்பாது. பல்வேறு விதமான வேடிக்கைகளையும் கேளிக்கைகளையும் காட்டி வெளி உலகத்திலேயே வைத்திருக்கும். ஜாக்கிரதையாக இரு.
‘‘நீ இந்த உலகத்தில் எப்படி சஞ்சரிக்க வேண்டும் தெரியுமா? மனதை உள்முகமாக இடையறாது திருப்பு. ஒரு கட்டத்திற்குமேல் அது வெளியேற முடியாமல் தானாகச் சுழன்று ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும். அப்படி நீ இருந்தால் குழந்தைபோலாகி விடுவாய். உலகம் எப்படி இருந்தால் என்ன, குழந்தை ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருப்பதில்லையா. குழந்தை யாரிடத்தில் எந்த உபதேசத்தை பெற்றது? அது தன்னில் இருக்கும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்கவில்லையா? அந்த நிலைதான் ஞானியுடையதுமாகும். அவன் எல்லோருக்குள்ளும் பிரகாசிப்பான். அவனை நெருங்கியோர் பேரானந்தம் அடைகின்றனர். வேண்டுமோ, வேண்டாமோ, தெரிந்தோ, தெரியாமலோ, அவர்களின் அண்மையில் வருவோரின் பிறவிச் சுழற்சியை ஞானி அறுத்தெறிகிறான். அன்பு செலுத்துவதில் ஆயிரம் தாய்க்கு சமானமானவனாக விளங்குகிறான். அவனிடமிருந்து பொங்கும் பேரன்பு வெள்ளம் பாத்திரா பாத்திரம் பாராமல், பாய்ந்த
படி இருக்கின்றன. நீ அந்த நிலையிலேயே நின்று விடு. அதுதான் சத்தியத்தின் இருப்பிடம்’’ என்று பகவான் கூற, உத்தவர் நெகிழ்ந்து போனார்.
தினகரன்
பகவான் கிருஷ்ணர் வைகுண்டத்திற்கு எழுந்தருளப் போவதை அறிந்த உத்தவர், தாங்கொணா துக்கத்தில் ஆழ்ந்தார். அழுதார். புலம்பினார். பகவானின் சரணத்தில் வீழ்ந்தார். பகவான் உத்தவரையே பார்த்தபடி இருந்தார். எப்பேற்பட்ட பக்தி இவனுக்கு என்று பிரமித்துப் போனார்.
பகவானின் அமுதமயமான உபதேசங்களைகூட அவனின் அருள் இருந்தால்தான் கேட்கக்கூட முடியும். சிறிதளவாவது அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் காது இருந்தாலும் கேட்க முடியாது. அப்படி பகவானிடமிருந்து வந்த விஷயங்களை யார் மறுக்க முடியும்? அப்படி பகவானிடமிருந்து நேரடியாக வந்ததுதான் பகவத் கீதை. ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்...’ என்று தன்னையே குருவாக கொண்டு, ஞானத்தை யார் யாசிக்கிறார்களோ அவர்களுக்கு ஆசையாக உபதேசிக்கிறான். அப்படித்தான்
உத்தவரும் ஞானத்தை வேண்டுகிறார்.
அர்ஜுனனுக்கு கர்ம யோகத்தை பிரதானமாகக் கொண்டு உபதேசித்தார். அது போர்க்களத்தில் சொல்லப்பட்டது. ஆனால், உத்தவருக்கு உபதேசிக்கும் களமே வேறு. அதேசமயம் உத்தவருக்கு எல்லாவற்றையும் விடவேண்டிய விஷயமான தியாகத்தை முன்னிறுத்தித்தான் கூறப் போகிறார். இதுவும் கீதைதான். உத்தவருக்காக சொல்லப் போவதால் இது உத்தவ கீதை. இரு கீதைகளுக்கும் லட்சியம் என்னவோ ஞானம்தான். தன் பாதத்தில் கிடந்த உத்தவரை மெல்ல தூக்கினார்.
‘‘உத்தவா, என்னைவிட்டு எப்படி இருப்பாய் என்று நீ கேட்பது சரிதான். உங்களையெல்லாம் விட்டுச் செல்ல எனக்கும் இஷ்டமில்லைதான். இருந்தாலும் இந்த உலகத்திற்கென்று ஒரு நியமம் இருக்கிறதல்லவா. மேலும் நான் இங்கிருந்து புறப்பட்டுவிட்ட ஏழாம் நாள் துவாரகையை கடல் விழுங்கப் போகிறது. ஜனங்கள் எல்லோருக்கும் அதர்மத்தில் ஆசை பிறக்கப் போகிறது. கலி தன் இருகரங்களாலும் ஜனங்களை இறுக்கி அணைத்துக் கொள்ளப் போகிறான். அதனால்தான் சொல்கிறேன் நான் சென்ற பிறகு நீ இங்கு இருக்கக் கூடாது.’’‘‘அப்பொழுது நான் என்ன செய்ய
வேண்டும்?’’‘‘உத்தவா, உன்னைவிட எனக்கு இந்த உலகத்தில் பிரியமானவன் எவருமே கிடையாது. பிரம்மா, ருத்ரன், தேவாதி தேவர்களைவிட நீ எனக்கு பிரியமானவன். யாருக்குமே கொடுக்காத பரம அனுக்கிரகத்தை நான் உனக்கு செய்யப் போகிறேன்’’ என்று பகவான் கூறினார்.
அர்ஜுனனுக்குப் பலவித மார்க்கங்களை கூறி தெளிவுபடுத்திய பகவான், உத்தவரிடம் இன்னும் பலபடி மேலேபோய் தன்னுடைய அந்தராத்மாவில் பகவான் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படையாகப் பேசப் போகிறார். பரம சத்தியத்தை கொஞ்சம் கூட மறைக்காமல், தர்மத்தை அப்படியே பேசப் போகிறார்.
‘‘உத்தவா, நான் இங்கிருந்து புறப்பட்டவுடன் நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வெறுமே அழுது கொண்டிருக்கக் கூடாது. என்னை சரியாகப் புரிந்தவனாக, விவேகியாக இருக்க வேண்டும். நான் எல்லோருடைய இருதயத்திலும் எப்போதும் இருக்கிறேன் என்பதை அனுபூதியில் நின்று உணர்ந்து கொள். இந்த சரீரம்தான் கிருஷ்ணன் என்று மற்றவரைப்போல நினைத்து மயங்காதே. அஞ்ஞானிதான் அப்படிச் செய்வான். எனவே, இந்த மாயையோடு நீ விளையாடியது போதும். எப்படியானாலும் சமுத்திரம் விழுங்கப் போகிறது. மிகப்
பெரிய துவாரகாபுரியான இதற்கே இந்த நிலைமைதான். எனவே எல்லாவற்றையும் தியாகம் செய்துவிடு. அதிலும் முக்கியமாக உன்னுடைய சொந்தங்களிடமும் நண்பர்களிடமும் உள்ள பந்தத்தை அறுத்துவிட்டு ஏகாந்தத்தில் இரு. அவர்களோடு ஸ்நேகம் கொண்ட கீழான உலகிற்கு நீ இழுக்கப்படுவாய். ஏன், சிறிது நேர தியானத்தில்கூட உன்னை உட்காரவிட மாட்டார்கள். ஆத்ம ஞானமெல்லாம் உனக்கு எதற்கு என்று கேட்பார்கள். முதல் தடையே உனக்கு அவர்கள்தான். முதல் மாயையான அவர்களை விட்டு அகன்று விடு.
‘‘உன் இருதயத்திற்குள் என்னை நிறுத்தி, எல்லாமே நானாக இருக்கும் உயர்ந்த நிலையில் நீயும் நிற்க வேண்டும். இவ்வளவு நாட்கள் நீ செய்ததெல்லாம் போதும். ஒன்றை நீ முதலில் புரிந்து கொள். உன் மனதால் எதை பார்க்கிறாயோ அது எல்லாமே பொய். உன்னுடைய உடம்பினாலும்
இந்திரியங்களாலும் அனுபவிக்கப்படும் இன்பம் எல்லாமுமே தற்காலிகம்தான். அதில் துக்கமும் சோகமும் கலந்தே இருக்கும். மனம் தன் மாயா சக்தியினால் சும்மா உன்னை பிரமிக்க வைக்கிறது. உடலாலும் மனதாலும் பெறும் இன்பங்களை உண்மை என்று உன்னை ஏமாற்றுகிறது. ஏன் தெரியுமா? மாயையின் லட்சியமே நீ தப்பித் தவறிகூட ஆத்மாவை பார்க்கக்கூடாது என்பதுதான். அதற்காக எவ்வளவு பெரிய பதவியை தந்தாவது உன்னை அதனிடத்திலே வைத்திருக்கும். மாயை ஒருபோதும் உன் மனதை உள்முகமாக திருப்பாது. பல்வேறு விதமான வேடிக்கைகளையும் கேளிக்கைகளையும் காட்டி வெளி உலகத்திலேயே வைத்திருக்கும். ஜாக்கிரதையாக இரு.
‘‘நீ இந்த உலகத்தில் எப்படி சஞ்சரிக்க வேண்டும் தெரியுமா? மனதை உள்முகமாக இடையறாது திருப்பு. ஒரு கட்டத்திற்குமேல் அது வெளியேற முடியாமல் தானாகச் சுழன்று ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும். அப்படி நீ இருந்தால் குழந்தைபோலாகி விடுவாய். உலகம் எப்படி இருந்தால் என்ன, குழந்தை ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருப்பதில்லையா. குழந்தை யாரிடத்தில் எந்த உபதேசத்தை பெற்றது? அது தன்னில் இருக்கும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்கவில்லையா? அந்த நிலைதான் ஞானியுடையதுமாகும். அவன் எல்லோருக்குள்ளும் பிரகாசிப்பான். அவனை நெருங்கியோர் பேரானந்தம் அடைகின்றனர். வேண்டுமோ, வேண்டாமோ, தெரிந்தோ, தெரியாமலோ, அவர்களின் அண்மையில் வருவோரின் பிறவிச் சுழற்சியை ஞானி அறுத்தெறிகிறான். அன்பு செலுத்துவதில் ஆயிரம் தாய்க்கு சமானமானவனாக விளங்குகிறான். அவனிடமிருந்து பொங்கும் பேரன்பு வெள்ளம் பாத்திரா பாத்திரம் பாராமல், பாய்ந்த
படி இருக்கின்றன. நீ அந்த நிலையிலேயே நின்று விடு. அதுதான் சத்தியத்தின் இருப்பிடம்’’ என்று பகவான் கூற, உத்தவர் நெகிழ்ந்து போனார்.
தினகரன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பகிர்வுக்கு நன்றி நண்பா
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
அருமையான பகிர்வு நன்றி
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|