புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லமுடியா உணர்வுகள்..... (ஹிஷாலி யின் கவிதைகள்)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
Nanbane Unnai Naan Nesikkavillai - Aanal
En Idhayam Nesikirathu...
Enna Seiven ....
Paithiyamai Marumun Ennai
Vaithiyam Seiya Varuvaya?
Illaiyen Un Vaarthai Varikalal Kolvaya?
Ethuvakavendumanalum Sol... Aanaal
Vendamentru Sollividathe!
நண்பனே உன்னை நான் நேசிக்கவில்லை - ஆனால்
என் இதயம் நேசிக்கிறது...
என்ன செய்வேன்?
பைத்தியமாய் மாறுமுன் என்னை
வைத்தியம் செய்ய வருவாயா?
இல்லையெனில் உன் வார்த்தை வரிகளால் கொல்வாயா?
எதுவாகவேண்டுமானாலும் சொல் - ஆனால்
வேண்டாமென்று மட்டும் சொல்லிவிடாதே....
En Idhayam Nesikirathu...
Enna Seiven ....
Paithiyamai Marumun Ennai
Vaithiyam Seiya Varuvaya?
Illaiyen Un Vaarthai Varikalal Kolvaya?
Ethuvakavendumanalum Sol... Aanaal
Vendamentru Sollividathe!
நண்பனே உன்னை நான் நேசிக்கவில்லை - ஆனால்
என் இதயம் நேசிக்கிறது...
என்ன செய்வேன்?
பைத்தியமாய் மாறுமுன் என்னை
வைத்தியம் செய்ய வருவாயா?
இல்லையெனில் உன் வார்த்தை வரிகளால் கொல்வாயா?
எதுவாகவேண்டுமானாலும் சொல் - ஆனால்
வேண்டாமென்று மட்டும் சொல்லிவிடாதே....
Naan Mottaka Irunthen...
Ennil Mullai Thontriya Paruvam
Pennai Matriyathu!
Idhaikanda Sonthankal
Ennai Sontham Kondada Vanthathal....
Vaalvil Oli Pirakkum Entru Ninaithen,
Annal Oli Ilai Ennaiye Mozhiyaka Konda
Sontham Vaadiya Malarai
Jodiyaie Serthathal
Oodiya Kaalankal Uthirum Kaalankalai Mariyathu
Kaalankal Kadanthalum En Kanavoukal Maravillai
Vida Muyarchiyal Intha Mannil Vidthaie Vaalthen.
Vithiyen Thiruvilaiyadal....
Ennai Elam Vithavaiyaei Matriyathu...
Kadavoulidam Keten....!
Anntru Nee Enathu Peyar Arukil Oru
Elaiyavanin Peyarai Serthal
En Elamaiyum Vadamal
Vaalnthirupen ... Aanal Nee
Muthiyavanai Serthu Ennai Mundachiyai Matriyathal
Intha Ulakil Evalavou Kastankalai Thandi Vaalavendi Iruku
Oravoukale Nenkal Manam Thedum Pothu
Malarin Manam Kandu Malai Matrunkal
Apadiyavathu Ennaipola Elam Vithavaikal Kuraiyadum.
நான் மொட்டாக இருந்தேன்
என்னில் முல்லை தோன்றிய பருவம்
என்னை பெண்ணாய் மாற்றியது
இதைக்கண்ட சொந்தங்கள்
என்னை சொந்தம் கொண்டாட வந்ததால்
வாழ்வில் ஒளி பிறக்கும் என்று நினைத்தேன்
ஆனால் ஒளியில்லை என்னை மொழியாக கொண்ட
சொந்தம் வாடிய மலராய்
ஜோடியாய் சேர்த்ததால்
என்னை இளம் விதவையாய் மாற்றியது
கடவுளிடம் கேட்டேன்
அன்று நீ எனது பெயர் அருகில் ஒரு
இளையவனின் பெயரை சேர்த்தால்
என் இளமையும் வாடாமல்
வாழ்ந்திருப்பேன்ஆனால் நீ
முதியவனை சேர்த்து என்னை முண்டச்சியாய் மாற்றியதால்
இந்த உலகில் இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வாழவேண்டி இருக்கு
உறவுகளே நீங்கள் மனம் தேடும்போது
மலரின் மனம் கண்டு மாலை மாற்றுங்கள்
அப்படியாவது என்னைப்போல இளம் விதவைகள் குறையட்டும்.
Ennil Mullai Thontriya Paruvam
Pennai Matriyathu!
Idhaikanda Sonthankal
Ennai Sontham Kondada Vanthathal....
Vaalvil Oli Pirakkum Entru Ninaithen,
Annal Oli Ilai Ennaiye Mozhiyaka Konda
Sontham Vaadiya Malarai
Jodiyaie Serthathal
Oodiya Kaalankal Uthirum Kaalankalai Mariyathu
Kaalankal Kadanthalum En Kanavoukal Maravillai
Vida Muyarchiyal Intha Mannil Vidthaie Vaalthen.
Vithiyen Thiruvilaiyadal....
Ennai Elam Vithavaiyaei Matriyathu...
Kadavoulidam Keten....!
Anntru Nee Enathu Peyar Arukil Oru
Elaiyavanin Peyarai Serthal
En Elamaiyum Vadamal
Vaalnthirupen ... Aanal Nee
Muthiyavanai Serthu Ennai Mundachiyai Matriyathal
Intha Ulakil Evalavou Kastankalai Thandi Vaalavendi Iruku
Oravoukale Nenkal Manam Thedum Pothu
Malarin Manam Kandu Malai Matrunkal
Apadiyavathu Ennaipola Elam Vithavaikal Kuraiyadum.
நான் மொட்டாக இருந்தேன்
என்னில் முல்லை தோன்றிய பருவம்
என்னை பெண்ணாய் மாற்றியது
இதைக்கண்ட சொந்தங்கள்
என்னை சொந்தம் கொண்டாட வந்ததால்
வாழ்வில் ஒளி பிறக்கும் என்று நினைத்தேன்
ஆனால் ஒளியில்லை என்னை மொழியாக கொண்ட
சொந்தம் வாடிய மலராய்
ஜோடியாய் சேர்த்ததால்
என்னை இளம் விதவையாய் மாற்றியது
கடவுளிடம் கேட்டேன்
அன்று நீ எனது பெயர் அருகில் ஒரு
இளையவனின் பெயரை சேர்த்தால்
என் இளமையும் வாடாமல்
வாழ்ந்திருப்பேன்ஆனால் நீ
முதியவனை சேர்த்து என்னை முண்டச்சியாய் மாற்றியதால்
இந்த உலகில் இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வாழவேண்டி இருக்கு
உறவுகளே நீங்கள் மனம் தேடும்போது
மலரின் மனம் கண்டு மாலை மாற்றுங்கள்
அப்படியாவது என்னைப்போல இளம் விதவைகள் குறையட்டும்.
என் காதலும் புதியது
இளையவனே உன்னை என்
இமைகள் காணவில்லை
இருந்தும் உன்னை காண
இதயம் துடிக்கிறது....
இதற்கு பேர் தான் காதலா?
அன்பே ...!
தோழனாய் இருந்த காவலனே
உன்னை காதலனாய் மாற்றிய
நினைவுகளை நினைக்கையில் கண்ணீர் துளிகள்
என்னை முத்தமிடுகிறது
ஊமையாய் பேசிய வார்த்தைகள் எல்லாம்
என் உதிரத்தில் கலந்ததால்
உயிரியல் மாற்றம் கண்டு உறுதி செய்கிறது
உன் மீதான என் காதல்
அமுதமும் பாலும் ஆயிரம் இருந்தும்
அன்பே உன் அரைநொடி வாய்மொழி
அமுதம் கேட்டால் போதும் என்
ஆயில் அதிகரிக்கும்.
உன் மௌனம் அழகானது தான்
இளையேன் என் உணர்வுகள் புரிந்தும்
புரியாததுபோல் நடிப்பது இன்னும்
என் துடிப்பை அதிகமாக்குகிறது
இருந்து நீ எனக்கில்லை என்றாலும்
உனக்காகவே வாழ்வேன் உன்
நினைவில்
இளையவனே உன்னை என்
இமைகள் காணவில்லை
இருந்தும் உன்னை காண
இதயம் துடிக்கிறது....
இதற்கு பேர் தான் காதலா?
அன்பே ...!
தோழனாய் இருந்த காவலனே
உன்னை காதலனாய் மாற்றிய
நினைவுகளை நினைக்கையில் கண்ணீர் துளிகள்
என்னை முத்தமிடுகிறது
ஊமையாய் பேசிய வார்த்தைகள் எல்லாம்
என் உதிரத்தில் கலந்ததால்
உயிரியல் மாற்றம் கண்டு உறுதி செய்கிறது
உன் மீதான என் காதல்
அமுதமும் பாலும் ஆயிரம் இருந்தும்
அன்பே உன் அரைநொடி வாய்மொழி
அமுதம் கேட்டால் போதும் என்
ஆயில் அதிகரிக்கும்.
உன் மௌனம் அழகானது தான்
இளையேன் என் உணர்வுகள் புரிந்தும்
புரியாததுபோல் நடிப்பது இன்னும்
என் துடிப்பை அதிகமாக்குகிறது
இருந்து நீ எனக்கில்லை என்றாலும்
உனக்காகவே வாழ்வேன் உன்
நினைவில்
என்னை நேசித்த பல உறவுகளை
நான் நேசிக்க தவறியதால்
தனிமை என்னை கேள்வி கேட்டது
முட்டாள் மனிதனே உன்னை
முழுவதும் புரிந்த மனிதனை வெறுத்தால்
இந்த உலகமே உனக்கு வெறுப்பாக உள்ளது
இனியாவது அடுத்தவரை நேசிக்க பழகு
நான் நேசிக்க தவறியதால்
தனிமை என்னை கேள்வி கேட்டது
முட்டாள் மனிதனே உன்னை
முழுவதும் புரிந்த மனிதனை வெறுத்தால்
இந்த உலகமே உனக்கு வெறுப்பாக உள்ளது
இனியாவது அடுத்தவரை நேசிக்க பழகு
உன்னை கண்ட நாள் முதல்
என்னை மரணம் துரத்துகிறது
ஆம்... காலை முதல் மாலைவரை
கண்ணே உன்னை காணாமல் என்
கண்களுக்கு மரணம்!
காகிதமாய் கடந்து செல்லும்
கனவுகள் விடிக்கையில் கண்ணீருக்கு
மரணம்.....
முத்தமிட்டு சத்தம்மில்லாமல்
யுத்தம் செய்யும் இதயத்திற்க்கு
மரணம்.....
அன்பே இப்படி மரணமே கண்ட
என் இதயம் மறு வாழ்வு வாழாதா
சொல் ....உயிரே எத்தனை
மரணங்களை தாண்டியும்
யுகங்களாய் காத்திருப்பேன்
உன் இதய சுரங்களில்
உதயமாகும் காதல்
மரணங்களை சந்திக்க .....
என்னை மரணம் துரத்துகிறது
ஆம்... காலை முதல் மாலைவரை
கண்ணே உன்னை காணாமல் என்
கண்களுக்கு மரணம்!
காகிதமாய் கடந்து செல்லும்
கனவுகள் விடிக்கையில் கண்ணீருக்கு
மரணம்.....
முத்தமிட்டு சத்தம்மில்லாமல்
யுத்தம் செய்யும் இதயத்திற்க்கு
மரணம்.....
அன்பே இப்படி மரணமே கண்ட
என் இதயம் மறு வாழ்வு வாழாதா
சொல் ....உயிரே எத்தனை
மரணங்களை தாண்டியும்
யுகங்களாய் காத்திருப்பேன்
உன் இதய சுரங்களில்
உதயமாகும் காதல்
மரணங்களை சந்திக்க .....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|