புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழகிய ரணம் தான்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பூமியின் சுற்றில் ஒரு சிறிய தடுமாற்றம்
உறவுகளாய் ஆன உடலில் ஒரு அங்கம்
வெட்டப்பட்டநிலையில் குருதியுடன் நான்...
விறகாய் காய்ந்துபோன மனசு
வெட்டையாய் காய்ந்த நிலம் போல
வாடி வதங்கிய என்முன்னில்
எல்லாம் சூனியமாய் தெரிய ...
மணம் முடித்து மாலையும் கழுத்துமாய்
மனை விட்டுப் பிரியும் மகள்
மருட்சியுடன் கண்களில் ஏக்கத்தை
சூடிக்கொண்டு
ஒரு கையில் கணவனையும்
மறு கையில் தனது உடைமைகளை
பற்றிக்கொண்டு ....
இருபது ஆண்டுகளாய் வலம் வந்த வீதி
வளைய வந்த வீடு
வாசம் செய்த தோட்டம்
வளர்த்து வந்த மரம் செடிகள்
வளைந்து நின்ற உறவுகளை
உதறிக்கொண்டு...
மகளின் நினைவுகள் சுழற்காற்றாய்...
பிஞ்சு வயதில் அவள் நடை பழகிய வண்டி
பள்ளியில் பெற்ற மிதிவண்டி
சேர்த்த புளியங்கொட்டைகள் கோலி
ஸ்பரிசம் காயாத பாத்திரங்கள்
அவள் மடியில் தவழ்ந்த பூனைக்குட்டி
அவள் உறங்கிய பாய் தலையணை
இன்று புதிதாய் வெள்ளையடித்த போது
அவளின் இருப்பும் சேர்த்துத் தான்
காயக் காய வெள்ளையானதோ
பின்னர் வெறுமையானதோ...
உறவுகளும் பிணைப்புகளும்
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால்
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...
தன்னைக் கருணையுடன் தாய் போல வளர்த்து
தோழியாய் தாதியாய் தன் நிழலாய் நின்ற
தமக்கை இழந்த தம்பி தேம்பிக்கொண்டு
தேற்ற நினைத்து அவனிடத்தில் சொன்னேன்...
புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா
மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அப்துல்லாஹ்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அருமையான, உணவுப்பூர்ணமான அர்த்தமுள்ள கவிதைகள்.கல்யாணம் முடித்து, சொந்தங்களை பிரியும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல நீங்கள் சொல்லும் அந்த
கவிதை ரொம்ப சூப்பர் .........................
புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா
மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
கவிதை ரொம்ப சூப்பர் .........................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:அருமையான, உணவுப்பூர்ணமான அர்த்தமுள்ள கவிதைகள்.கல்யாணம் முடித்து, சொந்தங்களை பிரியும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல நீங்கள் சொல்லும் அந்தபுல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா
மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
கவிதை ரொம்ப சூப்பர் .........................
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
15 வருடங்களுக்கு முன் அக்கா திருமணம் முடிந்து வீட்டை விட்டு கிளம்பியபோது
அன்று சிறுவயதில் நான் அழுதேன் காரணம் தெரியாமல்
ஓராண்டிற்கு முன் என் மனைவியின் தம்பி அழுதபோதுதான் எனக்கு உரைத்தது அன்று நான் ஏன் அழுதேன் என்று
மனித உறவுகளின் வாழ்கையின் நிதசனங்கள் உங்கள் கவிதையில்
உணர்வும் உணர்ச்சி பூர்வமான கவிதை நன்றி கவிஞரே
அன்று சிறுவயதில் நான் அழுதேன் காரணம் தெரியாமல்
ஓராண்டிற்கு முன் என் மனைவியின் தம்பி அழுதபோதுதான் எனக்கு உரைத்தது அன்று நான் ஏன் அழுதேன் என்று
மனித உறவுகளின் வாழ்கையின் நிதசனங்கள் உங்கள் கவிதையில்
உணர்வும் உணர்ச்சி பூர்வமான கவிதை நன்றி கவிஞரே
செய்தாலி wrote:15 வருடங்களுக்கு முன் அக்கா திருமணம் முடிந்து வீட்டை விட்டு கிளம்பியபோது
அன்று சிறுவயதில் நான் அழுதேன் காரணம் தெரியாமல்
ஓராண்டிற்கு முன் என் மனைவியின் தம்பி அழுதபோதுதான் எனக்கு உரைத்தது அன்று நான் ஏன் அழுதேன் என்று
மனித உறவுகளின் வாழ்கையின் நிதசனங்கள் உங்கள் கவிதையில்
உணர்வும் உணர்ச்சி பூர்வமான கவிதை நன்றி கவிஞரே
கவிஞரின் பார்வைக்கும் பண்பான பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
நன்றி ஷாஹிதா ஜாஹிதா ஸாஹிதா எது சரி சகோதரி?..தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...ஜாஹீதாபானு wrote:மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
என் ப்ரோஃபைலில் இருப்பது தான் சரியான பெயர்அப்துல்லாஹ் wrote:நன்றி ஷாஹிதா ஜாஹிதா ஸாஹிதா எது சரி சகோதரி?..தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...ஜாஹீதாபானு wrote:மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை
மாஷா அல்லாஹ்...ஜாஹீதாபானு wrote:என் ப்ரோஃபைலில் இருப்பது தான் சரியான பெயர்அப்துல்லாஹ் wrote:நன்றி ஷாஹிதா ஜாஹிதா ஸாஹிதா எது சரி சகோதரி?..தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...ஜாஹீதாபானு wrote:மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு
அருமை அண்ணா கவிதை
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|