புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
6 Posts - 3%
prajai
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
6 Posts - 3%
Ammu Swarnalatha
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
2 Posts - 1%
jairam
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
74 Posts - 32%
mohamed nizamudeen
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
10 Posts - 4%
prajai
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
8 Posts - 3%
Jenila
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
2 Posts - 1%
jairam
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான், நாணா மற்றும் அவள் Poll_c10நான், நாணா மற்றும் அவள் Poll_m10நான், நாணா மற்றும் அவள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான், நாணா மற்றும் அவள்


   
   
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Fri Jul 08, 2011 3:26 pm

இந்தக் கதையில் வரும் “நான்” நானல்ல. நாராயணன் என்கிற நாணாவுக்காக “நான்” நாணாவாகி இருக்கிறேன். கதையில் “நான்” நானாக வரும்பொழுது நாணா என்ன ஆவான் என்பது தெரியாது.
விடியற்காலையில் எதிர் வீட்டில் லாரியிலிருந்து சாமான் செட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். “எடோ அதே அவ்விடயானும் இறக்கு”” என்று எங்களுக்கு புரியாத மொழியில் லாரிக்காரன் சம்சாரித்துக் கொண்டிருந்தான். நேற்றைய இரவு புல் மப்பில் படுத்து உறங்கி காலையில் என்ன அவசரம் ஒரு பத்து மணிக்கு எழுந்திருக்கலாம் என்ற எனக்கு இந்த அகால வேலை விழிப்பு எரிச்சலை தந்தது.
என்னுடன் சரக்கடித்த வேலுவும், கோபால், சங்கர் இவர்கள் எல்லாம் அங்கு ஆஜராகி கூலிக்காரனுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அடப் பாவிகளா சாவப் போற ஆயாவுக்கு தண்ணி குடுக்காத இந்தப் பசங்க எதிர் வீட்டிற்கு வேலை செய்கிறார்கள் என்றால் ஏதோ புதிய “பிகர்” அந்த வீட்டிற்கு வருவது சத்தியம் என்று நானும் காலை காபியை துறந்து அங்கு ஆஜரானேன்.
அந்த வீதிக்கு புதியதாக வந்த மனிதரை வார்த்தைக்கு வார்த்தை “சித்தா”” இதை எங்கே வைக்க வேண்டும் என்று சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த என் நண்பர்கள் கூட்டம் கண்டு எனக்கு ஆச்சர்யம். இப்பொழுது வீட்டிலிருந்து “கொச்சச்சா” என்று கூவிக்கொண்டு வந்த அந்த பெண்ணைக் கண்டதும் ஆடிப்போய் நம்ம பசங்க விடியலில் வேலை செய்வதின் ஆச்சர்யம் விலகியது.
அவளுக்கு பதினெட்டு வயது இருக்கும், நல்ல மலையாளக் கட்டை, குதிரை வால் பின்னலிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் நடையிலும், கன்றுக் குட்டி கண்களையும் கண்ட நமது பி.ஜே.பிங்க (பயங்கர ஜொள்ளு பார்ட்டிங்க) கடை வாயில் வழியவிட்டுக் கொண்டு வந்த காரியத்தை துறந்தார்கள். கொச்சச்சன் என்று விளித்துக் கொண்டே வந்த அவள் எங்களை நோக்கி ஒரு புன்னகை வீசினாள். அதைக் கண்ட சங்கர் மூத்திரம் குடித்த மாடு போல் ஆகிவிட்டான். சித்தா நீங்க இருங்க, இவங்களோட பேசிக்கிட்டு இருங்க, நான் சாமானை எல்லாம் இறக்குகிறேன் என்று லாரிக்காரனுக்கு கை கொடுக்க சென்று விட்டான். அந்த வீட்டு அம்மாவுடன் உள்ளறையில் மற்றும் ஒரு பெண் குரல் கேட்கும் அவள் யாரென்று தெரியவில்லை.
அவர்களின் சித்தப்பா ஒரு வெட்டி என்று பேச்சு வாக்கில் புரிந்து கொண்டேன். அவருக்கு அந்த வீட்டில் மரியாதை இல்லை என்பதை அந்த பெரியவளின் நடத்தையிலும் அவர்களின் அம்மாவின் பேச்சிலும் புரிந்து கொண்டோம்.
அந்த குடும்பம் அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வேலைக்கு போய் வந்தவுடன் எல்லோரும் கோபால் வீட்டு மொட்டை மாடியில் அரட்டையை தொடங்குவோம். சித்தாவும் தவறாமல் ஆஜராகிவிடுவார். எங்களுடன் மப்பு பார்ட்டி, நைட் ஷோ என்று எல்லாவற்றிற்கும் ஒட்டிக் கொள்வார். அவரை கழற்றி விடலாம் என்றால் சங்கர் முரண்டு பிடிப்பான். ஏதோ அவரை அவனின் மாமனார் போல் நடத்திக் கொண்டிருந்தான். சங்கர் இல்லாத பொழுது எங்களுக்கு சிகரட் வாங்குவது, தண்ணி வாங்கி வருவது என்று மற்ற நண்பர்கள் அவரை எடு பிடி ஆக்கிவிட்டார்கள். அவரும் சளைக்காமல் எங்களுக்கு உழைத்துக் கொண்டிருந்தார்.
சங்கர் சித்தாவை வைத்து அவளை எப்படியும் மடக்கிவிடலாம் என்று கற்பனை செய்து கொண்டு அவருக்கு அளவுக்கு அதிகமாகவே மரியாதை செய்து கொண்டிருந்தான்.
கடந்த மூன்று நாட்களாக சித்தாவைக் காணவில்லை. அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று பேசிக் கொண்டார்கள். அண்ணனுடன் சொத்து தகராறு என்று பக்கத்து வீட்டு பாணலிங்கம் மாமா சொல்லிக் கொண்டிருந்தார். சித்தா இல்லாமல் சங்கருக்கு பசலை வந்து விட்டது.
ஒரு நாள் காலை நான் பேங்கில் பணம் எடுக்கலாம் என்று சென்றேன். அங்கு அந்த எதிர் வீட்டு அம்மாவும், கூட ஒரு பெண்ணும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். அந்தப் பெண் என்னைப் பார்த்து முறுவலித்தாள்.
அவள் நாங்கள் முதலில் பார்த்த பெண் அல்ல. ஆனால் அவள் தங்கை என்று முகஜாடை சொல்லியது. அன்று அங்கு பார்த்த பிறகு எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பாள். அவள் ஊனமுற்றவள், ஆதலால் அவள் வெளியே அடிக்கடி வருவது இல்லை என்று என் அம்மா சொன்னாள்.

அவளின் அழகு என்னைக் கட்டிப்போட்டது. இப்பொழுது அவளுடன் நான் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன், இதை தான் நான் என் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவனும் இதை எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் அவளைப் பார்த்ததில்லை.
/
/
/
/


எதேச்சையாக நேற்று "நான்" அவளை அவள் வீட்டின் தோட்டத்தில் பார்த்தேன். "நானும்" இப்பொழுது சித்தாவை தேடிக்கொண்டிருக்கிறேன்.
டேய் நாணா கதையை மேலே சொல்லுடா, எங்கே போகிறாய்?.





கும்மாச்சி
அன்பே சிவம்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 4:38 pm

மீதி கதை எங்கே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Fri Jul 08, 2011 5:32 pm

தொடரும் பாஸ்



கும்மாச்சி
அன்பே சிவம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக