புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
74 Posts - 44%
heezulia
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
6 Posts - 4%
prajai
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
6 Posts - 4%
jairam
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
2 Posts - 1%
Jenila
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
10 Posts - 5%
prajai
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
8 Posts - 4%
Jenila
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
2 Posts - 1%
jairam
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_m10திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Aug 24, 2011 5:39 pm

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பது போல ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில் தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால் தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மணவாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்று தான் வழி.

1. திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும் போதே "இவர் இப்படித்தான்" என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்துவிட்டு "எனக்கு இவர் வேண்டாம்" என்று சொல்லி விடுகிறார்கள்.

கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும் போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல் புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.

அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டிவிடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.

2. திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.

3. குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும்.

சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.

4. நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண ஜோக்குகளும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது.

கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். "இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்" என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.

5. மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் "அவர் எனக்காக மாற வேண்டும்" என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும்.

திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும் போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர்தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.

6. கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும்.

பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம்விட்டு பேசுங்கள்.

இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்துகொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும்.

வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டுவேலைகளை அதிகம் சுமத்துவது, குறைகூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜ வாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.

7. வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.

8. திருமணம் என்பது "நீயா நானா" போட்டியல்ல. கணவன்- மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.

9. உடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறைவேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினைகளுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.

10. தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக் கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்துவிடாதீர்கள்.




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு 154550 திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு 154550 திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக