புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
3 Posts - 3%
Shivanya
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
12 Posts - 2%
prajai
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
9 Posts - 2%
Jenila
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
4 Posts - 1%
jairam
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் தமிழே வாழ்க


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 18, 2011 2:38 pm

சோகத்தில் கக்கிய
வைர வார்த்தைகளே வாழ்க ...!

தங்களை விற்க மனமில்லை
விதைத்துவிட்டேன்
கவிதை விதைகளாய் ...!

அய்யோ அதில் எத்தனை
அதிசய மலராய் கவிஞர்கள்
வாசம் வீசுகிறார்கள் ....!

தமிழ் மழை பொழிந்ததால்
தாய் நாடே வாழ்க வாழ்க ...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 2:42 pm

மிக அருமையான கவிதை சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைத் தமிழே  வாழ்க  47
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 18, 2011 2:48 pm

கவிஞ்கர்கள் - கவிஞர்கள்
வாழக வாழக - வாழ்க வாழ்க
அதிசயா - அதிசய (வட மொழி) - புதுமை, வியப்பு (தமிழ் மொழி)
விற்க்க - விற்க.

தமிழே வாழ்க என்ற தலைப்பின் காரணமாக கேட்கிறேன், மேற்கண்டவை கவிதை நடையா அல்லது எழுத்துப் பிழையா..??

உங்கள் கவிதையின் கோர்வை அருமை.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 4:19 pm

கவிதை நன்று கவிதைத் தமிழே  வாழ்க  154550

எழுத்து பிழைதான். இப்போதெல்லாம் அதிக எழுத்து பிழைகள் பல பதிவுகளில் காணப்படுகிறது. " திருத்து" என்ற பகுதியை அழுத்தி சரி செய்யலாம், நண்பர்கள் ஏனோ அதை செய்வதில்லை .



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 5:43 pm

ஒரு கவிதையை அல்லது எந்த ஒரு கலைப்படைப்பையும் படைத்தவர் என்ன கருத்தில் படைத்திருப்பார் என்று தெரிய விரும்புவது இயல்புதான், ஆனால் அந்தக் கருத்தைத்தான் நாம் புரிந்து தீர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

உண்மையில், சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது அதுவே ஒரு படுபொருள் (object) ஆக மாறிநிற்பது. வானில் பொங்கிநிற்கும் முகில் ஒரு படுபொருள். அது எனக்கு முயலாகத் தெரியும்; உங்களுக்குச் சிங்கமாக. ஒரு கல்லை எடுத்துக் கொண்டால் கூட, அதில் எனக்கு நான்கு சொட்டைகள்; உங்களுக்குப் பத்துப் பன்னிரண்டு தெரியுமாய் இருக்கும். அப்படி, ஒரு படுபொருள் எப்போதுமே எல்லையற்றது. ஒரு நல்ல படைப்பும்.

கவிதைகளில் வழங்கும் சொற்கள் தனித்தனியாக நமக்குப் பொருள் புரியக் கிட்டுகிறது. சில அடிகள் கூட நமக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால் மொத்தமாக ஒன்றுக்கொன்று என்ன தொடர்புகொண்டு எதைச் சொல்ல வருகிறது என்று புரிகிறதில்லை.

விட்டுத் தள்ளுங்கள், அவர் தொடர்புபடுத்த எண்ணியது கிட்டாவிட்டால் என்ன, நமக்கு என்ன கிட்டுகிறதோ அதைக் கற்பித்துக் கொள்வோம். அது தவறில்லை, ஏனென்றால் வாசிக்கிறவன் கற்பித்துக் கொள்வதே நூல் (text)

- கவிஞர் ராஜசுந்தர ராஜன்

இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் பிறமொழிச்சொற்கள் அவர்கள் மக்களின் சொல்வழக்கில் இருந்து எடுத்தாளப் படும் போது அவை இலக்கியத்தில் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு தவறாக கருத மாட்டேன். மக்கள் சைக்கிள் என்று சொல்லும் வரை நானும் அப்படியே பதிவேன். மக்களை தவிர்த்து இலக்கியம் இல்லை.
தமிழறிஞர் கி. வா. ஜகந்நாதன் .

நண்பர் கூறுவது போல எழுத்துப்பிழைகள் தவிர்ப்பதால் என்ன சொல்ல வருகிறார் என்று எளிதில் விளங்க வைக்கும். மற்றப் படி கவிஞர்களை குற்றம் கண்டு சொல்லி அவர்களை ஊக்கம் குறைவிப்பது இலக்கியத்தளத்தில் நல்ல முறை அல்ல.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  Bகவிதைத் தமிழே  வாழ்க  Dகவிதைத் தமிழே  வாழ்க  Uகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 18, 2011 5:48 pm

பிழைகளை நான் திருத்திவிட்டேன்

கவிதை மிக நன்று கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 18, 2011 6:21 pm

தோழர்களே யாரையும் குற்றம் சொல்வது நோக்கமல்ல, அருமையான படைப்புகளில் தவறுகள் இருக்கும்போது அதை சுட்டிக்காட்டுவதனால் மட்டுமே மேலும் அப்படைப்பை மெருகூட்ட முடியும் என்பது என் கருத்து, தவறுகள் என்றால் மன்னித்தருள்க.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 6:40 pm

அன்பு சால் உறவே தாங்கள் என் பதிவால் புண்பட்டிருந்தால் என்னை மனம் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களின் தமிழ்ப் பற்றின் காரணமாக நீங்கள் வெளிப்படுத்திய ஆதங்கம் உண்மையே...மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்..
என்னைப் பொறுத்தமட்டில் நான் அறைகுறை... நாலும் தெரிந்தமாதிரிக் காட்டிக்கொண்டு ஏதாவது எழுதுகிறேன்... ஆனால் இப்போது பிறமொழி கலக்காமல் எழுத முயற்சிக்கிறேன் தவிர எழுத்துப்பிழைகளையும் தவிர்க்கப் பார்க்கிறேன்....





மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  Bகவிதைத் தமிழே  வாழ்க  Dகவிதைத் தமிழே  வாழ்க  Uகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 7:01 pm

யாரும் பாடு பொருளின்மீது , அல்லது பாடும் முறைமீது , குற்றம் சொல்வது இல்லை. கவிதை நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள் தான் . அதிகம் . இது ஊக்கம் அளிக்கும்.
ஆனால் அளவிற்கு அதிகமான தமிழ்ப் பிழையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். நான் தனிமடலில் சில சமயம் சுட்டிக் காட்டுவதுண்டு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 19, 2011 6:36 am

கே. பாலா wrote:கவிதை நன்று கவிதைத் தமிழே  வாழ்க  154550

எழுத்து பிழைதான். இப்போதெல்லாம் அதிக எழுத்து பிழைகள் பல பதிவுகளில் காணப்படுகிறது. " திருத்து" என்ற பகுதியை அழுத்தி சரி செய்யலாம், நண்பர்கள் ஏனோ அதை செய்வதில்லை .
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக