புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளியா??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல, இனிதாவது எங்கும் காணோம்' என்றான் நம் பாரதி. மொத்தம் 18 மொழிகளை கற்று புலமை பெற்ற பாரதியால், தமிழுக்கும், பிறமொழிக்கும் உள்ள இனிமை வேறுபாட்டை உணர முடிந்தது. இப்போதோ... மொழி என்பது அறிவு சார்ந்த விஷயமாகி விட்டது.
உலகளாவிய வேலை வாய்ப்பு சந்தையில், தாய்மொழிக்கு வேலையில்லை. ஆங்கிலம் தான் வேலைவாய்ப்பை ஆள்கிறது. ஆனால், பொது இடங்களில் கூட ஆங்கில மேதாவித்தனத்தை காண்பித்து, தங்களை அறிவு ஜீவியாக நினைப்பவர்களை பற்றி என்ன சொல்ல! துறைசார்ந்த அறிவு பெற்றவர் கூட, ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கிலம் தெரிந்த அலட்டல் பேர்வழிகளிடம் கஷ்டப்படுவர்.
மதுரை, பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவியரிடம் கேள்வியை முன்வைத்தோம். விஷயஞானம் உள்ளவர்கள் என்பதை, புரியவைத்தனர்.
பவ்யா
மொழிப் புலமை, விஷய ஞானம் இரண்டும், வெவ்வேறானவை. ஆங்கிலத்தில் பேசுபவர்களை, அறிவாளிகள் என ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கிலம் தெரியாத மேதைகளை, அவர்களின் அறிவுத் திறமைக்காக போற்றி பாராட்டுகிறோம். எனவே ஆங்கிலம் தெரியவில்லை என்பது, பெரிய குற்றமில்லை.
அபர்ணா
அறிவாளி, ஆங்கிலம் கற்றுக் கொள்வான் என்பதே உண்மை. ஆங்கிலம், உலகப் பொதுமொழி ஆகி விட்ட நிலையில், நமக்கு கிடைக்கும் அறிவு சார்ந்த எல்லா தகவல்களுமே, ஆங்கில மொழி வழியாகவே கிடைக்கின்றன. வெளிநாடுகளில் உயர் படிப்பு படிக்கவும், உயர் பதவிகளுக்கு செல்லவும், நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்கில அறிவு அவசியம்.
கீர்த்தனா
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், ஆங்கிலம் இல்லாமலேயே சாதித்துள்ளன. தாய் மொழியில் கற்பதன் மூலம் கிடைக்கும் புரிதல், ஆங்கிலத்தில் கற்பதில் கிடையாது. தாய்மொழிக் கல்வியே சிந்தனை திறனை வளர்க்கும். நம் கருத்துக்களை வெளிப்படுத்த தாய்மொழியே அவசியம்.
ஐஸ்வர்யா
ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ளவர்கள் எல்லோரும் அறிவாளிகளா? ஆங்கிலம் பேசாத நாடுகளை சேர்ந்த, வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்ட அறிஞர்களே, உலக அளவில் அதிக படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.
நவீனா
உலகநாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க, ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றன. ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட நம் நாட்டின் கல்வி முறை, உலகின் சிறந்த கல்விமுறை என, பல நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள் ளதே இதற்கு சிறந்த உதாரணம்.
ஜெயபிரபா
தமிழகத்தில், அனைத்து அரசு தேர்வுகளும் தமிழில் உள்ளன. ஆங்கிலத்தில் நாங்கள் படித்தாலும், தமிழில் விவசாயிகளுக்கு விளக்கம் சொல்கிறோம். ஆங்கிலம் படிப்பது, எங்கள் படிப்பின் அடிப்படையாக இருந்தாலும், தமிழ் இருந்தால் மட்டுமே நாங்கள் தொழிலில் சாதிக்க முடியும். எனவே, அறிவுத் திறமை என்பது, மொழிப் புலமையைக் கைகொள்வது அல்ல; நம் செயல்பாட்டில் தான் உள்ளது.
தேவி
நேர்முகத் தேர்வில், ஆங்கில அறிவை வெளிப்படுத்தினால் தான் வேலையும், அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறவும், உலகின் தினசரி நிகழ்வுகளை கற்றுக்கொள்ள ஆங்கிலம் தேவை. அறிவு இருப்பதோடு, ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளியாக நிலைத்து நிற்க முடியும்.
மஞ்சுஷா
தாய்மொழி, பேச்சு வழக்கிலேயே நம்மை வந்து சேர்ந்து விடும். அறிவு இருந்தால் மட்டுமே பன்மொழி புலமை பெற முடியும். அறிவற்றவர்களால் வேறு மொழி புலமை எப்படி பெற முடியும்.
அலிஷாருக்கையா
திருவள்ளுவர் காலத்திற்கு, தமிழ் போதுமானதாக இருந்திருக்கலாம். இன்றைய வாழ்க்கை சூழலுக்கு, ஆங்கில மொழி அவசியம். ஆங்கிலம் வளர்ப்பது தமிழுக்கு செய்யும் துரோகம் ஆகாது. ஆங்கில மொழி, எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்பதை ஏற்க முடியாது. மற்ற மொழிகள், அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளை உருவாக்கினாலும், உலகளவில் வெளியே தெரியவில்லை.
வாரமலர்!
உலகளாவிய வேலை வாய்ப்பு சந்தையில், தாய்மொழிக்கு வேலையில்லை. ஆங்கிலம் தான் வேலைவாய்ப்பை ஆள்கிறது. ஆனால், பொது இடங்களில் கூட ஆங்கில மேதாவித்தனத்தை காண்பித்து, தங்களை அறிவு ஜீவியாக நினைப்பவர்களை பற்றி என்ன சொல்ல! துறைசார்ந்த அறிவு பெற்றவர் கூட, ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கிலம் தெரிந்த அலட்டல் பேர்வழிகளிடம் கஷ்டப்படுவர்.
மதுரை, பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவியரிடம் கேள்வியை முன்வைத்தோம். விஷயஞானம் உள்ளவர்கள் என்பதை, புரியவைத்தனர்.
பவ்யா
மொழிப் புலமை, விஷய ஞானம் இரண்டும், வெவ்வேறானவை. ஆங்கிலத்தில் பேசுபவர்களை, அறிவாளிகள் என ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கிலம் தெரியாத மேதைகளை, அவர்களின் அறிவுத் திறமைக்காக போற்றி பாராட்டுகிறோம். எனவே ஆங்கிலம் தெரியவில்லை என்பது, பெரிய குற்றமில்லை.
அபர்ணா
அறிவாளி, ஆங்கிலம் கற்றுக் கொள்வான் என்பதே உண்மை. ஆங்கிலம், உலகப் பொதுமொழி ஆகி விட்ட நிலையில், நமக்கு கிடைக்கும் அறிவு சார்ந்த எல்லா தகவல்களுமே, ஆங்கில மொழி வழியாகவே கிடைக்கின்றன. வெளிநாடுகளில் உயர் படிப்பு படிக்கவும், உயர் பதவிகளுக்கு செல்லவும், நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்கில அறிவு அவசியம்.
கீர்த்தனா
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், ஆங்கிலம் இல்லாமலேயே சாதித்துள்ளன. தாய் மொழியில் கற்பதன் மூலம் கிடைக்கும் புரிதல், ஆங்கிலத்தில் கற்பதில் கிடையாது. தாய்மொழிக் கல்வியே சிந்தனை திறனை வளர்க்கும். நம் கருத்துக்களை வெளிப்படுத்த தாய்மொழியே அவசியம்.
ஐஸ்வர்யா
ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்தில் உள்ளவர்கள் எல்லோரும் அறிவாளிகளா? ஆங்கிலம் பேசாத நாடுகளை சேர்ந்த, வேறு மொழிகளை தாய் மொழியாக கொண்ட அறிஞர்களே, உலக அளவில் அதிக படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.
நவீனா
உலகநாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க, ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றன. ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட நம் நாட்டின் கல்வி முறை, உலகின் சிறந்த கல்விமுறை என, பல நாடுகளும் பின்பற்ற தொடங்கி உள் ளதே இதற்கு சிறந்த உதாரணம்.
ஜெயபிரபா
தமிழகத்தில், அனைத்து அரசு தேர்வுகளும் தமிழில் உள்ளன. ஆங்கிலத்தில் நாங்கள் படித்தாலும், தமிழில் விவசாயிகளுக்கு விளக்கம் சொல்கிறோம். ஆங்கிலம் படிப்பது, எங்கள் படிப்பின் அடிப்படையாக இருந்தாலும், தமிழ் இருந்தால் மட்டுமே நாங்கள் தொழிலில் சாதிக்க முடியும். எனவே, அறிவுத் திறமை என்பது, மொழிப் புலமையைக் கைகொள்வது அல்ல; நம் செயல்பாட்டில் தான் உள்ளது.
தேவி
நேர்முகத் தேர்வில், ஆங்கில அறிவை வெளிப்படுத்தினால் தான் வேலையும், அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறவும், உலகின் தினசரி நிகழ்வுகளை கற்றுக்கொள்ள ஆங்கிலம் தேவை. அறிவு இருப்பதோடு, ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளியாக நிலைத்து நிற்க முடியும்.
மஞ்சுஷா
தாய்மொழி, பேச்சு வழக்கிலேயே நம்மை வந்து சேர்ந்து விடும். அறிவு இருந்தால் மட்டுமே பன்மொழி புலமை பெற முடியும். அறிவற்றவர்களால் வேறு மொழி புலமை எப்படி பெற முடியும்.
அலிஷாருக்கையா
திருவள்ளுவர் காலத்திற்கு, தமிழ் போதுமானதாக இருந்திருக்கலாம். இன்றைய வாழ்க்கை சூழலுக்கு, ஆங்கில மொழி அவசியம். ஆங்கிலம் வளர்ப்பது தமிழுக்கு செய்யும் துரோகம் ஆகாது. ஆங்கில மொழி, எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்பதை ஏற்க முடியாது. மற்ற மொழிகள், அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளை உருவாக்கினாலும், உலகளவில் வெளியே தெரியவில்லை.
வாரமலர்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நாம ஆங்கிலத்தை பற்றி பேசும் முன், அரசு தமிழில் தான் அனைத்து படிவங்களும் வங்கி பேப்பர்களும் மற்றும் அனைத்து அரசு நடவடிக்கைகளும் என்று மாற்றினால் ஆங்கிலம் தானாக மறையும். அதை செய்யாமல் நம்மை கிள்ளிவிடுபவர்கள் இருக்கும் அரசு இருக்கும்வரை ஆங்கிலத்தை ஒன்றும் செய்ய இயலாது.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட போங்கப்பா ஆங்கிலம்னு எல்லாரும் தமிழ்ல தானே சொல்றீங்க
தமிழோட அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்
தமிழோட அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்
எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....
தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)
தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது .......
நான் சொல்லுறது சரிதானா
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
தாமு wrote:
எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....
தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)
தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது .......
நான் சொல்லுறது சரிதானா
கேப்டன் (நீங்க ) சொன்னா சரியா தான் இருக்கும்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ANTHAPPAARVAI wrote:தாமு wrote:
எனக்கு கேப்டன் ( விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் ) சொன்னது தான் நினைவில் வருது....
தமிழ் நாம் கண் மாதிரி.... ஆங்கிலம் கண்ணாடி மாதிரின்னு அப்ப சொன்னார்.....( இப்ப எல்லாரும் கண்ணாடி போட்டு இருக்காங்க என்று சொல்லாதீங்க)
தேவையான பொது மட்டும் கண்ணாடி போட்டுக்கிட்டா நல்லது .......
நான் சொல்லுறது சரிதானா
கேப்டன் (நீங்க ) சொன்னா சரியா தான் இருக்கும்!
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆங்கிலம் என்பது தற்போது அவசியமான ஒன்று தான் ஆனால் அதை தேவையான பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும் எப்பொழுதும் அதை மட்டுமே பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்தினால் பீட்டரு என்ற பெயரை வைத்து விடுவார்கள் எனவே அளவாக ஆங்கிலம் பேசுவோம் பீட்டரு என்ற அடைமொழியை தவிர்போம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
by Manik
"அட போங்கப்பா ஆங்கிலம்னு எல்லாரும் தமிழ்ல தானே சொல்றீங்க
தமிழோட
அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே
அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல
தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்"
தமிழ் மொழி தாய் மொழியாக இருப்பின் வேறு என்ன செய்ய?
மம்மி வேண்டுமானல் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றால் கிட்டும்..
English ஒரு மொழி.. அதிலும் உலகலாவிய பொது மொழி என்று கூறலாம்.. பயிற்சியின் காரணமாக பயின்றது. அதனால் அதை தவிர்பது கிணற்றுதவளை போன்ற செயல் ஆகும். சொந்த நாட்டில் (தமிழகத்தை விட்டு) இருந்து வெளிய சென்றால் கூட இன்றியமையாத மொழி ஆகும்.
"அட போங்கப்பா ஆங்கிலம்னு எல்லாரும் தமிழ்ல தானே சொல்றீங்க
தமிழோட
அருமையை இப்பயாவது புரிஞ்சுக்கோங்க உங்களுக்கு அடிபட்டா உடனே
அம்மான்னுதான் கூப்பிடுவீங்க மம்மின்னு கூப்பிட முடியுமா முடியாதுல்ல
தாய்மொழியே சிறந்தமொழி இதை உணருங்கள் முதலில்"
தமிழ் மொழி தாய் மொழியாக இருப்பின் வேறு என்ன செய்ய?
மம்மி வேண்டுமானல் மேற்கத்திய நாடுகளுக்கு சென்றால் கிட்டும்..
English ஒரு மொழி.. அதிலும் உலகலாவிய பொது மொழி என்று கூறலாம்.. பயிற்சியின் காரணமாக பயின்றது. அதனால் அதை தவிர்பது கிணற்றுதவளை போன்ற செயல் ஆகும். சொந்த நாட்டில் (தமிழகத்தை விட்டு) இருந்து வெளிய சென்றால் கூட இன்றியமையாத மொழி ஆகும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அசுரன் wrote:நாம ஆங்கிலத்தை பற்றி பேசும் முன், அரசு தமிழில் தான் அனைத்து படிவங்களும் வங்கி பேப்பர்களும் மற்றும் அனைத்து அரசு நடவடிக்கைகளும் என்று மாற்றினால் ஆங்கிலம் தானாக மறையும். அதை செய்யாமல் நம்மை கிள்ளிவிடுபவர்கள் இருக்கும் அரசு இருக்கும்வரை ஆங்கிலத்தை ஒன்றும் செய்ய இயலாது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|