புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
30 Posts - 57%
heezulia
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
21 Posts - 40%
ஜாஹீதாபானு
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 2%
Manimegala
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
11 Posts - 4%
prajai
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
9 Posts - 3%
Jenila
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
4 Posts - 1%
Rutu
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 1%
jairam
கருணை காட்டுவாயா ?? Poll_c10கருணை காட்டுவாயா ?? Poll_m10கருணை காட்டுவாயா ?? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை காட்டுவாயா ??


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 11:47 am

கருணை காட்டுவாயா ?? 128625446102
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனுசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்குது


தொட்டவரை கட்டணும்ன்னு
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்குது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்குது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா??


உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 22, 2011 11:49 am

கவிதை அருமையா புன்னகை புன்னகை புன்னகை இருக்கு திருத்தம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரல சிரி சிரி



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 11:53 am

ரேவதி wrote:கவிதை அருமையா புன்னகை புன்னகை புன்னகை இருக்கு திருத்தம் செய்யும் அளவிற்கு நான் இன்னும் வளரல சிரி சிரி

மிக்க நன்றி சகோ இது தேரோட்டம்போல் ஒரு முயற்சி அதனால்தான் முனைந்து கேட்டேன் திருத்தம் இருந்தால் குறிப்பிடும்படி கேட்கிறேன் மிக்க நன்றி





நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 22, 2011 12:02 pm

திருத்தம் செய்ற அளவுக்கு இதுல தவறு ஒன்றும் இல்லை ஹாசிம்
மிகவும் அருமையா இருக்கு உங்க கிராமிய மண கவிதை.



கருணை காட்டுவாயா ?? Uகருணை காட்டுவாயா ?? Dகருணை காட்டுவாயா ?? Aகருணை காட்டுவாயா ?? Yகருணை காட்டுவாயா ?? Aகருணை காட்டுவாயா ?? Sகருணை காட்டுவாயா ?? Uகருணை காட்டுவாயா ?? Dகருணை காட்டுவாயா ?? Hகருணை காட்டுவாயா ?? A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 12:17 pm

ஹாசிம் wrote:
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனிசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்கிறது


தொட்டவரை கட்டணுமென்று
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்கிறது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்கிறது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?[/center][/b][/color]

உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.

கிராமிய மணம் கமழும் கவிதை நண்பரே... சூப்பருங்க


மனிசனின் -- மனுசனின்
கேட்கிறது -- கேட்குது
கட்டணுமென்று - கட்டணும்ன்னு
இருக்கிறது -- இருக்குது
கிடக்கிறது -- கிடக்குது

எனும் கிராமீய சொற்களை பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 1:25 pm

dsudhanandan wrote:
ஹாசிம் wrote:
காத்தால மாடுமேய்க்க போனவரை
இன்னுந்தான் கணலியே
பாழாப்போன காதலால்
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனிசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்கிறது


தொட்டவரை கட்டணுமென்று
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்

நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்கிறது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்கிறது

வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?[/center][/b][/color]

உறவுகளே ஒரு விண்ணப்பம் : இந்த கவிதை முதல்தடவை கிராமிய பாணியில் முயற்சித்தது திருத்தம் எதிர்பார்கிறேன்.

கிராமிய மணம் கமழும் கவிதை நண்பரே... சூப்பருங்க


மனிசனின் -- மனுசனின்
கேட்கிறது -- கேட்குது
கட்டணுமென்று - கட்டணும்ன்னு
இருக்கிறது -- இருக்குது
கிடக்கிறது -- கிடக்குது

எனும் கிராமீய சொற்களை பயன்படுத்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து

மிக்க நன்றி தங்களின் இந்த திருத்தம்தான் எனக்கு தேவையான ஒன்றாக அமைகிறது எதிர்பார்த்ததும் கூட கண்டிப்பாக முயற்சிக்கிறேன் மாற்றம் செய்கிறேன்

நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 2:10 pm

கவிதை மிகவும் அருமை

படம் சூப்பர்



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 2:47 pm

உதயசுதா wrote:திருத்தம் செய்ற அளவுக்கு இதுல தவறு ஒன்றும் இல்லை ஹாசிம்
மிகவும் அருமையா இருக்கு உங்க கிராமிய மண கவிதை.

மிக்க நன்றி சுதா நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 22, 2011 5:56 pm

SK wrote:கவிதை மிகவும் அருமை

படம் சூப்பர்

மிக்க நன்றி நண்பரே



நேசமுடன் ஹாசிம்
கருணை காட்டுவாயா ?? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 6:04 pm

எத்தனை சந்தோஷமா கணவன் மனைவியை பார்த்துக்கொண்டாலும் குழந்தை தவழும் வீடு இல்லையெனில் அது எத்தனை சோகம் என்பது அறிய முடிகிறது...

முதல் முறை கிராமிய மணத்தில் அமைந்த வரிகள் சிறப்பு ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள் தம்பி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருணை காட்டுவாயா ?? 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக