புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர்
மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வெளியீடு விழா க்குழுவினர்
தாமு நகர் ,கோவை
விலை 100
ஓவியர் ம .செ. வரைந்த மு வ .ஓவியம் முகப்பு அட்டையில் மிகச் சிறப்பாக உள்ளது .மலரின் உள்ளே முதல் பக்கத்தில் மு .வ .அவர்களின் கையொப்பத்துடன் புன்னகை சிந்தும் மு வ .புகைப்படம் உள்ளது .மலர்க்குழு திருபெ.சிதம்பரநாதன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக
உள்ளது .
இலக்கிய இமயம் மு. வ . பற்றிய கட்டுரைகள் கவிதைகள் 18 அறிஞர்கள் எழுதி உள்ளனர் .மு வ .வின் படைப்புலகம் கட்டுரைகள் ,மு வ .வின் வாழ்க்கைக் குறிப்பு ,மு .வ .வின் படைப்புப் பணி என மலர் அற்புதமாக மலர்ந்து உள்ளது .இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வசிக்க வேண்டிய நூல் .
இளைய தலைமுறையினர் உணரவேண்டிய மிகச் சிறந்த ஆளுமையாளர் மு .வ .மு .வ .எனும் சான்றோர் என்ற முதல் கட்டுரையில் டாக்டர் அருட்செல்வர் நா .மகாலிங்கம் குறிப்பிடும் முத்தாய்ப்பான வரிகள் .
மு .வ . எவரஸ்ட் சிகரம் போல உயர்ந்ததற்கு பல காரணங்கள் உண்டு .அவருடைய தமிழ்ப்புலமை ,பன்மொழிப்புலமை ,பிற நாடுகள் சுற்றுப்பயணம், படைப்புப்புலமை ,இவற்றையெல்லாம் அவரை உயர்த்துவதற்கு உதவிய துணை காரணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் .
தலைமைக் காரணமாக சொல்ல வேண்டுமானால் அவருடைய தனிமனித ஒழுக்கத்தைத்தான் சொல்ல வேண்டும் .அவர் எழுத்தாளர் ,ஆசிரியர், ஆராய்ச்சியாளர் என்பதைஎல்லாம் விட அவர் எந்த ஒழுக்கத்தைக் கற்பித்தாரோ,அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர்.
கி .வா .ஜ அவர்கள் மு .வ பற்றி கூறிய கருத்து மலரில் இடம் பெற்றுள்ளது .
எந்த நிலையிலும் யாவரிடமும் பணிவும் ,பண்பும் உடையவராகவே இருந்தார் மு .வ .என்பது தமிழ்ப் புலவர்களின் உள்ளத்தில் உவகையும் எழுச்சியையும் உண்டாக்கும் மந்திரச் சொல்லாக இருந்தது.
நெஞ்சைவிட்டு அகலா விளக்கு கட்டுரையில் திரு இயகோகா சுப்பிரமணியம் .
தமிழ் உள்ளவரை தமிழர்கள் கொண்டாடும் எழுத்துக்களில் அகல்விளக்கு எனது நெஞ்சை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் விட்டு அகலா விளக்கு என்று எழுதினால் மிகை இல்லை .அதுவே உண்மை .
முதலணி மாணவர்களின் தனி நிலை கட்டுரையில் திரு .ம .ரா.போ .குருசாமி
மு .வ .வீட்டு அறிவிப்புப் பலகையில் இருந்த வாசகம்
கூட்டதிற்கு அழைக்க வேண்டா என்ற வாசகம்
அடுத்த பலகையில் கண்டு பேச திங்கள் ,செவ்வாய் பொதுவாக 5 நிமிடம் போதும் .
இதனைப் படித்தபோது மு .வ .அவர்களின் நேர நிர்வாகம் நம்மால் உணர முடிகின்றது .
திருவள்ளுவர் அல்ல வாழ்க்கை விளக்கம் அல்லது மு .வ .கட்டுரையில் முனைவர் இ .சுந்தர மூர்த்தி
தமிழ் இலக்கிய வரலாற்றில் படைப்பாளுமை மிகுந்த தமிழ்ப் பேராசிரியகத் திகழ்ந்தவர் மு .வ .50 ஆண்டுகளுக்கு முன்
தமிழ் இலக்கிய உலகில் மு .வ என்னும் சொல் தமிழாசிரியர்களுக்கும் ,தமிழ் அன்பர்களுக்கும் தமிழ் மந்திரமாக ஒலித்த சொல் .
அவருடைய நாவல்களை வாசித்தோர் அவர் படைத்த மாந்தர்களின் பெயர்களையும் அவர் தம் ஆளுமையையும் வியந்து போற்றி மகிழ்ந்தனர் .
மு .வ .அவர்களின் அறிய புகைப் படங்களும் மலரில் இடம் பெற்றுள்ளது .எளிமையின் சின்னமாக விளங்கி உள்ளார் மு .வ .சென்னை பல்கலைக் கழகத்தில் இருந்து மதுரைப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக செல்லும் தருவாயில் நண்பர்கள் ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என்று சொன்னதை ஏற்க மறுத்தார் .தேநீர் விருந்தையும் ஏற்க மறுத்தார் .என்ற செய்தி மலரில் படித்த போது வியந்து போனேன் .
மு .வ .வின் மாணவர் முனைவர் மு .க .தங்கவேலன் மரபுக் கவிதை மிகச் சிறப்பாக உள்ளது .
துறவி மு .வ என்ற கட்டுரையில் திரு .பொன் சௌரிராசன் குறிப்பிடும் கருத்து படைப்பாளர்கள் யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய நுட்பமான கருத்தாகும் .
எழுதும் போது இந்த உலக மனித உறவுகளை விட அந்த உலக மனிதர்கள் ,நாவலில் வரும் கதை மாந்தர்கள் மிகவும் நெருங்கி விடுகிறார்கள் .அந்த உறவில் இந்த உலகம் தானே விட்டுப்போய் விடுகின்றன .என்றார் மு .வ .
மு .வ .வின் ஓவச் செய்தி என்ற கட்டுரையில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
இருபதாம் நூற்றாண்டு மையத்தில் தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழர்கள் மீதும் பேராளுமை செலுத்தியவர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் மு .வ .ஏறத்தாழ ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தொடர்ந்து கால் நூற்றாண்டுக் காலம் எண்ணம் ,எழுத்து ,,வாழ்வியல் ஆகிய மூன்று தளங்களிலும் பரவி விரவி நின்ற பெயர் மு வ.
மு .வ .தமிழின் இமயம் என்ற கட்டுரையில் முனைவர் கதிர் மகாதேவன்
இமயமலையில் உள்ள எவரஸ்ட் சிகரத்தின் மீது முதன் முதலில் ஏறிய
டென்சிங் போன்றவர் டாக்டர் மு வரதராசனார் .அவர்தம் மாணாக்கர்கள் சிறப்பாக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர் பேராசிரியரிடம் ஐந்து ஆண்டுகள் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் பயின்றவன் .(1954-1959)
குழந்தைக் கவிஞர் செல்வா கணபதி எழுதியுள்ள எளிமை நாயகர் மு .வ .
என்ற கவிதையில் சில வரிகள் .
அமைதியின் இலக்கணம் இவர் ஆனார்
ஆரவாரத்தின் பகையானார்
அமைதியாய் எதையும் படிப்பாரே
அமைதியாய் எதையும் சொல்பவரே
அமைதியாய் யாரையும் எதிர்கொள்வார்
அமைதியாய் நினைத்ததி எழுதித்தான்
அமைதியாய் அன்பை விதைத்தாரே !
மு .வ .நூற்றாண்டு விழா மலர் அட்டை முதல் அட்டை வரை தகவல் களஞ்சியமாக உள்ளது .மு .வ .என்ற இலக்கியக் கடலில் மூழ்கி
முத்து எடுத்து தொகுத்து மலராகப் படைத்தது உள்ளனர் .பாராட்டுக்கள்.வாசகர் மனதில் நல் வித்தாகப் பதியும் .மு .வ .நூற்றாண்டு விழா மலர் மு .வ அவர்களின் மலருன் நினைவுகளை மலர்விக்கும் மலராக மலர்ந்துள்ளது .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வெளியீடு விழா க்குழுவினர்
தாமு நகர் ,கோவை
விலை 100
ஓவியர் ம .செ. வரைந்த மு வ .ஓவியம் முகப்பு அட்டையில் மிகச் சிறப்பாக உள்ளது .மலரின் உள்ளே முதல் பக்கத்தில் மு .வ .அவர்களின் கையொப்பத்துடன் புன்னகை சிந்தும் மு வ .புகைப்படம் உள்ளது .மலர்க்குழு திருபெ.சிதம்பரநாதன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக
உள்ளது .
இலக்கிய இமயம் மு. வ . பற்றிய கட்டுரைகள் கவிதைகள் 18 அறிஞர்கள் எழுதி உள்ளனர் .மு வ .வின் படைப்புலகம் கட்டுரைகள் ,மு வ .வின் வாழ்க்கைக் குறிப்பு ,மு .வ .வின் படைப்புப் பணி என மலர் அற்புதமாக மலர்ந்து உள்ளது .இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வசிக்க வேண்டிய நூல் .
இளைய தலைமுறையினர் உணரவேண்டிய மிகச் சிறந்த ஆளுமையாளர் மு .வ .மு .வ .எனும் சான்றோர் என்ற முதல் கட்டுரையில் டாக்டர் அருட்செல்வர் நா .மகாலிங்கம் குறிப்பிடும் முத்தாய்ப்பான வரிகள் .
மு .வ . எவரஸ்ட் சிகரம் போல உயர்ந்ததற்கு பல காரணங்கள் உண்டு .அவருடைய தமிழ்ப்புலமை ,பன்மொழிப்புலமை ,பிற நாடுகள் சுற்றுப்பயணம், படைப்புப்புலமை ,இவற்றையெல்லாம் அவரை உயர்த்துவதற்கு உதவிய துணை காரணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் .
தலைமைக் காரணமாக சொல்ல வேண்டுமானால் அவருடைய தனிமனித ஒழுக்கத்தைத்தான் சொல்ல வேண்டும் .அவர் எழுத்தாளர் ,ஆசிரியர், ஆராய்ச்சியாளர் என்பதைஎல்லாம் விட அவர் எந்த ஒழுக்கத்தைக் கற்பித்தாரோ,அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர்.
கி .வா .ஜ அவர்கள் மு .வ பற்றி கூறிய கருத்து மலரில் இடம் பெற்றுள்ளது .
எந்த நிலையிலும் யாவரிடமும் பணிவும் ,பண்பும் உடையவராகவே இருந்தார் மு .வ .என்பது தமிழ்ப் புலவர்களின் உள்ளத்தில் உவகையும் எழுச்சியையும் உண்டாக்கும் மந்திரச் சொல்லாக இருந்தது.
நெஞ்சைவிட்டு அகலா விளக்கு கட்டுரையில் திரு இயகோகா சுப்பிரமணியம் .
தமிழ் உள்ளவரை தமிழர்கள் கொண்டாடும் எழுத்துக்களில் அகல்விளக்கு எனது நெஞ்சை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் விட்டு அகலா விளக்கு என்று எழுதினால் மிகை இல்லை .அதுவே உண்மை .
முதலணி மாணவர்களின் தனி நிலை கட்டுரையில் திரு .ம .ரா.போ .குருசாமி
மு .வ .வீட்டு அறிவிப்புப் பலகையில் இருந்த வாசகம்
கூட்டதிற்கு அழைக்க வேண்டா என்ற வாசகம்
அடுத்த பலகையில் கண்டு பேச திங்கள் ,செவ்வாய் பொதுவாக 5 நிமிடம் போதும் .
இதனைப் படித்தபோது மு .வ .அவர்களின் நேர நிர்வாகம் நம்மால் உணர முடிகின்றது .
திருவள்ளுவர் அல்ல வாழ்க்கை விளக்கம் அல்லது மு .வ .கட்டுரையில் முனைவர் இ .சுந்தர மூர்த்தி
தமிழ் இலக்கிய வரலாற்றில் படைப்பாளுமை மிகுந்த தமிழ்ப் பேராசிரியகத் திகழ்ந்தவர் மு .வ .50 ஆண்டுகளுக்கு முன்
தமிழ் இலக்கிய உலகில் மு .வ என்னும் சொல் தமிழாசிரியர்களுக்கும் ,தமிழ் அன்பர்களுக்கும் தமிழ் மந்திரமாக ஒலித்த சொல் .
அவருடைய நாவல்களை வாசித்தோர் அவர் படைத்த மாந்தர்களின் பெயர்களையும் அவர் தம் ஆளுமையையும் வியந்து போற்றி மகிழ்ந்தனர் .
மு .வ .அவர்களின் அறிய புகைப் படங்களும் மலரில் இடம் பெற்றுள்ளது .எளிமையின் சின்னமாக விளங்கி உள்ளார் மு .வ .சென்னை பல்கலைக் கழகத்தில் இருந்து மதுரைப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக செல்லும் தருவாயில் நண்பர்கள் ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என்று சொன்னதை ஏற்க மறுத்தார் .தேநீர் விருந்தையும் ஏற்க மறுத்தார் .என்ற செய்தி மலரில் படித்த போது வியந்து போனேன் .
மு .வ .வின் மாணவர் முனைவர் மு .க .தங்கவேலன் மரபுக் கவிதை மிகச் சிறப்பாக உள்ளது .
துறவி மு .வ என்ற கட்டுரையில் திரு .பொன் சௌரிராசன் குறிப்பிடும் கருத்து படைப்பாளர்கள் யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய நுட்பமான கருத்தாகும் .
எழுதும் போது இந்த உலக மனித உறவுகளை விட அந்த உலக மனிதர்கள் ,நாவலில் வரும் கதை மாந்தர்கள் மிகவும் நெருங்கி விடுகிறார்கள் .அந்த உறவில் இந்த உலகம் தானே விட்டுப்போய் விடுகின்றன .என்றார் மு .வ .
மு .வ .வின் ஓவச் செய்தி என்ற கட்டுரையில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
இருபதாம் நூற்றாண்டு மையத்தில் தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழர்கள் மீதும் பேராளுமை செலுத்தியவர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் மு .வ .ஏறத்தாழ ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தொடர்ந்து கால் நூற்றாண்டுக் காலம் எண்ணம் ,எழுத்து ,,வாழ்வியல் ஆகிய மூன்று தளங்களிலும் பரவி விரவி நின்ற பெயர் மு வ.
மு .வ .தமிழின் இமயம் என்ற கட்டுரையில் முனைவர் கதிர் மகாதேவன்
இமயமலையில் உள்ள எவரஸ்ட் சிகரத்தின் மீது முதன் முதலில் ஏறிய
டென்சிங் போன்றவர் டாக்டர் மு வரதராசனார் .அவர்தம் மாணாக்கர்கள் சிறப்பாக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர் பேராசிரியரிடம் ஐந்து ஆண்டுகள் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் பயின்றவன் .(1954-1959)
குழந்தைக் கவிஞர் செல்வா கணபதி எழுதியுள்ள எளிமை நாயகர் மு .வ .
என்ற கவிதையில் சில வரிகள் .
அமைதியின் இலக்கணம் இவர் ஆனார்
ஆரவாரத்தின் பகையானார்
அமைதியாய் எதையும் படிப்பாரே
அமைதியாய் எதையும் சொல்பவரே
அமைதியாய் யாரையும் எதிர்கொள்வார்
அமைதியாய் நினைத்ததி எழுதித்தான்
அமைதியாய் அன்பை விதைத்தாரே !
மு .வ .நூற்றாண்டு விழா மலர் அட்டை முதல் அட்டை வரை தகவல் களஞ்சியமாக உள்ளது .மு .வ .என்ற இலக்கியக் கடலில் மூழ்கி
முத்து எடுத்து தொகுத்து மலராகப் படைத்தது உள்ளனர் .பாராட்டுக்கள்.வாசகர் மனதில் நல் வித்தாகப் பதியும் .மு .வ .நூற்றாண்டு விழா மலர் மு .வ அவர்களின் மலருன் நினைவுகளை மலர்விக்கும் மலராக மலர்ந்துள்ளது .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|