புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவன் கொலையும், இந்திய ராணுவமும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ராணுவ குடியிருப்பு வளாகத்தில் பாதாம் கொட்டை எடுக்கச் சென்ற சிறுவனை சுட்டுக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். சிறுவர்கள் மரத்தில் ஏறி பழம் பறிப்பதால் எரிச்சலடைந்து அவர் இந்த செயலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது..
சிறுவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!!
சரி.. என் கேள்வியெல்லாம் இது தான்...
விசாரணை முடிவதற்குள், இந்திய ராணுவத்தைத் தரக்குறைவாக
விமர்சித்து இணையத்தில் ஏகப்பட்ட பகிர்தல்கள்!!!
பகிர்ந்தவர்கள் எங்கே போனார்கள்? குறைந்தப்பட்சம் மன்னிப்பு கேட்கவாவது அவர்கள் தயாரா?
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
என்பதை மறந்து விட்டார்களா?
சிறுவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!!
சரி.. என் கேள்வியெல்லாம் இது தான்...
விசாரணை முடிவதற்குள், இந்திய ராணுவத்தைத் தரக்குறைவாக
விமர்சித்து இணையத்தில் ஏகப்பட்ட பகிர்தல்கள்!!!
பகிர்ந்தவர்கள் எங்கே போனார்கள்? குறைந்தப்பட்சம் மன்னிப்பு கேட்கவாவது அவர்கள் தயாரா?
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
என்பதை மறந்து விட்டார்களா?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
இந்த ராணுவ அதிகாரி செய்தது மிகப் பெரிய தவறுதான், அதர்க்காக முழு ராணுவத்தையும் குறை கூறி தூற்றுவது அறிவீனம்.
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
உண்மையைக் கூறியுள்ளீர்கள் கார்த்திக் அவர்களே..
திருட்டுத் தனமாக சிறுவர்கள் பழம் பறிப்பது தவறு தான் என்றாலும், யாரும் சிறுவர்களைக் கண்டிப்பதில்லை... சரி, அது அவர்கள் தீரத்தை வளர்க்க உதவுகிறது என்றே வைத்து கொள்வோம்!!
பலரும் மறந்த விடயம்:
சிறுவன் பள்ளிக்குச் செல்வதில்லை.. வறுமை காரணமாக அருகில் உள்ள ஒரு தொழிலகத்தில் வேலை பார்த்தான் என்று செய்திகள்!!
14 வயதுக்குட்பட்டோரை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம் என்று சட்டம் இருக்கையில், கூப்பாடு போடுபவர்கள் கொலையினால் வெளிவந்துள்ள மற்றொரு உண்மையைக் கண்டார்களா? அந்த தொழிலதிபர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
திருட்டுத் தனமாக சிறுவர்கள் பழம் பறிப்பது தவறு தான் என்றாலும், யாரும் சிறுவர்களைக் கண்டிப்பதில்லை... சரி, அது அவர்கள் தீரத்தை வளர்க்க உதவுகிறது என்றே வைத்து கொள்வோம்!!
பலரும் மறந்த விடயம்:
சிறுவன் பள்ளிக்குச் செல்வதில்லை.. வறுமை காரணமாக அருகில் உள்ள ஒரு தொழிலகத்தில் வேலை பார்த்தான் என்று செய்திகள்!!
14 வயதுக்குட்பட்டோரை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம் என்று சட்டம் இருக்கையில், கூப்பாடு போடுபவர்கள் கொலையினால் வெளிவந்துள்ள மற்றொரு உண்மையைக் கண்டார்களா? அந்த தொழிலதிபர் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஒரு சிறுவன் பாதாம் பழம் பறிக்க சென்றதார்க்காக முன்னாள் ராணுவ வீரன் துப்பாக்கியால் குருவி சுடுவதை போல் சுட்டு வீழ்தியுள்ளான். இதை அவன் பேரன் செய்தால் சுடுவானா! ?ஏழைகள் என்றால் துப்பாக்கி தூக்கலாமா ? பயமுறுத்த வேறு வழியில்லையா?
குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?
அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும். அவர்கள் மன உளைச்சலை பற்றி சிந்தித்தது உண்டா?
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?
குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?
அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும். அவர்கள் மன உளைச்சலை பற்றி சிந்தித்தது உண்டா?
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?
கே. பாலா wrote:ஒரு சிறுவன் வாதம் பழம் பறிக்க சென்றதார்க்காக முன்னாள் ராணுவ வீரன் துப்பாக்கியால் குருவி சுடுவதை போல் சுட்டு வீழ்தியுள்ளான். இதை அவன் பேரன் செய்தால் சுடுவானா! ?ஏழைகள் என்றால் துப்பாக்கி தூக்கலாமா ? பயமுறுத்த வேறு வழியில்லையா?
குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?
அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும்.
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?
நான் அந்த ராணுவ வீரர் செய்தது தவறு அல்ல என்று கூறவில்லை..
அதற்கு முன்பே ஒட்டுமொத்த ராணுவத்தையும் பழிப்பது நன்றா என்று தான் கேட்டுள்ளேன்!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பக்கத்து வீட்டுல மாமரம் இருக்குன்னு பிள்ளைகள் எடுக்க கல் எரிவதில்லையா? சுவர் ஏறி குதிப்பதில்லையா? திருட்டுத்தனமாய் மாங்காய் பறிப்பதில்லையா?? வாதம் பழம் பறித்ததால் சாகவேண்டுமா அந்த பிள்ளை? தவறு செய்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக வேண்டியது தானா கார்த்தி ?positivekarthick wrote:நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
ஒட்டுமொத்த இராணுவத்தை யாருமே குறை சொல்லக்கூடாது.. ஆனால் இந்த மனிதரின் செயல் இந்த மனிதருக்கே எத்தனை நாள் தூக்கம் இழக்க போகிறாரோ தன் தவறே அவரை நிம்மதியாக இருக்க விடாமல் செய்யும்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
என் ஆதங்கமும் இதுதான் மஞ்சுமஞ்சுபாஷிணி wrote:பக்கத்து வீட்டுல மாமரம் இருக்குன்னு பிள்ளைகள் எடுக்க கல் எரிவதில்லையா? சுவர் ஏறி குதிப்பதில்லையா? திருட்டுத்தனமாய் மாங்காய் பறிப்பதில்லையா?? வாதம் பழம் பறித்ததால் சாகவேண்டுமா அந்த பிள்ளை? தவறு செய்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக வேண்டியது தானா கார்த்தி ?positivekarthick wrote:நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
ஒட்டுமொத்த இராணுவத்தை யாருமே குறை சொல்லக்கூடாது.. ஆனால் இந்த மனிதரின் செயல் இந்த மனிதருக்கே எத்தனை நாள் தூக்கம் இழக்க போகிறாரோ தன் தவறே அவரை நிம்மதியாக இருக்க விடாமல் செய்யும்
கே. பாலா wrote:ஒரு சிறுவன் வாதம் பழம் பறிக்க சென்றதார்க்காக முன்னாள் ராணுவ வீரன் துப்பாக்கியால் குருவி சுடுவதை போல் சுட்டு வீழ்தியுள்ளான். இதை அவன் பேரன் செய்தால் சுடுவானா! ?ஏழைகள் என்றால் துப்பாக்கி தூக்கலாமா ? பயமுறுத்த வேறு வழியில்லையா?
குற்றவாளி யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் ! இருந்தும் ராணுவம் மறைத்தது சரியா ?
அந்த சிறுவனை இழந்த பெற்றோர்களின் மனசு என்ன பாடு படும். அவர்கள் மன உளைச்சலை பற்றி சிந்தித்தது உண்டா?
பொறுப்பான் பதவியில் இருந்தவர். தவறு நடைபெற்ற பிறகு , 'நாலாம் தர' ரௌடி மாதிரி தடையங்களை மாரைத்திருக்கிறார். ஓர் நல்ல மனிதர் என்றால். போலீசில் அவரே சரணடைந்திருக்க வேண்டும் . செய்தாரா?
நீங்க கேட்டதில் தப்பே இல்லை பாலா..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
உண்மைதான் அக்கா !!!!!!!!!!அவரால் நிம்மதியாக இருக்க முடியாது.மஞ்சுபாஷிணி wrote:பக்கத்து வீட்டுல மாமரம் இருக்குன்னு பிள்ளைகள் எடுக்க கல் எரிவதில்லையா? சுவர் ஏறி குதிப்பதில்லையா? திருட்டுத்தனமாய் மாங்காய் பறிப்பதில்லையா?? வாதம் பழம் பறித்ததால் சாகவேண்டுமா அந்த பிள்ளை? தவறு செய்தால் துப்பாக்கி குண்டுக்கு இரையாக வேண்டியது தானா கார்த்தி ?positivekarthick wrote:நமக்காக உயிரை கொடுக்கும் ராணுவத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ சீ அசிங்கமாக இருக்கிறது.அந்த வீரர் எவ்வளவு மன உளைச்சல் ஆகி இருப்பார்.அந்த பையன் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.திருட்டுதனதை ஊக்குவிக்கும் அவர்களை எந்த சட்டத்தில் போட போகிறோம்.ஒய்வு காலத்தில் நிம்மதி ஆக இருக்கும் நேரத்தில் கல் எரிவதும் சுவர் தாண்டி வருவதும் தவறு இல்லையா?அவர் செய்தது தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனாலும் அவர் இடத்திலும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் உறவுகளே !!!!!!!!!!!!!!!
ஒட்டுமொத்த இராணுவத்தை யாருமே குறை சொல்லக்கூடாது.. ஆனால் இந்த மனிதரின் செயல் இந்த மனிதருக்கே எத்தனை நாள் தூக்கம் இழக்க போகிறாரோ தன் தவறே அவரை நிம்மதியாக இருக்க விடாமல் செய்யும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|