புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
62 Posts - 57%
heezulia
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
104 Posts - 59%
heezulia
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை கொடுத்த பிள்ளையார்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 20, 2011 11:21 am

ஒரு ஊரில் நான்கு திருடர்கள் இருந்தார்கள், அவர்கள் அவ்வூரில் ஒதுக்கு புறமாக உள்ள பிள்ளையார் கோவிலில் தங்கிருந்து தாங்கள் திருடிய பொருட்களை ஐந்து பங்குகளாக்கி அதில் ஒரு பங்கை பிள்ளையார் உண்டியலில் போட்டு தங்கள் தொழில் வளர வேண்டி வந்தர்கள்.பல மாதங்கள் கழிந்து அவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டது , ஆதலால் திருடர்களுக்கு திருட பொருட்கள் கிடைக்காதலால் அவர்கள் திருடிய பொருட்கள் எல்லாம் கரைந்து அவர்களுக்கும் பசி,பட்டினி கொடுமை ஏற்பட்டது.
ஒரு நாள் அவர்கள் திருட செல்லும் முன் பிள்ளையாரிடம் , பிள்ளையாரே நாங்கள் இன்று திருட செல்கிறோம், எங்களால் பசி கொடுமையை தாங்க முடியவில்லை, ஆதலால் நாங்கள் செல்லும் இடத்தில் ஏதாவது பொருள் கிடைக்க வழி செய்யவேண்டும் இல்லையேல் உன்னை கல்லால் அடித்து துரத்திவிடுவோம் என்று நிபந்தனை விதித்து வணங்கி சென்றார்கள்.
பஞ்சத்தின் காரணமாக பொருட்கள் எதுவும் கிடைக்காததால் கோவமாக பிள்ளையார் கோவிலுக்கு வந்த திருடர்கள் கல் எடுத்து பிள்ளையார் மீது அடிக்க ஆரம்பித்தார்கள் , அதில் ஒரு அதீத பக்தி உடையவன் பிள்ளையார் மீது கல் எறிந்தால் அவர் நம்மை தண்டித்து விடுவார் என்று எண்ணி பிள்ளையார் சிலைக்கு பின் இருந்த ஆலமரத்தின் மீது கல் எரிந்து கொண்டிருந்தான்.
அப்போது அவர்கள் முன் தோன்றிய பிள்ளையார் , அவர்கள் நால்வரில் ஆலமரத்தின் மீது கல் எரிந்து கொண்டிருந்தவனை பார்த்து என்ன தைரியம் மானிடா உனக்கு என் மீதே கல் எரிகிறாயா என்று கூறி அவன் கண்களை பறித்தார்.இதை எதிர்பாராத அவன் பிள்ளையாரே நான் உங்கள் மீது கல் படக்கூடாது என்பதற்காகத்தான்
ஆலமரத்தின் மீது கல் எரிந்து கொண்டிருந்தேன் , ஆனால் நீங்கள் என்னை போய் தண்டித்து விட்டிர்களே என்றான்.

அதற்க்கு பிள்ளையார் மற்ற மூவரும் என்னை அடிக்கவில்லை நீதான் என்னை அடித்தாய் அதனால்தான் உனக்கு தண்டனை வழங்கினேன் என்று கூறினார்.

பிள்ளையார் ஏன் அப்படி கூறினார் ? எங்கே நீங்கள் சொல்லுங்கள் பார்போம் , ஏங்க நீங்க, ஏங்க நீங்க .... என்ன? என்ன? என்ன?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 11:51 am

அவர்கள் கோபத்தில் நம்மீது கல் எறிவார்கள் என நினைத்த பிள்ளையார், கல்லில் இருந்து சென்று ஆலமரத்தில் ஐக்கியமாகி விட்டார். எனவே அந்த ஒருவன் ஆலமரம் மீது எறிந்ததால் பிள்ளையார் மேலேயே பட்டது ....

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 20, 2011 11:53 am

சபாஷ் நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 11:55 am

ranjithkumar.mani wrote:சபாஷ் தண்டனை கொடுத்த பிள்ளையார்  678642
நான் சொன்ன பதில் சரியா. :bball: சரி பார்ட்டி எப்ப

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 20, 2011 12:04 pm

கூடிய விரைவில் தண்டனை கொடுத்த பிள்ளையார்  676261

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 2:33 pm

அட பிரபு ரொம்ப புத்திசாலி புள்ளப்பா.... அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தண்டனை கொடுத்த பிள்ளையார்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக