புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
ஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, தமக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்லாமிய மத குரு ஒருவர் அளித்த "குல்லா"வை ஏற்க மறுத்துவிட்டார்.
அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மோடி தமது உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த மூன்று நாட்களிலும் வந்த அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களில் கணிசமானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கட்டாயப்படுத்தியோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ அழைத்துவரப்படுகிறார்கள் என்றும், 2002 ஆம் ஆண்டு கலவரத்தின்போது மோடி எப்படி நடந்துகொண்டார் என்பதை இஸ்லாமியர்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றும்,இந்த உண்ணாவிரதமெல்லாம் தம் மீதான கலவர கறையை மறைக்கவும்,எதிர்கால பிரதமர் பதவிக்கான பா.ஜனதாவின் வேட்பாளராக தம்மை முன் நிறுத்துவதற்காக மோடி செய்யும் தந்திரம் என்றும் காங்கிரஸ் ஒருபக்கம் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் உண்ணாவிரதம் இருந்து வரும் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, குஜராத் மாநிலம் பிரானா கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார்.
தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் குல்லாவை மோடி ஏற்க மறுத்தது இஸ்லாமியர்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மோடிக்கு குல்லா அளிக்க முயன்ற இமாம் கூறுகையில்,"குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!" என்று பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் மோடி ஆதரவாளர்கள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர்."மற்ற கட்சியினரைப் போன்று இஸ்லாமியர்களை ஓட்டுக்காக கவரும் காரியங்களை செய்வது தமது கொள்கை அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும்; அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமது கொளை என்றும் மோடி ஏற்கனவே கூறிவிட்டார்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மோடியை வாழ்த்த வருகின்றனர்.அவர்கள் யாரும் மோடியை குல்லா அணியுமாறு கூறவில்லை.எனவே இது ஒரு பிரச்சனையே அல்ல!" என்று கூறுகிறார் குஜராத் மாநில பா.ஜனதா பேச்சாளரான விஜய் ரூபானி!
அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மோடி தமது உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த மூன்று நாட்களிலும் வந்த அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களில் கணிசமானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கட்டாயப்படுத்தியோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ அழைத்துவரப்படுகிறார்கள் என்றும், 2002 ஆம் ஆண்டு கலவரத்தின்போது மோடி எப்படி நடந்துகொண்டார் என்பதை இஸ்லாமியர்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றும்,இந்த உண்ணாவிரதமெல்லாம் தம் மீதான கலவர கறையை மறைக்கவும்,எதிர்கால பிரதமர் பதவிக்கான பா.ஜனதாவின் வேட்பாளராக தம்மை முன் நிறுத்துவதற்காக மோடி செய்யும் தந்திரம் என்றும் காங்கிரஸ் ஒருபக்கம் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் உண்ணாவிரதம் இருந்து வரும் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, குஜராத் மாநிலம் பிரானா கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார்.
தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் குல்லாவை மோடி ஏற்க மறுத்தது இஸ்லாமியர்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மோடிக்கு குல்லா அளிக்க முயன்ற இமாம் கூறுகையில்,"குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!" என்று பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் மோடி ஆதரவாளர்கள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர்."மற்ற கட்சியினரைப் போன்று இஸ்லாமியர்களை ஓட்டுக்காக கவரும் காரியங்களை செய்வது தமது கொள்கை அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும்; அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமது கொளை என்றும் மோடி ஏற்கனவே கூறிவிட்டார்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மோடியை வாழ்த்த வருகின்றனர்.அவர்கள் யாரும் மோடியை குல்லா அணியுமாறு கூறவில்லை.எனவே இது ஒரு பிரச்சனையே அல்ல!" என்று கூறுகிறார் குஜராத் மாநில பா.ஜனதா பேச்சாளரான விஜய் ரூபானி!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நான் மதவாதி கிடையாது,ஆனால் என் தாய் நாட்டை நேசிப்பவன். இதற்குப் பதில் கூறுவதற்கு முன் ஒரு சிறு நிகழ்ச்சியை நான் நினைத்துப் பார்க்கிறேன்.இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன்,
நமது தமிழ் நாட்டில் ஒரு முறை ஒரு நிகழ்க்சிக்காக கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் வந்து இருந்தார், அப்போது அவரை குத்துவிளக்கு ஏற்றச் சொன்னார்கள்,அதற்கு அவர் தான் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தச் சேர்ந்தவன் அதனால் குத்துவிளக்கு ஏற்ற முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார்.அப்போது தமிழ் நாட்டில் அது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது,
ஆனால் அதே மாதிரி ஒரு முறை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் குத்துவிளக்கை ஏற்றி அதற்கு ஒரு புது விளக்கமும் அளித்தார்.குத்துவிளக்கு ஒரு இந்து சமுதாயத்தைச் சேர்ந்தது என்றாலும் கிறிஸ்துவர்கள் அதிகம் தேவாலயங்களில் பயன்படுத்தும் ஒரு (கிறிஸ்தவ)மெழுகுவர்த்தியினால் ஒரு இஸ்லாமியன் இதை ஏற்றுகிறான்.இதில் தான் வேற்றுமையில் ஒற்றுமை எனக் கூறி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
அன்று அந்த கேரளா அமைச்சர் செய்ததற்கும் இன்று மோடி செய்ததற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.காரணம் அவர்கள் அந்த மதத்தை நேசிக்கிறார்கள்.ஆனால் அப்துல் கலாம் அவர்கள் இந்த தேசத்தை நேசிக்கிறார்.
மோடி ஒரு மதவாதி என்பது எல்லோருக்கும் தெரியும் தெரிந்து இருந்தும் அந்த நபர் ஏன் குல்லாவைக் கொடுக்கவேண்டும்.
இதில் கூட ஒரு அரசியல் இருக்கலாம் யாருக்குத் தெரியும்.
பாகிஸ்தானிலும் பங்களாதேசியிலும் குறைந்த அளவில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு.அவர்கள் கொடுக்கும் திருநீறு சந்தனத்தை பூசிக் கொள்ள அந்த நாட்டு முஸ்லிம் தலைவர்கள் சம்மதிப்பார்களா.
ஒட்டுக்காக வேஷம் போடும் ஒரு சில தலைவர்களுக்கு மத்தியில் அவர் செய்தது ஒன்றும் பெரிய குற்றமாக தெரியவில்லை.
நமது தமிழ் நாட்டில் ஒரு முறை ஒரு நிகழ்க்சிக்காக கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் வந்து இருந்தார், அப்போது அவரை குத்துவிளக்கு ஏற்றச் சொன்னார்கள்,அதற்கு அவர் தான் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தச் சேர்ந்தவன் அதனால் குத்துவிளக்கு ஏற்ற முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார்.அப்போது தமிழ் நாட்டில் அது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது,
ஆனால் அதே மாதிரி ஒரு முறை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் குத்துவிளக்கை ஏற்றி அதற்கு ஒரு புது விளக்கமும் அளித்தார்.குத்துவிளக்கு ஒரு இந்து சமுதாயத்தைச் சேர்ந்தது என்றாலும் கிறிஸ்துவர்கள் அதிகம் தேவாலயங்களில் பயன்படுத்தும் ஒரு (கிறிஸ்தவ)மெழுகுவர்த்தியினால் ஒரு இஸ்லாமியன் இதை ஏற்றுகிறான்.இதில் தான் வேற்றுமையில் ஒற்றுமை எனக் கூறி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
அன்று அந்த கேரளா அமைச்சர் செய்ததற்கும் இன்று மோடி செய்ததற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.காரணம் அவர்கள் அந்த மதத்தை நேசிக்கிறார்கள்.ஆனால் அப்துல் கலாம் அவர்கள் இந்த தேசத்தை நேசிக்கிறார்.
மோடி ஒரு மதவாதி என்பது எல்லோருக்கும் தெரியும் தெரிந்து இருந்தும் அந்த நபர் ஏன் குல்லாவைக் கொடுக்கவேண்டும்.
இதில் கூட ஒரு அரசியல் இருக்கலாம் யாருக்குத் தெரியும்.
பாகிஸ்தானிலும் பங்களாதேசியிலும் குறைந்த அளவில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு.அவர்கள் கொடுக்கும் திருநீறு சந்தனத்தை பூசிக் கொள்ள அந்த நாட்டு முஸ்லிம் தலைவர்கள் சம்மதிப்பார்களா.
ஒட்டுக்காக வேஷம் போடும் ஒரு சில தலைவர்களுக்கு மத்தியில் அவர் செய்தது ஒன்றும் பெரிய குற்றமாக தெரியவில்லை.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
எப்படியும் பிரதமராக வேண்டும் ஆசை வந்து விட்டது.....குல்லா அணிந்தால் பா ஜ க வில் பிரச்சினை..............அணியாவிட்டால் மற்றவர்களுடன் பிரச்சினை...மொத்தத்தில் ஓட்டு விழுந்தா சரி............
- redindianபண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009
நடிகர்களைத் தவிர வேறு எந்த இஸ்லாம் தலைவராவது குங்குமம் வைத்துக் கொள்ளத் தயாராக இருந்தால் மோடியும் குல்லா வைத்துக் கொள்ளத் தயார்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மோடியின் பெயரை கெடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முதலில் அவருக்கு குல்லா போடச் சொன்னவனை அடிக்கணும் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஓட்டுக்காக குல்லாவையும், பர்தாவையும் அணிந்து கொள்ள அவர் ஒன்றும் தமிழக அரசியல்வாதியில்லை. அவர் வருங்கால இந்தியாவின் தூண்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மகா பிரபு wrote:ஓட்டுக்காக குல்லாவையும், பர்தாவையும் அணிந்து கொள்ள அவர் ஒன்றும் தமிழக அரசியல்வாதியில்லை. அவர் வருங்கால இந்தியாவின் தூண்.
அவரின் உண்மை முகம் எனக்கும் தெரியும் ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
நண்பர் ரெட் இந்தியன் கருத்தே எனது கருத்தும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|