புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
'போலாம் போ.. ரைட்!'
பக்கத்து வீட்டுக்காரர் பாண் டித்துரையின் சித்தப்பா பையன் சண்முகவேலு, வேலை தேடி
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தான். மடிப்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலை
அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும். அதனால், 'மாநகரப் பேருந்தில்
எப்படிப் போவது? எங்கே இறங்குவது? என்று, சண்முகவேலுக்கு வகுப்பு எடுத்தார், சித்தப்பா.
அதில் காதில் விழுந்த தகவல்கள் இதோ...
''நம்ம ஊர் மாதிரி பிடிச்சா கவர்ன்மென்ட் பஸ், பிடிக்கலைன்னா பிரைவேட் பஸ்ஸுன்னு போக
முடியாது. அங்க லேடீஸ் ஸீட் வலது பக்கம் இருக்கும். இங்க இடது பக்கம் இருக்கும். ஒயிட்
போர்டு பஸ் மினிமம் கட்டணம் 2, எல்.எஸ்.எஸ். பஸ்ஸில் 2.50, எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் 2.50
(சிலவற்றில் 3), எம். சர்வீஸ் பஸ்களில் 3.00, சொகுசு பஸ்களில் 5.00
இதுல ஒயிட் போர்டு, எம். சர்வீஸ்... எல்லா நிறுத்தத்திலும் நிற்கும். எல்.எஸ்.எஸ்.,
எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ்கள் எல்லா நிறுத்தத்திலும் நிற்காது. (முக்கியக் குறிப்பு: எந்த
பஸ்ஸாக இருந்தாலும் நிறுத்தத்தைவிட்டு தள்ளிப்போய்த்தான் நிற்கும்!) அதுவும், டிரைவர்
வேண்டா வெறுப்பாகத்தான் நிறுத்துவார். இன்ஜின் நாலுகால் பாய்ச்சலில் உறுமிக்கொண்டே
இருக்கும். கைப்பிள்ளை வைத்திருக்கும் பெண், கர்ப்பிணி, வயோதிகர் என்றெல்லாம் எந்தப்
பாரபட்சமும் பார்க்க மாட்டார்கள்; யாராக இருந்தாலும் வேகமாக ஓடித்தான் பஸ்ஸில் ஏறிக்கொள்ள
வேண்டும். குறுக்கே வந்து நம்மை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுக்கும் ஆட்டோக்கள் பற்றியோ, ஷேர்
ஆட்டோக்கள் பற்றியோ டூ வீலர்கள் பற்றியோ போலீஸாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். டிரைவரும்
கவலைப்பட மாட்டார்.
காலை 10 மணியாக இருந்தாலும் சரி... மாலை 5 மணியாக இருந்தாலும் சரி, இதுதான்
மடிப்பாக்கத்துக்கு கடைசி பஸ் என்கிற ரீதியில்தான் பயணிகள் முண்டி அடித்துக்கொண்டு
ஏறுவார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தலைநகர் பஸ்களில்... எந்த பஸ்ஸுமே குறிப்பிட்ட
நேரத்துக்கு வராது. அதற்கு, 'டிராஃபிக் ஜாம்ல ஒண்ணுமே பண்ண முடியாது...’ என்று
ரெடிமேடு பதில் வைத்து இருப்பார்கள். இதையே சாக்காக வைத்துக்கொண்டு டிரைவர்களும்,
கண்டக்டர்களும் மூன்று நான்கு பஸ்களாக ஒன்றன் பின் ஒன்றாக வருவார்கள். அப்புறம், அடுத்த ஒரு
மணி நேரத்துக்கு தேவுடு காக்க வேண்டும். இந்த பயம் காரணமாகத்தான், பயணிகள்
முண்டியடித்துக்கொண்டு செல்கிறார்கள்!
ஃபுட்போர்டு ஜாம்பவான்கள், பிக்பாக்கெட் பேர்வழிகள் ஆகியவர்களைக் கடந்து உள்ளே போகலாம்
என்றால், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் முன்னே போக மறுப்பார்கள். கண்டக்டரிடம் கேட்டால்,
'கொடுத்து அனுப்பு’ என்பார். ஆனால், சக பயணிகளோ, மிகுந்த சமூகப் பிரக்ஞையோடு வேறு
பக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். 'பீக் அவர்ஸ்’ என்று கூறப்படும் காலை மற்றும் மாலை
நேரங்களில் டிக்கெட்போடுகிறேன் என்று வண்டியை நிறுத்திவிடுவார்கள்.
வியர்வையில் ஊறிச் சலவை செய்த பான்ட்டும், சட்டையும் கசங்கிய நிலையில் பஸ்ஸில் நிற்க
வேண்டும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்களில் நிற்பவர்கள் மூன்று வரிசையாக நிற்கும்
விதமாக இருக்கைகளுக்கு நடுவே இடைவெளி அதிகம் இருக்கும். இப்போது இருக்கும் சொகுசு
பஸ்களிலோ இரண்டு வரிசைகளாகக்கூட நிற்க முடியாது. பஸ்களின் ஜன்னல்களின் வடிவமைப்பு
நார்வே சுவீடன் போன்ற குளிர் தேசங்களில் இருக்க வேண்டிய கண்ணாடி ஜன்னல்கள். அந்த ஜன்னல்களை
ஏற்றவும் முடியாது, இறக்கவும் முடியாது. அதேபோல், மேலே உள்ள பால்கனி ஜன்னல் (காற்று
வரும் திறப்பு) துருப்பிடித்து உடைந்து இருக்கும். மழை பெய்தால் உள்ளே தண்ணீர் கொட்டும்.
போதாக்குறைக்கு, டிரைவர் ஸீட்டுக்குப் பின்புற நான்கு இருக்கைகளிலும் ஒருவர் உட்கார்ந்து
எழுந்தால், 64 யோகாசனங்களையும் செய்ததற்கான பலன் கிடைக்கும்! இதைவிடக் கொடுமை, பஸ் அந்த
ரூட்டில் பயணம் தொடங்கிய நாளில் வண்டியை சுத்தம் செய்ததோடு சரி, அடுத்து எஃப்.சி-க்குப்
போகும் வரை சுத்தம் செய்யவே மாட்டார்கள்.
இறங்க வேண்டிய நிறுத்தம் என்ன என்று யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. நாம்தான் கவனமாக,
நமக்கான பஸ் நிறுத்தத்தை அடையாளம் கண்டு இறங்க வேண்டும். இத்தனை கஷ்டங்களையும் கடந்து
இறங்கலாம் என்றால், திமுதிமுவென ஒரு கும்பல் வேகமாக மேலே ஏறும். அவர்களுடன் சண்டை
போட்டுத்தான் இறங்க வேண்டும். ஏறும் வழி, இறங்கும் வழி என்பதை எவரும் கடைப்பிடிக்க
மாட்டார்கள். அதை எல்லாம் தாண்டி நாம் பஸ்ஸைவிட்டு இறங்கும்போது கிடைக்கும் சுகம்
இருக்கிறதே. அடடா... அது ஆகஸ்ட்-15!'' சித்தப்பா வகுப்பை எடுத்து முடித்ததும்,
சண்முகவேலு, பவ்யமாகக் கேட்டான், ''நம்மூருக்கு பஸ் கோயம்பேட்ல எத்தனை மணிக்குப்
புறப்படுது?''
- உலகதென்னவன்
நன்றி
விகடன்
பக்கத்து வீட்டுக்காரர் பாண் டித்துரையின் சித்தப்பா பையன் சண்முகவேலு, வேலை தேடி
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தான். மடிப்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலை
அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும். அதனால், 'மாநகரப் பேருந்தில்
எப்படிப் போவது? எங்கே இறங்குவது? என்று, சண்முகவேலுக்கு வகுப்பு எடுத்தார், சித்தப்பா.
அதில் காதில் விழுந்த தகவல்கள் இதோ...
''நம்ம ஊர் மாதிரி பிடிச்சா கவர்ன்மென்ட் பஸ், பிடிக்கலைன்னா பிரைவேட் பஸ்ஸுன்னு போக
முடியாது. அங்க லேடீஸ் ஸீட் வலது பக்கம் இருக்கும். இங்க இடது பக்கம் இருக்கும். ஒயிட்
போர்டு பஸ் மினிமம் கட்டணம் 2, எல்.எஸ்.எஸ். பஸ்ஸில் 2.50, எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் 2.50
(சிலவற்றில் 3), எம். சர்வீஸ் பஸ்களில் 3.00, சொகுசு பஸ்களில் 5.00
இதுல ஒயிட் போர்டு, எம். சர்வீஸ்... எல்லா நிறுத்தத்திலும் நிற்கும். எல்.எஸ்.எஸ்.,
எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ்கள் எல்லா நிறுத்தத்திலும் நிற்காது. (முக்கியக் குறிப்பு: எந்த
பஸ்ஸாக இருந்தாலும் நிறுத்தத்தைவிட்டு தள்ளிப்போய்த்தான் நிற்கும்!) அதுவும், டிரைவர்
வேண்டா வெறுப்பாகத்தான் நிறுத்துவார். இன்ஜின் நாலுகால் பாய்ச்சலில் உறுமிக்கொண்டே
இருக்கும். கைப்பிள்ளை வைத்திருக்கும் பெண், கர்ப்பிணி, வயோதிகர் என்றெல்லாம் எந்தப்
பாரபட்சமும் பார்க்க மாட்டார்கள்; யாராக இருந்தாலும் வேகமாக ஓடித்தான் பஸ்ஸில் ஏறிக்கொள்ள
வேண்டும். குறுக்கே வந்து நம்மை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுக்கும் ஆட்டோக்கள் பற்றியோ, ஷேர்
ஆட்டோக்கள் பற்றியோ டூ வீலர்கள் பற்றியோ போலீஸாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். டிரைவரும்
கவலைப்பட மாட்டார்.
காலை 10 மணியாக இருந்தாலும் சரி... மாலை 5 மணியாக இருந்தாலும் சரி, இதுதான்
மடிப்பாக்கத்துக்கு கடைசி பஸ் என்கிற ரீதியில்தான் பயணிகள் முண்டி அடித்துக்கொண்டு
ஏறுவார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தலைநகர் பஸ்களில்... எந்த பஸ்ஸுமே குறிப்பிட்ட
நேரத்துக்கு வராது. அதற்கு, 'டிராஃபிக் ஜாம்ல ஒண்ணுமே பண்ண முடியாது...’ என்று
ரெடிமேடு பதில் வைத்து இருப்பார்கள். இதையே சாக்காக வைத்துக்கொண்டு டிரைவர்களும்,
கண்டக்டர்களும் மூன்று நான்கு பஸ்களாக ஒன்றன் பின் ஒன்றாக வருவார்கள். அப்புறம், அடுத்த ஒரு
மணி நேரத்துக்கு தேவுடு காக்க வேண்டும். இந்த பயம் காரணமாகத்தான், பயணிகள்
முண்டியடித்துக்கொண்டு செல்கிறார்கள்!
ஃபுட்போர்டு ஜாம்பவான்கள், பிக்பாக்கெட் பேர்வழிகள் ஆகியவர்களைக் கடந்து உள்ளே போகலாம்
என்றால், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் முன்னே போக மறுப்பார்கள். கண்டக்டரிடம் கேட்டால்,
'கொடுத்து அனுப்பு’ என்பார். ஆனால், சக பயணிகளோ, மிகுந்த சமூகப் பிரக்ஞையோடு வேறு
பக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். 'பீக் அவர்ஸ்’ என்று கூறப்படும் காலை மற்றும் மாலை
நேரங்களில் டிக்கெட்போடுகிறேன் என்று வண்டியை நிறுத்திவிடுவார்கள்.
வியர்வையில் ஊறிச் சலவை செய்த பான்ட்டும், சட்டையும் கசங்கிய நிலையில் பஸ்ஸில் நிற்க
வேண்டும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்களில் நிற்பவர்கள் மூன்று வரிசையாக நிற்கும்
விதமாக இருக்கைகளுக்கு நடுவே இடைவெளி அதிகம் இருக்கும். இப்போது இருக்கும் சொகுசு
பஸ்களிலோ இரண்டு வரிசைகளாகக்கூட நிற்க முடியாது. பஸ்களின் ஜன்னல்களின் வடிவமைப்பு
நார்வே சுவீடன் போன்ற குளிர் தேசங்களில் இருக்க வேண்டிய கண்ணாடி ஜன்னல்கள். அந்த ஜன்னல்களை
ஏற்றவும் முடியாது, இறக்கவும் முடியாது. அதேபோல், மேலே உள்ள பால்கனி ஜன்னல் (காற்று
வரும் திறப்பு) துருப்பிடித்து உடைந்து இருக்கும். மழை பெய்தால் உள்ளே தண்ணீர் கொட்டும்.
போதாக்குறைக்கு, டிரைவர் ஸீட்டுக்குப் பின்புற நான்கு இருக்கைகளிலும் ஒருவர் உட்கார்ந்து
எழுந்தால், 64 யோகாசனங்களையும் செய்ததற்கான பலன் கிடைக்கும்! இதைவிடக் கொடுமை, பஸ் அந்த
ரூட்டில் பயணம் தொடங்கிய நாளில் வண்டியை சுத்தம் செய்ததோடு சரி, அடுத்து எஃப்.சி-க்குப்
போகும் வரை சுத்தம் செய்யவே மாட்டார்கள்.
இறங்க வேண்டிய நிறுத்தம் என்ன என்று யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. நாம்தான் கவனமாக,
நமக்கான பஸ் நிறுத்தத்தை அடையாளம் கண்டு இறங்க வேண்டும். இத்தனை கஷ்டங்களையும் கடந்து
இறங்கலாம் என்றால், திமுதிமுவென ஒரு கும்பல் வேகமாக மேலே ஏறும். அவர்களுடன் சண்டை
போட்டுத்தான் இறங்க வேண்டும். ஏறும் வழி, இறங்கும் வழி என்பதை எவரும் கடைப்பிடிக்க
மாட்டார்கள். அதை எல்லாம் தாண்டி நாம் பஸ்ஸைவிட்டு இறங்கும்போது கிடைக்கும் சுகம்
இருக்கிறதே. அடடா... அது ஆகஸ்ட்-15!'' சித்தப்பா வகுப்பை எடுத்து முடித்ததும்,
சண்முகவேலு, பவ்யமாகக் கேட்டான், ''நம்மூருக்கு பஸ் கோயம்பேட்ல எத்தனை மணிக்குப்
புறப்படுது?''
- உலகதென்னவன்
நன்றி
விகடன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நம்மதான் கூட்டம் கூட்டமா ஏறி எல்லா குப்பையையும் வெளிய தள்றோமே அப்பறம் என்ன ஹாஹாஹா
அண்ணா சென்னை நகர பேருந்தைப் பற்றி அருமையான விளக்கம்
அண்ணா சென்னை நகர பேருந்தைப் பற்றி அருமையான விளக்கம்
- GuestGuest
நன்றி மாணிக் அண்ணே., பட்ஸா ன்னு ஏதும் நண்பர்கள் உண்டா அண்ணா ,
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அய்யோ அண்ணா தம்பின்னு சொல்லுங்க இல்லைனா மாணிக்னு கூப்பிடுங்க அண்ணான்னு கூப்பிட்டு வருத்தப்பட வைக்காதீங்க....
மாணிக்னு நண்பர் இருக்காரு ஒருத்தர் அவர் என் மனசாட்சி
என் பேரு மணிகண்டன்
மாணிக்னு நண்பர் இருக்காரு ஒருத்தர் அவர் என் மனசாட்சி
என் பேரு மணிகண்டன்
- GuestGuest
என் எல்லோரும் என் வயசு பற்றியே கேக்க்றீங்க்கா.,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மாணிக்னு நண்பர் இருக்காரு அவரு இப்ப மதுரை யில ஜாமீன் கைதியா இருக்கிறதா கேள்வி பட்டேன்,, மணி உண்மையா..
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அருண் wrote:மாணிக்னு நண்பர் இருக்காரு அவரு இப்ப மதுரை யில ஜாமீன் கைதியா இருக்கிறதா கேள்வி பட்டேன்,, மணி உண்மையா..
அட !! எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அண்ணன் கிட்ட யாருப்பா வயச பத்தி கேட்டது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அருணுக்கும், ரபீக்குக்கும் ரொம்ப தெரியும் போல அந்த மாணிக்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|