புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
20 Posts - 65%
heezulia
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
62 Posts - 63%
heezulia
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை காட்டுவாயா ??


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 11:47 am

கருணை காட்டுவாயா ?? 128625446102
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனுசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்குது


தொட்டவரை கட்டணும்ன்னு
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்குது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்குது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா??


உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 22, 2011 11:49 am

கவிதை அருமையா புன்னகை புன்னகை புன்னகை இருக்கு திருத்தம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரல சிரி சிரி



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 11:53 am

ரேவதி wrote:கவிதை அருமையா புன்னகை புன்னகை புன்னகை இருக்கு திருத்தம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரல சிரி சிரி

மிக்க நன்றி சகோ இது தேரோட்டம்போல் ஒரு முயற்சி அதனால்தான் முனைந்து கேட்டேன் திருத்தம் இருந்தால் குறிப்பிடும்படி கேட்கிறேன் மிக்க நன்றி





நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 22, 2011 12:02 pm

திருத்தம் செய்ற அளவுக்கு இதுல தவறு ஒன்றும் இல்லை ஹாசிம்
மிகவும் அருமையா இருக்கு உங்க கிராமிய மண கவிதை.



கருணை காட்டுவாயா ?? Uகருணை காட்டுவாயா ?? Dகருணை காட்டுவாயா ?? Aகருணை காட்டுவாயா ?? Yகருணை காட்டுவாயா ?? Aகருணை காட்டுவாயா ?? Sகருணை காட்டுவாயா ?? Uகருணை காட்டுவாயா ?? Dகருணை காட்டுவாயா ?? Hகருணை காட்டுவாயா ?? A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 12:17 pm

ஹாசிம் wrote:
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனிசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்கிறது


தொட்டவரை கட்டணுமென்று
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்கிறது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்கிறது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?[/center][/b][/color]

உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.

கிராமிய மணம் கமழும் கவிதை நண்பரே... சூப்பருங்க


மனிசனின் -- மனுசனின்
கேட்கிறது -- கேட்குது
கட்டணுமென்று - கட்டணும்ன்னு
இருக்கிறது -- இருக்குது
கிடக்கிறது -- கிடக்குது

எனும் கிராமீய சொற்களை பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 1:25 pm

dsudhanandan wrote:
ஹாசிம் wrote:
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனிசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்கிறது


தொட்டவரை கட்டணுமென்று
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்கிறது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்கிறது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?[/center][/b][/color]

உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.

கிராமிய மணம் கமழும் கவிதை நண்பரே... சூப்பருங்க


மனிசனின் -- மனுசனின்
கேட்கிறது -- கேட்குது
கட்டணுமென்று - கட்டணும்ன்னு
இருக்கிறது -- இருக்குது
கிடக்கிறது -- கிடக்குது

எனும் கிராமீய சொற்களை பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து

மிக்க நன்றி தங்களின் இந்த திருத்தம்தான் எனக்கு தேவையான ஒன்றாக அமைகிறது எதிர்பார்த்ததும் கூட கண்டிப்பாக முயற்சிக்கிறேன் மாற்றம் செய்கிறேன்

நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 2:10 pm

கவிதை மிகவும் அருமை

படம் சூப்பர்



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 2:47 pm

உதயசுதா wrote:திருத்தம் செய்ற அளவுக்கு இதுல தவறு ஒன்றும் இல்லை ஹாசிம்
மிகவும் அருமையா இருக்கு உங்க கிராமிய மண கவிதை.

மிக்க நன்றி சுதா நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 5:56 pm

SK wrote:கவிதை மிகவும் அருமை

படம் சூப்பர்

மிக்க நன்றி நண்பரே



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 6:04 pm

எத்தனை சந்தோஷமா கணவன் மனைவியை பார்த்துக்கொண்டாலும் குழந்தை தவழும் வீடு இல்லையெனில் அது எத்தனை சோகம் என்பது அறிய முடிகிறது...

முதல் முறை கிராமிய மணத்தில் அமைந்த வரிகள் சிறப்பு ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள் தம்பி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருணை காட்டுவாயா ?? 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக