புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
209 Posts - 51%
ayyasamy ram
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
8 Posts - 2%
jairam
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_m10பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 10:09 pm

நான் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் எனக்கு திருமணம் தடைபடுவதாகச் சொல்கிறார்கள். வீட்டில் இதனால் நிம்மதியில்லை. என் பெயரை மாற்றிக் கொள்ளட்டுமா? ஏதேனும் வழி கூறுங்கள்.

ஓர் வாசகி.தங்களுக்கு தெரியாத விஷயங்களை, அங்கு பேசினார்கள், இங்கு சொன்னார்கள் என்று சொல்லி தாமும் குழம்பி, மற்றவரையும் குழப்பி பலர் ஆனந்தப்படுகிறார்கள். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையுமே ஒருமுறைக்கு நாலுமுறை சிந்தித்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள். இந்த வருடம் குரு 7ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதனால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும். குரு பார்க்க கோடி நன்மை என்பர். சனிக்கிழமை மட்டும் எந்த புது முயற்சியும் வேண்டாம். அடிக்கடி சிவ தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு ராகிணி, ராதை, ராஜாத்தி போன்ற பெயர்கள் நல்லது.

திருவையாறுக்கு 8 கி.மீ. தொலைவில் உள்ள திங்களூருக்கு சென்று சந்திரனை தரிசித்து வாருங்கள். கீழேயுள்ள வில்லிபுத்தூரார் பாடலை அந்த சந்நதியிலோ அல்லது கோயில் வளாகத்திலோ அமர்ந்து 36 முறை பாடுங்கள். பொருத்த வானுறை நாள்கள் நாடொறும் புணர்வோன் அழுந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன் திருந்த வானவர்க்கு அரியவன் செஞ்சடை முடிமேல் இருந்த வானவன் பெருமையை யார் கொலோ இசைப்பார்.



பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 10:10 pm

எனக்கு நாற்பது வயதாகிறது. டீக்கடை நடத்திக் கொண்டிருக்கிறேன். படுத்தால் தூக்கம் வரவில்லை. கனவுகள் அதிகமாக வருகின்றன. இதனாலேயே காலையில் சீக்கிரம் கடையை திறக்க முடியவில்லை. என்ன செய்வது?

கடையிலோ அல்லது வீட்டிலேயோ மகான்களின் கதைகளையோ, ராமாயணமோ, மகாபாரதமோ ஏதாவது நூலைப் படியுங்கள். இறைவனின் நாமத்தை தூங்குவதற்கு முன்னால் முடிந்தவரை ஒரு அரைமணி நேரமாவது சொல்லிவிட்டு படுக்கப் போங்கள். தேவையற்ற சிந்தனையை சுருக்கி, செயல்களை அதிகமாக்கி, பேச்சை குறைத்தால் ஓய்வும் உறக்கமும் தானாகவே வரும். சீரகத்தை வறுத்து பொடி செய்து கற்கண்டுடன் பாலில் கலக்கி இரவில் அருந்துங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை இரவு உறங்கப்போகும் முன்பு 21 முறை சொல்லிவிட்டு படுக்கப் போங்கள்.

மகாபலே ரக்ஷ! ரக்ஷ! கபிலதேவா ரக்ஷ! ரக்ஷ!
கும்பமுனே ரக்ஷ! ரக்ஷ! மாதவா ரக்ஷ! ரக்ஷ!

நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். எனது லட்சியம் நியூட்டன்போல ஒரு விஞ்ஞானி ஆகவேண்டும், அறிவியல் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதாகும். என் ஆசை நிறைவேறுமா? பிரகாஷ்.நிச்சயம் நிறைவேறும் என்பதை உங்களின் நேர்த்தியான கடிதமே காட்டியது. உங்களின் ஆசைக்கு சாதகமாக சூரியனின் பலத்தோடு பிறந்துள்ளீர்கள். புதன் உங்கள் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவார். இறைவன் மனிதனுக்கு மூளையை ஒரு பொக்கிஷமாகக் கொடுத்துள்ளான். ஆனாலும், மலை ஏறுபவன் உடலை ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டு ஏறுவது போல, மூளைக்கு நிறைய வேலை கொடுக்கும்போது சில மணி நேரம் நன்கு உறங்கிவிட்டு, வேலையைத் தொடங்குங்கள். மாதுளம் பழம், பசுவின் பால், ஆப்பிள் ஜூஸ் இவற்றை நிறைய சாப்பிடுங்கள். சனி, புதன் கிழமைகளில் புத கவசம் பாராயணம் செய்யுங்கள். கீழ்க்காணும் பாடலை தினமும் 19 தடவை படியுங்கள்.

மதநூல் முதலா நான்கு மறை புகழ் கல்வி ஞானம்
வித முட னவரவர்க்கு வித்தைகள் அருள்வோன்
திங்கள் சுதன் பசுவு பாரி சுகம் பல கொடுக்க
வல்லன் புதன் கவிபுலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி




பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 10:11 pm



எனக்குத் திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே பிரச்னைகள் வந்த வண்ணம் இருந்தன. என் தாலியை கழட்டி கோயில் உண்டியலில் போட்டுவிட்டேன். என் கணவர் மீண்டும் எனக்கு தாலி கட்ட மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து வெகு நாட்கள் கழித்து விவாகரத்தும் வாங்கிக் கொடுத்து விட்டனர். ஐயா, நான் கணவரோடு மீண்டும் சேர வேண்டும். தயவு செய்து வழி கூறுங்கள்.


அவசரப்பட்டு விட்டீர்கள். நீங்களாக எப்போதும் பரிகாரத்தை செய்யாதீர்கள். உங்கள் ஊரிலுள்ள, வீட்டுப் பெரியவர்களின் கைகளால் திருமாங்கல்யம் வாங்கி துர்க்கை பாதத்தில் வைத்து எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள். ராகு 2ம் இடத்தில் உள்ளது. அதனாலேயே இப்படி நேர்ந்து விட்டது. இந்தத் திருமணம், விதியால் நடந்துள்ளது. உங்கள் பிறப்பே சோதனை நிறைந்ததுதான். ஆனால், துன்பமிக்க பல கால கட்டங்களை கடந்து விடுவீர்கள். ஜி.மணிலா என்று கையொப்பமிடாதீர்கள். ராகுவுக்கும், ஏழரை சனிக்கும் பரிகாரம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று சிவாலய துர்க்கை சந்நதியில் கீழ்க்கண்ட ஸ்லோகங்களை 108 முறை படியுங்கள்.

குநத்ராணாம் தசபிஹி சதைஹி பரிவ்ருதாம்
அத்யுக்ர சர்மாம்பராம் ஹேமாபாம் மஹதீம்
விலம்பித சிகரம் ஆமுக்த கேசான் விதாம்
கண்டாமண்டித பாதபத்ம யுகளாம் நாகேந்த்ர
கும்ப ஸ்தனீம் இந்த்ராக்ஷீம் பரிசிந்தயாமி
மனஸா ஸர்வார்த்த ஸித்தி ப்ரதாம்
இந்திராக்ஷ்யை நம:
அம்புஜாக்ஷ்யை நம:
மாகேச்வர்யை நம:
காத்யாயன்யை நம:
மகாலக்ஷ்ம்யை நம:



பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 10:12 pm


எனக்கு வயது 30. இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் மூளை வளர்ச்சி குன்றியவள். என் கணவர் டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளார். வீட்டிற்கு மதிய நேரத்தில் மட்டும் வந்து போகிறார். என் கணவர் திருந்தி வீட்டிற்கு வரவேண்டும். பரிகாரம் கூறுங்கள்.



அடுத்த தலைமுறை குறித்து சிறிதும் அக்கறை இல்லாதவர்களையும், தான்தோன்றித் தனமாக திரிபவர்களையும் கடவுள்தான் திருத்த வேண்டும். பாலைவனத்தில் நடப்பவள்போல் தைரியம் கொண்டு குழந்தைகளோடு வாழுங்கள். பால் கலந்த நீரோ, நீர் கலந்த பாலோ எதுவாயினும் இன்றைய பாரத பெண்கள் பாலை பிரித்து உண்ணும் பகுத்தறிவு பெற்று விட்டதை பார்த்து நீங்களும் அன்னபட்சிபோல் மாறவேண்டும்.

திருமுருகன் கோயிலிலோ அல்லது வீட்டில் முருகன் படம் வைத்து அலங்கரித்து கீழ்க்காணும் நாமங்களை 3000 எண்ணிக்கையில் சொல்லிக்கொண்டே நோட்டில் எழுதி, முருகன் கோயிலில் உள்ள அர்ச்சகரிடம் கொடுத்து முருகனின் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள். பெரிய பன்னீர் பாட்டிலை தட்சிணையுடன் தானமாகக் கொடுத்து விடுங்கள். கனவில் முருகன் வந்து உங்களுடன் பேசி நல்ல வழி செய்வான்.

ஓம் ஷட்கோணபதயே நம:
ஓம் ஷண்முக பதயே நம:
ஓம் சஷ்டிபதயே நம:
ஓம் வள்ளி பதயே நம:
ஓம் குஞ்சரி பதயே நம:
ஓம் நவநிதி பதயே நம:


தினகரன்



பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 23, 2011 11:29 pm

நல்லா இருக்கு சிவா இந்த கேள்வி பதில் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக