புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அவலோகிதம்
உலகை அளந்து விண்ணை அளந்து விண்ணின் கோள்களை எண்ணி கறுப்பு துவாரத்தையும் கண்டு பிடித்த இவ் விஞ்ஞான உலகில் கவிதை இலக்கணத்தையா அளக்கமுடியாது
என்னதான் கவிஞன் கவிதை கற்பனையில் கண்டு கருத்தோடு இழைத்து மரபுவழியில் எதுகை மோனை பார்த்து இயற்றினாலும் தருமியின் பாட்டில் (இறைவன் கொடுத்த) பிழை கண்டுபிடித்த நக்கீரனார் போன்று, இன்று கணனி மென்பொருளொன்று பிழை (இருந்தால்)
கண்டுபிடிக்க வந்திருக்கிறது. இதன் மூலம் என்போன்ற ஆரம்ப கவிதை எழுதும் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த நன்மை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியே!
இதற்குள் ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய
யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை
வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.
பரீட்சித்துப்பார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam
உலகை அளந்து விண்ணை அளந்து விண்ணின் கோள்களை எண்ணி கறுப்பு துவாரத்தையும் கண்டு பிடித்த இவ் விஞ்ஞான உலகில் கவிதை இலக்கணத்தையா அளக்கமுடியாது
என்னதான் கவிஞன் கவிதை கற்பனையில் கண்டு கருத்தோடு இழைத்து மரபுவழியில் எதுகை மோனை பார்த்து இயற்றினாலும் தருமியின் பாட்டில் (இறைவன் கொடுத்த) பிழை கண்டுபிடித்த நக்கீரனார் போன்று, இன்று கணனி மென்பொருளொன்று பிழை (இருந்தால்)
கண்டுபிடிக்க வந்திருக்கிறது. இதன் மூலம் என்போன்ற ஆரம்ப கவிதை எழுதும் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த நன்மை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியே!
இதற்குள் ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய
யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை
வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.
பரீட்சித்துப்பார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான தளம்.....ஆனால்
கிரிகாசன் எனக்கு ஒன்றும் புரியவில்லை......இந்த பகுதியில் நாம் கவியை இட்டு....இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்....கொஞ்சம் விளக்குங்கள்.......இல்லை நான் இன்னும் இலக்கண மரபுகளை முறையாக கற்க வேண்டுமா.......அப்படி என்றால் எவ்வாறு எங்கு கற்பது.....கொஞ்சம் விளக்குங்கள் கிரிகாசன்
கிரிகாசன் எனக்கு ஒன்றும் புரியவில்லை......இந்த பகுதியில் நாம் கவியை இட்டு....இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்....கொஞ்சம் விளக்குங்கள்.......இல்லை நான் இன்னும் இலக்கண மரபுகளை முறையாக கற்க வேண்டுமா.......அப்படி என்றால் எவ்வாறு எங்கு கற்பது.....கொஞ்சம் விளக்குங்கள் கிரிகாசன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கே. பாலா wrote:நீங்கள் பாக்களை இட்டால் அது சீர், தளை, போன்றவற்றை சொல்லும் , மேலும் அந்த கவிதை எந்த பாவகை சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்
மிக்க நன்றி ஸார்.....ஸார் நான் உங்களுக்கு ஒரு தனிமடல் அனுபியுள்ளேன்..அதை பாருங்கள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.
இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்
வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்
இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்
மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்
இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்
பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************
44.4 வெண்டுறை
மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)
இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்
உதாரணத்துக்கு
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.
இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்
வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்
இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்
மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்
இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்
பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************
44.4 வெண்டுறை
மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)
இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kirikasan wrote:நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.
இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்
வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்
இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்
மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்
இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்
பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************
44.4 வெண்டுறை
மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)
இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்
அருமையான விளக்கம் கிரிகாசன் மிக்க நன்றிகள்.......நான் இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்து விட்டேன்......இப்பொழுது தான் புரிகிறது நாம் எழுதிய காவியை ஆராய்ந்து கொள்ளலாம் என்று..நான் எழுதிய கவியினை இட்ட பொழுது வெண்டுறை , கழிதாழிசை என கூறுகிறது அப்படி என்றால் நான் சரியாக எழுதியுள்ளேனா.....நன்றிகள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.
http://www.eegarai.net/t22654-topic#185956
http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் . இப்போது இரவு 2.00மணி இங்கே!
நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்
http://www.eegarai.net/t22654-topic#185956
http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் . இப்போது இரவு 2.00மணி இங்கே!
நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kirikasan wrote:மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.
http://www.eegarai.net/t22654-topic#185956
http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் இப்போது இரவு 200மணி இங்கே! நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்
மிக்க நன்றி கிரிகாசன்....நம் ஈகரையின் புகழுக்கு உங்கள் போன்றோர் தான் காரணம்....நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- vinodh.vinodhபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 27/07/2011
வணக்கம்,
”அவலோகிதம்” மென்பொருளை இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.
அதை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து Download செய்து விட்டு, கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe
Avalokitam Version 1.0 (12 MB) [Updated on 11/25/2011]
தயவு செய்து, நிறுவிய பிறகு கணினியை Restart செய்து பிறகு மென்பொருளை திறக்கவும்.
நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்
”அவலோகிதம்” மென்பொருளை இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.
அதை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து Download செய்து விட்டு, கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe
Avalokitam Version 1.0 (12 MB) [Updated on 11/25/2011]
தயவு செய்து, நிறுவிய பிறகு கணினியை Restart செய்து பிறகு மென்பொருளை திறக்கவும்.
நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|