புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
31 Posts - 55%
heezulia
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
17 Posts - 3%
prajai
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
4 Posts - 1%
jairam
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_m10தண்டனை கொடுத்த பிள்ளையார்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டனை கொடுத்த பிள்ளையார்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 20, 2011 11:21 am

ஒரு ஊரில் நான்கு திருடர்கள் இருந்தார்கள், அவர்கள் அவ்வூரில் ஒதுக்கு புறமாக உள்ள பிள்ளையார் கோவிலில் தங்கிருந்து தாங்கள் திருடிய பொருட்களை ஐந்து பங்குகளாக்கி அதில் ஒரு பங்கை பிள்ளையார் உண்டியலில் போட்டு தங்கள் தொழில் வளர வேண்டி வந்தர்கள்.பல மாதங்கள் கழிந்து அவ்வூரில் பஞ்சம் ஏற்பட்டது , ஆதலால் திருடர்களுக்கு திருட பொருட்கள் கிடைக்காதலால் அவர்கள் திருடிய பொருட்கள் எல்லாம் கரைந்து அவர்களுக்கும் பசி,பட்டினி கொடுமை ஏற்பட்டது.
ஒரு நாள் அவர்கள் திருட செல்லும் முன் பிள்ளையாரிடம் , பிள்ளையாரே நாங்கள் இன்று திருட செல்கிறோம், எங்களால் பசி கொடுமையை தாங்க முடியவில்லை, ஆதலால் நாங்கள் செல்லும் இடத்தில் ஏதாவது பொருள் கிடைக்க வழி செய்யவேண்டும் இல்லையேல் உன்னை கல்லால் அடித்து துரத்திவிடுவோம் என்று நிபந்தனை விதித்து வணங்கி சென்றார்கள்.
பஞ்சத்தின் காரணமாக பொருட்கள் எதுவும் கிடைக்காததால் கோவமாக பிள்ளையார் கோவிலுக்கு வந்த திருடர்கள் கல் எடுத்து பிள்ளையார் மீது அடிக்க ஆரம்பித்தார்கள் , அதில் ஒரு அதீத பக்தி உடையவன் பிள்ளையார் மீது கல் எறிந்தால் அவர் நம்மை தண்டித்து விடுவார் என்று எண்ணி பிள்ளையார் சிலைக்கு பின் இருந்த ஆலமரத்தின் மீது கல் எரிந்து கொண்டிருந்தான்.
அப்போது அவர்கள் முன் தோன்றிய பிள்ளையார் , அவர்கள் நால்வரில் ஆலமரத்தின் மீது கல் எரிந்து கொண்டிருந்தவனை பார்த்து என்ன தைரியம் மானிடா உனக்கு என் மீதே கல் எரிகிறாயா என்று கூறி அவன் கண்களை பறித்தார்.இதை எதிர்பாராத அவன் பிள்ளையாரே நான் உங்கள் மீது கல் படக்கூடாது என்பதற்காகத்தான்
ஆலமரத்தின் மீது கல் எரிந்து கொண்டிருந்தேன் , ஆனால் நீங்கள் என்னை போய் தண்டித்து விட்டிர்களே என்றான்.

அதற்க்கு பிள்ளையார் மற்ற மூவரும் என்னை அடிக்கவில்லை நீதான் என்னை அடித்தாய் அதனால்தான் உனக்கு தண்டனை வழங்கினேன் என்று கூறினார்.

பிள்ளையார் ஏன் அப்படி கூறினார் ? எங்கே நீங்கள் சொல்லுங்கள் பார்போம் , ஏங்க நீங்க, ஏங்க நீங்க .... என்ன? என்ன? என்ன?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 11:51 am

அவர்கள் கோபத்தில் நம்மீது கல் எறிவார்கள் என நினைத்த பிள்ளையார், கல்லில் இருந்து சென்று ஆலமரத்தில் ஐக்கியமாகி விட்டார். எனவே அந்த ஒருவன் ஆலமரம் மீது எறிந்ததால் பிள்ளையார் மேலேயே பட்டது ....

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 20, 2011 11:53 am

சபாஷ் நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 11:55 am

ranjithkumar.mani wrote:சபாஷ் தண்டனை கொடுத்த பிள்ளையார்  678642
நான் சொன்ன பதில் சரியா. :bball: சரி பார்ட்டி எப்ப

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 20, 2011 12:04 pm

கூடிய விரைவில் தண்டனை கொடுத்த பிள்ளையார்  676261

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 2:33 pm

அட பிரபு ரொம்ப புத்திசாலி புள்ளப்பா.... அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தண்டனை கொடுத்த பிள்ளையார்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக