புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
1 Post - 1%
prajai
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
12 Posts - 2%
prajai
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கள் கருத்துகளை கூறுங்கள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon 24 Oct 2011 - 12:21

தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,

அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .

அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.

கோவில்களில் பதிக்கப்பட்டுள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது. அது மட்டும் இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .

ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும், இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி கற்களின் மீதும் கருவறையி லும் ஒட்டி விட்டு ஏதோ கோவிலையே இவர்கள் புதிதாக கட்டியது போல் நினைத்துக்கொள்கிறார்கள்.

இவற்றை பாக்கும்போது வருத்தமாக உள்ளது .

இது பற்றி தங்கள் கருத்துகளை கூறுங்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  1357389தங்கள் கருத்துகளை கூறுங்கள்  59010615தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Images3ijfதங்கள் கருத்துகளை கூறுங்கள்  Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 24 Oct 2011 - 12:28

நம்மால் வருத்தம் கொள்ளத்தான் முடியுமே தவிர இதை செய்யாதீர்கள் என்று அவர்களிடம் சொல்ல முடியாது பழங்காலத்தில் உள்ள நடைமுறைகளை இங்கே மதிக்கிறார்களே தவிர யாருமே பின்பற்ற விரும்புவதில்லை இதுதான் உண்மை .......
அந்த கால கோவில்களில் உள்ள ஒவொரு தூணும் ஒரு கதை சொல்லுமாம் அதை இன்றைய தலைமுறைகளுக்கு அவர்கள் அறிய தருவதை இல்லை அதை டைல்ஸ் கொண்டு மூடி விடுகிறார்கள் தங்கள் கருத்துகளை கூறுங்கள்  440806 தங்கள் கருத்துகளை கூறுங்கள்  440806 தங்கள் கருத்துகளை கூறுங்கள்  440806



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 24 Oct 2011 - 12:29

நிச்சயம் மிகவும் வருத்தமான செய்திதான் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon 24 Oct 2011 - 13:15

வணக்கம் கேசவன் !

அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.

இது போன்ற ஆக்கபூர்வமான விவாதத்திற்கு களம் அமைத்து கொடுத்தற்கு நன்றி !

1. கற்கள் இருந்தால் நல்லதுதான். டைல்ஸ் ஒட்டுவது ஆபத்தானது. ஆகம விதிகளுக்கு உட்பட்டது கூட இல்லை என்பது என் கருத்து.

மாற்று வழி !

வேலூர் , பொற்கோவில் சென்றிருக்கிறீர்களா ? அங்கே கருவறையை நோக்கி நாம் நடந்து செல்கிற பாதையின் இரு புறங்களிலும் பளிங்கு கல் பதித்திருப்பார்கள். நடுவில் பட்டியல் கல்லையே சற்று அழகு படுத்தி பதித்திருப்பார்கள்.
செலவு கொஞ்சம் அதிகம் தான். மிக பெரிய கோவில்களில் இதை செய்தால் பதிப்பு வராது.

2. தூண்கள் வார்னீசு அடிப்பது ,, தொல்லியல் துறையின் அனுமதியோடுதனே செய்திருப்பார்கள். மேலும் அதில் ஆணி அடிக்காமல், நம்மை போன்ற பார்வையாளர்கள் ஏதும் கிறுக்கமல் இருந்தால் நல்லது.

நன்றி !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon 24 Oct 2011 - 13:40

மிகவும் சரியான கருத்து. இருப்பதார்க்கே வீடு இல்லாமல் எத்தனையோ
பேர் ரோட்டில் குடியிருக்கிறார்கள் அவர்களைன் நலன் கருதி இதுவரை யாரும் முன்வரவில்லை ஆனால் சிலையாக இருக்கும் கோயிளுக்கு இது தேவையா?டைல்ஸ் ஓட்டும் பணத்தை வைத்து நாட்டில் எத்தனையோ நல்ல காரியங்களில் செயல் படுத்தலாம். அதை விடுவித்து இப்படி புதுப்பித்தல் காரணமாக பல பேர் கோயிலின் பெருமையை சீர் குலைக்கிறார்கள். நானும் தங்கள் கருத்தை மதிக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக