புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
15 Posts - 88%
ஜாஹீதாபானு
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 6%
Manimegala
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
11 Posts - 4%
prajai
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
2 Posts - 1%
jairam
அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கம்மாள் காலனி நில வழக்கு: போலீசிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jul 25, 2011 11:19 am

சேலம் அங்கம்மாள் காலனி மற்றும் பிரிமியர் ரோலர் மில் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த 2 வழக்குகளிலும் முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை முதல் குற்றவாளியாக சேர்த்து உள்ளனர்.

இந்த நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 வழக்குகளிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும், அவரை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (25-ந் தேதி) காலை 10 மணிமுதல் 3 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டு உள்ளார்.

புதன் கிழமை (27-ந் தேதி) மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவரை சேலம் 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்ய வேண்டும் என்றும், அப்போது அவர் ரூ 25ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து அவர் வெளியில் வரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அவருக்கு சிகிச்சை பெற போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்த சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் உள்ள உதவி கமிஷனர் அறை தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு சேர்கள் போடப்பட்டு இருந்தன.

ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வந்து சரண் அடைந்தார். முன்னதாக கோவையில் நடந்த தி.மு.க.செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்து சரண் அடைந்தார். அங்கு அவரிடம் விசாரணை தொடங்கியது.

இன்று மாலை 5 மணி வரை அவரிடம் விசாரணை நடக்கிறது. நாளையும், நாளை மறுநாளும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும். அவரிடம் 2 வழக்குகள் தொடர்பாக கேட்கப்பட உள்ள கேள்விகளை உதவி கமிஷனர் பிச்சை தலைமையில் போலீசார் தயாரித்து இருந்தனர்..அந்த கேள்விகளை அவரிடம் கேட்டு பதில் பெற்று அந்த பதில்களை பதிவு செய்தனர்.

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரிமியர் ரோலர் மாவு மில்லின் இயக்குனர் ரவிச்சந்திரன், அங்கம்மாள் காலனி தொடர்பாக டி.கணேசன் ஆகியோர் கொடுத்து உள்ள புகார் மனுக்களின் அடிப்படையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணை விவரங்களை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்வார்கள்.

வீரபாண்டி ஆறுமுகம் போலீசில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை சேலம் டவுன் போலீஸ் நிலைய பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டவுன் போலீஸ் நிலையம் முன்பு மட்டும் துப்பாக்கி ஏந்திய 200 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இன்று காலை 9-30 மணி வரை அந்த வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது. 9-30 மணிக்கு மேல் கன்னிகாபரமேசுவரி கோவிலில் இருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை போலீசார் டிவைடர் வைத்து போக்குவரத்தை நிறுத்தி விட்டனர். இதனால் எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. அம்மாபேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் பொன்னம்மாபேட்டை, அணைமேடு வழியாக திருப்பி விடப்பட்டன..

மேலும் விசாரணை நடைபெறும் இடம் அருகே எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதால் உளவுப்பிரிவு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தி.முக.வினர் கூட்டம் கூடி போலீஸ் நிலையம் அருகே வந்து விடக்கூடாது என்பதால் டிவைடர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இன்று காலை பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம், சட்டம் ஒழுங்கு பிரிவு துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்ட னர். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதால் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளிக்க தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரும் உடன் வந்திருந்தார்.

மாலை மலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 25, 2011 11:20 am

அங்கு உனக்கு வெச்சது பெரிய சங்கு !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக