புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ...........
Page 1 of 1 •
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மும்பையில் மீண்டும் பயங்கரம் 3 இடங்களில் குண்டுவெடிப்பு
பதிவு செய்த நாள் 7/14/2011 1:39:47
மும்பை : மும்பையில்,
நேற்று மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடித்தது. மத்திய மும்பையில் உள்ள
தாதர் மற்றும் தென் மும்பையில் உள்ள ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய
இடங்களில் நேற்றிரவு அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 17 பேர்
பலியானார்கள். குறைந்தது 107 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மும்பை முழுவதும்
உஷார்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை,
பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2007 ஜூலை
11ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 200
பேர் வரை பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அந்த
பயங்கர சம்பவத்தின் 5வது ஆண்டு நினைவுநாள் கடந்த 11ம் தேதி மும்பையில்
கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு
நடந்திருக்கிறது.
நேற்றிரவு சரியாக 7 மணியளவில் தென் மும்பை ஜவேரி
பஜாரில் முதல் குண்டு வெடித்தது. இங்கு புகழ்பெற்ற மும்பாதேவி கோயில்
அருகில் காவு கல்லியில் (தெரு) உள்ள ஒரு கடையில் மின்சார மீட்டரில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் மின்சார மீட்டருடன் சேர்ந்து கடையும் தீப்பற்றி
எரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும்
போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த குண்டு வெடிப்பில் 4 பேர்
பலியானதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்
குண்டு வெடித்த அடுத்த நிமிடத்தில் தாதரில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த
குண்டு வெடித்தது. தாதர் ரயில் நிலையம் அருகில் கபூத்தர்கானாவை
(புறாக்கூண்டு) அடுத்த பெஸ்ட் பஸ் நிறுத்தத்தை ஒட்டி சாலையோரத்தில்
நிறுத்தப்பட்டிருந்த காரில் (பதிவு எண் எம்.எச்&43 ஏ 9384)
வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த
சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் தென் மும்பை சர்னிரோடு ரயில்
நிலையம் அருகில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் மூன்றாவது குண்டுவெடித்தது. இங்கு
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மும்பையின் வைர வர்த்தகத்தின்
தலைமையிடமாக சமீபகாலம் வரை ஒபேரா ஹவுசில் உள்ள பஞ்ச்ரத்னா கட்டிடம்
விளங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மும்பை வைர மார்க்கெட்
பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சுக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும்
பஞ்ச்ரத்னா கட்டிடத்தில் இப்போதும் பல வைர வர்த்தகர்களின் அலுவலகங்களும்
இதர அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்து வந்தது.
குறிப்பாக மாலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சிற்றுண்டி
சாப்பிடுவதற்காக இங்குள்ள நடைபாதை கடைகளுக்கு வருவது வழக்கம். அந்த
நேரத்தில் குண்டு வெடித்ததால் இங்கு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது.
முதல் குண்டு வெடித்த ஜவேரி பஜார் மற்றும் தாதரும் மக்கள்
அதிகம் கூடும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு பற்றிய
தகவல் கிடைத்ததும் போலீசார், தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும்
வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கண்ட மூன்று இடங்களுக்கு விரைந்து சென்று
குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து மீட்பு
பணிகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் ரத்தமும் சதையுமாக
கிடந்தவர்கள் மீட்கப்பட்டு கே.இ.எம்., ஜே.ஜே., சயான், செயின்ட் ஜார்ஜ்
உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று
குண்டு வெடிப்புகளிலும் 17 பேர் வரை பலியானதாகவும் 107 பேர்
காயமடைந்ததாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே,
குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும்
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்றிரவு அவசரமாக டெல்லியில் இருந்து
சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த
இடங்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக், குற்றப்பிரிவு போலீஸ்
இணை கமிஷனர் ராகேஷ் மரியா, தீவிரவாத தடுப்பு படை தலைவர் ராகேஷ் மரியா
ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜவேரி பஜாரில்
குண்டுவெடித்த இடத்தை பார்வையிட்ட பின்னர் பேட்டியளித்த மும்பை போலீஸ்
கமிஷனர் அரூப் பட்நாயக் கூறுகையில், ‘‘ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர்
ஆகிய 3 இடங்களில் இரவு 7 மணியளவில் குண்டுவெடித்தது. தாதரில் நடந்ததை விட
ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுசில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிக
சக்திவாயந்ததாக இருந்ததால் இந்த இரு இடங்களில் காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
3 இடங்களிலும் சிலர்
இறந்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை இப்போது உறுதியாக கூறமுடியாது. மும்பை
போலீசாருடன் தீவிரவாத தடுப்பு படை, குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் தேசிய
புலனாய்வு ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த குண்டு வெடிப்புகள் குறித்து
விசாரணையை துவக்கியுள்ளன. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் நகரில்
இருந்து தப்பி விடாமல் இருப்பதற்காக மும்பை முழுவதும் சீல் செய்யப்பட்டு
வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளதுÕÕ என்றார்.
இதனிடையே,
மும்பையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகள் தீவிரவாத தாக்குதல் என்பதை
மத்திய உள்துறை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நன்றி
தினகரன்
பதிவு செய்த நாள் 7/14/2011 1:39:47
மும்பை : மும்பையில்,
நேற்று மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடித்தது. மத்திய மும்பையில் உள்ள
தாதர் மற்றும் தென் மும்பையில் உள்ள ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய
இடங்களில் நேற்றிரவு அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 17 பேர்
பலியானார்கள். குறைந்தது 107 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மும்பை முழுவதும்
உஷார்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை,
பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2007 ஜூலை
11ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 200
பேர் வரை பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அந்த
பயங்கர சம்பவத்தின் 5வது ஆண்டு நினைவுநாள் கடந்த 11ம் தேதி மும்பையில்
கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு
நடந்திருக்கிறது.
நேற்றிரவு சரியாக 7 மணியளவில் தென் மும்பை ஜவேரி
பஜாரில் முதல் குண்டு வெடித்தது. இங்கு புகழ்பெற்ற மும்பாதேவி கோயில்
அருகில் காவு கல்லியில் (தெரு) உள்ள ஒரு கடையில் மின்சார மீட்டரில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் மின்சார மீட்டருடன் சேர்ந்து கடையும் தீப்பற்றி
எரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும்
போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த குண்டு வெடிப்பில் 4 பேர்
பலியானதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்
குண்டு வெடித்த அடுத்த நிமிடத்தில் தாதரில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த
குண்டு வெடித்தது. தாதர் ரயில் நிலையம் அருகில் கபூத்தர்கானாவை
(புறாக்கூண்டு) அடுத்த பெஸ்ட் பஸ் நிறுத்தத்தை ஒட்டி சாலையோரத்தில்
நிறுத்தப்பட்டிருந்த காரில் (பதிவு எண் எம்.எச்&43 ஏ 9384)
வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த
சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் தென் மும்பை சர்னிரோடு ரயில்
நிலையம் அருகில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் மூன்றாவது குண்டுவெடித்தது. இங்கு
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மும்பையின் வைர வர்த்தகத்தின்
தலைமையிடமாக சமீபகாலம் வரை ஒபேரா ஹவுசில் உள்ள பஞ்ச்ரத்னா கட்டிடம்
விளங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மும்பை வைர மார்க்கெட்
பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சுக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும்
பஞ்ச்ரத்னா கட்டிடத்தில் இப்போதும் பல வைர வர்த்தகர்களின் அலுவலகங்களும்
இதர அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்து வந்தது.
குறிப்பாக மாலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சிற்றுண்டி
சாப்பிடுவதற்காக இங்குள்ள நடைபாதை கடைகளுக்கு வருவது வழக்கம். அந்த
நேரத்தில் குண்டு வெடித்ததால் இங்கு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது.
முதல் குண்டு வெடித்த ஜவேரி பஜார் மற்றும் தாதரும் மக்கள்
அதிகம் கூடும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு பற்றிய
தகவல் கிடைத்ததும் போலீசார், தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும்
வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கண்ட மூன்று இடங்களுக்கு விரைந்து சென்று
குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து மீட்பு
பணிகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் ரத்தமும் சதையுமாக
கிடந்தவர்கள் மீட்கப்பட்டு கே.இ.எம்., ஜே.ஜே., சயான், செயின்ட் ஜார்ஜ்
உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று
குண்டு வெடிப்புகளிலும் 17 பேர் வரை பலியானதாகவும் 107 பேர்
காயமடைந்ததாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே,
குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும்
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்றிரவு அவசரமாக டெல்லியில் இருந்து
சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த
இடங்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக், குற்றப்பிரிவு போலீஸ்
இணை கமிஷனர் ராகேஷ் மரியா, தீவிரவாத தடுப்பு படை தலைவர் ராகேஷ் மரியா
ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜவேரி பஜாரில்
குண்டுவெடித்த இடத்தை பார்வையிட்ட பின்னர் பேட்டியளித்த மும்பை போலீஸ்
கமிஷனர் அரூப் பட்நாயக் கூறுகையில், ‘‘ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர்
ஆகிய 3 இடங்களில் இரவு 7 மணியளவில் குண்டுவெடித்தது. தாதரில் நடந்ததை விட
ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுசில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிக
சக்திவாயந்ததாக இருந்ததால் இந்த இரு இடங்களில் காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
3 இடங்களிலும் சிலர்
இறந்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை இப்போது உறுதியாக கூறமுடியாது. மும்பை
போலீசாருடன் தீவிரவாத தடுப்பு படை, குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் தேசிய
புலனாய்வு ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த குண்டு வெடிப்புகள் குறித்து
விசாரணையை துவக்கியுள்ளன. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் நகரில்
இருந்து தப்பி விடாமல் இருப்பதற்காக மும்பை முழுவதும் சீல் செய்யப்பட்டு
வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளதுÕÕ என்றார்.
இதனிடையே,
மும்பையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகள் தீவிரவாத தாக்குதல் என்பதை
மத்திய உள்துறை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நன்றி
தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|