புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்தியர் தவிப்பு
Page 1 of 1 •
துபாய்: துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்ட இந்தியர் ஒருவர், கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு போலீசாரால் ராம் பிரதிப் மாலிக் என்ற இந்தியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, துபாயில் உள்ள கிங் பகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாலிக்கின் உடல் வீங்கி, எலும்பின் மஜ்ஜைப் பகுதி பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து, உடல்நிலை மிகவும் மோசமடைந்த மாலிக், முதலில், "ஐ.சி.யு.,' யூனிட்டில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சையில் இருக்கும் போதே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாலிக், தனி அறைக்கு மாற்றப்பட்டார்.உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததாலும், சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்பட்டதாலும், இவரை இந்தியாவுக்கு கொண்டு செல்ல, பலமுறை சிறை அதிகாரிகளுக்கு, மருத்துவமனை நிர்வாகம் கடிதம் எழுதியது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலிக்கின் கால்களை, தொடர்ந்து ஐந்து மாதங்கள் கட்டிப் போட்டதால், உடல்நிலை பலவீனம் அடைந்ததாக, தற்போது வெளியாகியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டின் தேசிய மனித உரிமை கழகக் கிளையின் மேற்பார்வையாளர் டாக்டர் ஹூசைன் அல் ஷரீப் கூறுகையில், "மருத்துவமனையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக மாலிக் அனுமதிக்கப்பட்டு இருந்தது, மனிதாபிமானத்திற்கு எதிரான செயல். இச்செயல், மாலிக்கிற்கு அவமதிப்பை ஏற்படுத்தியதுடன், பயத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்திய தூதரக பிரதிநிதி ஒருவர் மருத்துவமனைக்கு வந்து, மாலிக்கை பார்த்துச் சென்றார். ஆனால், இவரை இந்தியாவிற்கு கொண்டு செல்ல எந்தவித அவசர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாலிக்கின் உடல்நிலை குறித்து நாங்கள் அறிக்கை தயாரித்து வருகிறோம். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாலிக்கை, இந்தியாவிற்கு உடனடியாக அழைத்துச் செல்லும்படி, இந்திய தூதரகத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். இவருடன், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இந்தியர்களை மட்டும், இந்திய தூதரகம் சொந்த நாட்டிற்கு அனுப்பியுள்ளது' என்றார்.
தினமலர்
துபாயில், போலி ஆவணம் குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு போலீசாரால் ராம் பிரதிப் மாலிக் என்ற இந்தியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, துபாயில் உள்ள கிங் பகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாலிக்கின் உடல் வீங்கி, எலும்பின் மஜ்ஜைப் பகுதி பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து, உடல்நிலை மிகவும் மோசமடைந்த மாலிக், முதலில், "ஐ.சி.யு.,' யூனிட்டில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சையில் இருக்கும் போதே தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாலிக், தனி அறைக்கு மாற்றப்பட்டார்.உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததாலும், சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்பட்டதாலும், இவரை இந்தியாவுக்கு கொண்டு செல்ல, பலமுறை சிறை அதிகாரிகளுக்கு, மருத்துவமனை நிர்வாகம் கடிதம் எழுதியது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலிக்கின் கால்களை, தொடர்ந்து ஐந்து மாதங்கள் கட்டிப் போட்டதால், உடல்நிலை பலவீனம் அடைந்ததாக, தற்போது வெளியாகியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டின் தேசிய மனித உரிமை கழகக் கிளையின் மேற்பார்வையாளர் டாக்டர் ஹூசைன் அல் ஷரீப் கூறுகையில், "மருத்துவமனையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக மாலிக் அனுமதிக்கப்பட்டு இருந்தது, மனிதாபிமானத்திற்கு எதிரான செயல். இச்செயல், மாலிக்கிற்கு அவமதிப்பை ஏற்படுத்தியதுடன், பயத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்திய தூதரக பிரதிநிதி ஒருவர் மருத்துவமனைக்கு வந்து, மாலிக்கை பார்த்துச் சென்றார். ஆனால், இவரை இந்தியாவிற்கு கொண்டு செல்ல எந்தவித அவசர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாலிக்கின் உடல்நிலை குறித்து நாங்கள் அறிக்கை தயாரித்து வருகிறோம். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாலிக்கை, இந்தியாவிற்கு உடனடியாக அழைத்துச் செல்லும்படி, இந்திய தூதரகத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். இவருடன், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இந்தியர்களை மட்டும், இந்திய தூதரகம் சொந்த நாட்டிற்கு அனுப்பியுள்ளது' என்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
துபாயில் இது மட்டும் இல்ல இன்னும் இதுமாதிரி சம்பவங்கள் நடந்துட்டுதான் இருக்கு.ஆனா நமது இந்தியா தூதரகம் எந்த விட நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
இன்னிக்கு செய்தித்தாளில் தமிழரான சண்முகம் ஆதிமூலம் என்பவர் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.ஆனா அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இந்தியா தூதரகத்தை அணுகி உள்ளது.ஆனால் இந்தியா தூதரகத்தில் இருந்து எந்த விட ஏற்பாடுகளும் செய்யவில்லை.அவர் நமது நாட்டுக்கு திரும்ப நினைக்கிறார்.ஆனால் அவரது மருத்துவமனை செலவுகள் திர்காம்ஸ் 20,000 இதுவரை ஆகி உள்ளது.அதை கட்டினால் ஒழிய அவர் இங்க இருந்து செல்ல முடியாது.மாதம் 800 திர்காம்ஸ் சம்பளம் வாங்கும் இவரால் எப்படி 20,000 திர்காம்ஸ் கட்ட முடியும்.
இங்க இருக்கிற தமிழ் சங்கம் தொழிலாளர்களை பற்றி எல்லாம் கவலைபடுவதில்லை.அவர்களுக்கு தேவை சினிமா திரை நட்சத்திரங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும்,மற்றும் பணம் படைத்தவர்களின் நன்கொடை மட்டும்தான்.இங்க இருக்கற தமிழர்களில் பலர் நல்ல நிலையில் உள்ளனர்,அவர்கள் மனது வைத்தால் இவரை நல்ல முறையில் ஊருக்கு அனுப்பி வைக்கலாம்
இன்னிக்கு செய்தித்தாளில் தமிழரான சண்முகம் ஆதிமூலம் என்பவர் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.ஆனா அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இந்தியா தூதரகத்தை அணுகி உள்ளது.ஆனால் இந்தியா தூதரகத்தில் இருந்து எந்த விட ஏற்பாடுகளும் செய்யவில்லை.அவர் நமது நாட்டுக்கு திரும்ப நினைக்கிறார்.ஆனால் அவரது மருத்துவமனை செலவுகள் திர்காம்ஸ் 20,000 இதுவரை ஆகி உள்ளது.அதை கட்டினால் ஒழிய அவர் இங்க இருந்து செல்ல முடியாது.மாதம் 800 திர்காம்ஸ் சம்பளம் வாங்கும் இவரால் எப்படி 20,000 திர்காம்ஸ் கட்ட முடியும்.
இங்க இருக்கிற தமிழ் சங்கம் தொழிலாளர்களை பற்றி எல்லாம் கவலைபடுவதில்லை.அவர்களுக்கு தேவை சினிமா திரை நட்சத்திரங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும்,மற்றும் பணம் படைத்தவர்களின் நன்கொடை மட்டும்தான்.இங்க இருக்கற தமிழர்களில் பலர் நல்ல நிலையில் உள்ளனர்,அவர்கள் மனது வைத்தால் இவரை நல்ல முறையில் ஊருக்கு அனுப்பி வைக்கலாம்
[justify]வேதனை அளிக்கிறது. ஊதியம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஊழியம் செய்யவும் அந்நிய நாடுகளில் கிட்டும் அற்ப சம்பளத்திற்காக அன்னாட்டை கை தூக்கி விட அடிமையாய் வாழும் இவர் தம் வாழ்வில் இது போன்ற நிகழ்வுகள் இங்கே நிகழ்வது வடிக்கையாகிப் போன ஒன்று.
இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்
இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்துல்லாஹ் wrote:[justify]வேதனை அளிக்கிறது. ஊதியம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஊழியம் செய்யவும் அந்நிய நாடுகளில் கிட்டும் அற்ப சம்பளத்திற்காக அன்னாட்டை கை தூக்கி விட அடிமையாய் வாழும் இவர் தம் வாழ்வில் இது போன்ற நிகழ்வுகள் இங்கே நிகழ்வது வடிக்கையாகிப் போன ஒன்று.
இம்மாதிரி நிகழ்வுகள் கலையப்பட வேண்டும்
- Sponsored content
Similar topics
» சவுதியில் இருந்து 1.4 லட்சம் இந்தியர் வருகை !
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» ஓட்டப்பந்தய வீரர், ஓடத் துவங்கும் முன்னர், நின்ற நிலையில் இராமல், குனிந்த நிலையில் இருப்பது ஏன்?
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» கனடாவிற்குள் கப்பலில் நுழைந்தவர்களை கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் விசாரணை
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» ஓட்டப்பந்தய வீரர், ஓடத் துவங்கும் முன்னர், நின்ற நிலையில் இராமல், குனிந்த நிலையில் இருப்பது ஏன்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|