புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
68 Posts - 49%
heezulia
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
5 Posts - 4%
prajai
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
1 Post - 1%
kargan86
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
9 Posts - 5%
prajai
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
jairam
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
2 Posts - 1%
viyasan
 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_m10 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி என்றால் என்ன -விளக்கம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Aug 06, 2011 2:03 pm


பழமொழி என்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம். தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளை உலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில் உதிர்த்த வாய் மொழிகள் பிறருக்கு வழிகாட்டியாக விளங்கியதால் அவை பழமொழி, பொன்மொழி என்று அம்மொழிகளின் பொருளை உணர்ந்து அவற்றின் யதார்த்ததை அனுபவித்தவர் கூறினர்.


அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்


அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பது பழமொழி.

இதனை நாம் மற்றவர்களை அடிக்கும் போதோ அல்லது அடி வாங்கும்போதோ எத்தனை முறை காதில் கேட்டிருக்கிறோம். இது தவறு.

அதாவது பழமொழியின் உண்மையான பொருள்... ஆண்டவனின் திருவடி நிழல் உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள் என்பதுதான். ஆண்டவனின் திருவடியைத்தான் அடி என்றார்களேத் தவிர, மற்றவர்களை துன்புறுத்தும் விதத்தில் நாம் அடிப்பதை அல்ல.



முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று

முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதாவது அறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு சொல்லப்படுகிறது.

ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர் என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் முதல் போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்த பழமொழி உண்டானது.



நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால் அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர்.

அதனை சற்றுத் தொலைவில் இருந்து கண்டுற்ற பொது ஜனம் ஒருவர், அதை உயிரோடு இருக்கும் நாய்தான் என்று எண்ணினார். ஒரு சில நாட்கள் கழித்து அதனை பார்த்த அவர், ஒரு நாய் எவ்வாறு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அருகேச் சென்றுப் பார்த்தார். அப்போதுதான் அது நாய் அல்ல கற்சிலை என்பது விளங்கிற்று. அப்போது அந்த நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் கல்லாகக் கண்டபின் அங்கு நாய் இல்லை. நாயாக காணும்போது அங்கு கல் தெரியவில்லை என்று கூறினர்.

அதாவது நாம் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறோமோ அது அவ்வாறு தான் நமது கண்களுக்குப் புலப்படுகிறது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழி



ஆறிலும் சாவு, நூறிலும் சாவு


இ‌ந்த பழமொ‌ழி‌ உருவானத‌ற்கு ஒரு புராண‌க் கதை உ‌ண்டு. அதை வாசக‌ர்களு‌க்காக வழ‌ங்கு‌கிறோ‌ம்.

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.

அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.

கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொரு‌ள




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

 பழமொழி என்றால் என்ன -விளக்கம்  154550  பழமொழி என்றால் என்ன -விளக்கம்  154550  பழமொழி என்றால் என்ன -விளக்கம்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 2:06 pm

பகிர்வுக்கு, தகவலுக்கு நன்றி.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், பழமொழி என்றால் என்ன -விளக்கம்  Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Aug 06, 2011 2:08 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 06, 2011 2:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 06, 2011 2:26 pm

விளக்கம் நன்றாக இருந்தது ,  பழமொழி என்றால் என்ன -விளக்கம்  677196

கடைசி பழமொழில , உங்க விளக்கத்தின்படி ஆறிலும் சாவு நூற்றி ஒண்ணுலையும் சாவு என்று தானே வர வேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக