புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
11 Posts - 4%
prajai
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
9 Posts - 4%
Jenila
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
4 Posts - 2%
Rutu
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
2 Posts - 1%
jairam
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுக்கண் வருங்கால் நகுக


   
   

Page 1 of 2 1, 2  Next

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Sun Aug 21, 2011 12:07 pm

அலுவலத்திலிருந்து
மனக்கழிவுகளை சுமந்தவாறு
வீடு திரும்புகையில்,மனைவியின்
புன்னகையை புறம்தள்ளினேன்..
சிரித்தப் பிளவுபடாத என்
உதடுகள் கண்டு பிளவுபடும்
அவள் இதயத்தை
துச்சமாகினேன்..

மரணச்செய்தி கேட்டு
பயணிக்கும்போது கண்முன்னே
சிரித்துக் குழந்தையிடம்
மறு புன்னகையை மறுத்தேன்..
மரண சோகத்தை குழந்தையிடம்
பகிர்ந்துவிட்ட குற்றஉணர்வின்றி
பயணித்தேன்!!

வயதேறிய நாட்களில்
தலைமுடி நரைத்து,
இதயம் கறுத்து,
உதடுகள் சிரிக்க மறுத்து,
பின்பு மறந்துவிட்டது!!

ஒருநாள், இருபத்திநான்கு
மணிநேரமும் பல்லிளித்தேன்,
அனால் யாருமே
கண்டுகொள்ளவில்லை
மயானத்திலிருந்து
என் மண்டையோட்டை!
இடுக்கண் வருங்கால் நகுக  Real_bone_human_skull_male_s

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 21, 2011 12:23 pm

க அருண்குமார் wrote:
மரண சோகத்தை குழந்தையிடம்
பகிர்ந்துவிட்ட குற்றஉணர்வின்றி
பயணித்தேன்!!


சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 12:28 pm

இடுக்கண் வருங்கால் நகுக  678642 இந்த அவசர உலகில் , அனைவருமே இந்த மண்டையோடை போல கடைசியில் தான் சிரிக்க வேண்டி வரும் போல.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 21, 2011 12:32 pm

எனக்கு மரண பயத்தை வர வழைத்து விட்டது..! உங்கள் கவிதை துளிகள்..1

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 12:54 pm

வித்தியாசமான வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இடுக்கண் வருங்கால் நகுக  Jjji
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 21, 2011 12:58 pm

நிதர்சனத்தின் பதிவு... அருமையான சிந்தனை... இடுக்கண் வருங்கால் நகுக  2825183110



இடுக்கண் வருங்கால் நகுக  Aஇடுக்கண் வருங்கால் நகுக  Aஇடுக்கண் வருங்கால் நகுக  Tஇடுக்கண் வருங்கால் நகுக  Hஇடுக்கண் வருங்கால் நகுக  Iஇடுக்கண் வருங்கால் நகுக  Rஇடுக்கண் வருங்கால் நகுக  Aஇடுக்கண் வருங்கால் நகுக  Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 3:06 pm

நல்ல கவிதை. அருமையிருக்கு

வாழும் போது வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.இல்லையேல் இந்த மண்டை ஒட்டு நிலைமை தான்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இடுக்கண் வருங்கால் நகுக  Image010ycm
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Mon Aug 22, 2011 6:06 pm

நன்றி நன்றி
அன்பு மலர் நன்றி ஐ லவ் யூ நன்றி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Aug 22, 2011 7:12 pm

மிக வித்யாசமான கவிதை கூடவே மனிதனை எச்சரிக்கும் கவிதையும் கூட

நன்றி நண்பரே , அருமையான கருத்தை கவிதையின் மூலமாக நல்லதொரு படத்துடன் கூறியமைக்கு மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 7:31 pm

வாவ்... அருமை....மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உயிருள்ள மனிதர்களுடன் இருக்கும் நேரத்தில் சிரிக்க நேரம் இல்லை ...
இன்று பலரும் இப்படி தான்




இடுக்கண் வருங்கால் நகுக  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக