புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
47 Posts - 45%
heezulia
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
prajai
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சையின் மகிமை தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 7:34 pm

எலுமிச்சையின் மகிமை தெரியுமா? SN_110902125714000000

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:43 pm

எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 7:48 pm

இளமாறன் wrote:எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?

அதை பூநாகம் எனக் கூறுவார்கள். நான் பார்த்ததில்லை. இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பூக்களில் இருக்குமாம்.



எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:51 pm

சிவா wrote:
இளமாறன் wrote:எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?

அதை பூநாகம் எனக் கூறுவார்கள். நான் பார்த்ததில்லை. இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பூக்களில் இருக்குமாம்.

கதையை மீண்டும் படிக்க வேண்டும் ...நான் தான் தவறாக மனதில் எலுமிச்சை என்று நினைத்து விட்டேனோ மன்னிக்கவும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 7:56 pm

தாழம்பூவில் பூநாகம் இருக்கும் என்று கூறுவார்கள். உயிருக்குப் பயந்து கடலுக்கடியில் ஒளிந்திருந்த மன்னன் (பெயர் மறந்துவிட்டது) தாழம்பூவில் இருந்த பூநாகம் தீன்றி இறந்ததாகக் கதை உண்டு.



எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 8:01 pm

சிவா wrote:தாழம்பூவில் பூநாகம் இருக்கும் என்று கூறுவார்கள். உயிருக்குப் பயந்து கடலுக்கடியில் ஒளிந்திருந்த மன்னன் (பெயர் மறந்துவிட்டது) தாழம்பூவில் இருந்த பூநாகம் தீன்றி இறந்ததாகக் கதை உண்டு.

நன்றி சிவா எங்கோ உங்கள் கதை பகுதியில் படித்ததாக ஒரு நினைவு எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 8:12 pm

பெரிய புராணத்தில் பூநாகம் தீண்டி இறப்பதாக ஒரு பாடல் உள்ளதாக நினைவு... சரியா?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 9:46 am

இளமாறன் wrote:எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?

பூ நாகம் தீண்டி மன்னன் இறந்தாதாக நானும் படித்திருக்கிறேன், ஆனால் எலுமிச்சை லிருந்து பாம்பு வந்தாதாக தெரியவில்லை. யாராவது அரசரை கொல்ல இது போல் பழத்தில் வைத்து அனுப்பி இருக்கலாம் ஒன்னும் புரியல

தெரிந்தவர்கள் இங்கு பகிந்தால் நல்லா இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 10:58 am

பர்ஷத் என்னும் மகாராஜாவுக்கு ஜோதிடன் ஒருவன், நீங்கள் பாம்பு தீண்டி இறப்பீர்கள் எனக் கூறுகிறான். இதற்கு அந்த மன்னன் இந்தச் ஜோதிடத்தை நான் பொய்யாக்குகிறேன் என்று தனது வேலையாட்களுடன் கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொள்கிறான்.

அவ்வாறு ஒளிந்திருக்கும் பொழுது, ஜோதிடர் கூறிய அந்த நாளன்று அவர்கள் எடுத்துச் சென்ற மலர்களில் இருந்த பூநாகம் அந்த மன்னனைத் தீண்டி அவர் இறந்துவிட்டதாகக் கதை கேட்டிருக்கிறேன்.

பி.கு: இது கதை மட்டுமே. அந்தக் காலத்தில் கடலுக்கடியில் ஒளிந்து கொள்ள என்ன வசதி இருந்தது, கடலுக்குள் பாம்புகள் இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. ஓகே...........!!!



எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 11:22 am

சிவா wrote:பர்ஷத் என்னும் மகாராஜாவுக்கு ஜோதிடன் ஒருவன், நீங்கள் பாம்பு தீண்டி இறப்பீர்கள் எனக் கூறுகிறான். இதற்கு அந்த மன்னன் இந்தச் ஜோதிடத்தை நான் பொய்யாக்குகிறேன் என்று தனது வேலையாட்களுடன் கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொள்கிறான்.

அவ்வாறு ஒளிந்திருக்கும் பொழுது, ஜோதிடர் கூறிய அந்த நாளன்று அவர்கள் எடுத்துச் சென்ற மலர்களில் இருந்த பூநாகம் அந்த மன்னனைத் தீண்டி அவர் இறந்துவிட்டதாகக் கதை கேட்டிருக்கிறேன்.

பி.கு: இது கதை மட்டுமே. அந்தக் காலத்தில் கடலுக்கடியில் ஒளிந்து கொள்ள என்ன வசதி இருந்தது, கடலுக்குள் பாம்புகள் இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. ஓகே...........!!!

பூ இல்லையே , பழம் என்று தான் கேள்விப்பட்டேன்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக